களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!

தனது போராட்ட வாழ்வின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், விடுதலைப்புலிகளுக்கும் புளொட் அமைப்புக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்த நிலைமைகள் குறித்துப் பேசுகின்றார். செவ்வி காண்பவர் தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன்.

மேலும்

தடுமாறி, தொடர்ந்து தவறு செய்யும் அரசு

பொருளாதாரா வீழ்ச்சியை எதிர்கொள்ள தவறான வழிகளை கையாளும் அரசாங்கம் அதனால் நிலைமைகளை மேலும் மோசமாக்கி வருகின்றது. அதேவேளை இந்த நிலையை எதிர்கொள்ள வலுவான எதிர்க்கட்சியும் இல்லாத நிலை. இலங்கையின் எதிர்காலம் என்ன?

மேலும்

முறைகேடுகளின் மையமா கிளிநொச்சி?

போருக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுவள முறைகேடுகள் அதிகரித்து மிகவும் உச்சமான நிலையை அடைந்துள்ளதாக கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன். உரிய தரப்புகள் இவை குறித்து நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதாகவும் அவர் கவலைப்படுகிறார்.

மேலும்

ஞானசார தேரரை எதிர்கொள்வது எப்படி?

ஞானசார தேரர் போன்ற சில இனவாத கருத்துகளை பரப்புவர்களாக கருதப்படும் நபர்களால் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் பல. அதேவேளை இவர்களை மிகக்கவனமாக கையாள வேண்டிய தேவையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு இருக்கிறது. இவை குறித்த மூத்த ஆய்வாளர் எம் எல் எம் மன்சூர் அவர்களின் கருத்துகள்.

மேலும்

குதிரைக்காறியும்- அகதிக்கனவானும்

பல மேற்கு நாட்டவருக்கு இலங்கை ஒரு அதிசயத்தீவு. அழகு கொஞ்சும் நாடு. ஆனால், அதன் இன்றைய நிலை அவர்களுக்கு புரிவதில்லை. இன்றைய எமது இளைய தலைமுறைக்கும் அன்று அவர்கள் பார்த்த அதிசயத்தீவு புரிவதில்லை. குதிரை பழகப்போன அகதிக்கனவான் ஒருவரின் அனுபவக் கதை இது. அகரனின் புனைகதை இது. ஆனால், மெய் உணர்வு.

மேலும்

இரா.சுலஷனா அவர்களின் கட்டுடைப்புகளின் அவசியத்திலுள்ள கட்டமைப்பு

‘மௌனகுருவின் கூத்த யாத்திரை- கொண்டதும் கொடுத்ததும்’ என்ற நூலுக்கு பேராசிரியர் ந.சண்முகரத்தினம் அவர்கள் எழுதிய விமர்சனத்துக்கு எழுதப்பட்ட விமர்சனம் ஒன்று குறித்த கலாநிதி சு.சிவரெத்தினத்தின் கருத்துகள் இவை.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் பகுதி – 11

இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமை குறித்து பேசிவருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், இலங்கையின் ஏற்றுமதி- இறக்குமதி மற்றும் பொருளாதார உறவுகளின் பணிபுகளின் பாதகமான நிலைமை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து இங்கு ஆராய்கிறார்.

மேலும்

‘சுயமரியாதை தினம்’ என்பதே பெரியாரை வளர்த்தெடுக்கும்…, எமது சிந்தனைப் போக்கையும் முன்னகர்த்தும்.

இலங்கையைப் பொறுத்தவரை பெரியாரின் சிந்தனைப் போக்கை முன்னகர்த்த அவரது ‘சுயமரியாதை’ என்ற சிந்தனையையே முன்னெடுக்க வேண்டும் என்று வாதிடும் அசுரா, இலங்கை திராவிடர் கழக முன்னோடியான ஏ.இளஞ்செழியனின் கொள்கையும் வழியுமே இலங்கையில் அனைத்து இன மக்களின் விடிவுக்கும் வழிகோலும் என்கிறார்.

மேலும்

தற்கொலைகள்: அரசியலுக்கு அப்பாலும் அரசியலுக்குள்ளும் – சகோதரனின் இழப்பும் – சினேகிதியின் இழப்பும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 9))

தனது போராட்டகால நினைவுகள் குறித்துப் பேசும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு தனது குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு அசம்பாவிதம் குறித்து நினைவுகூருகிறார். அதன் தொடர்ச்சியாக தமிழ் சமூகத்த்கில் தற்கொலைகள் குறித்து அவரிடம் சில அனுபவங்களை அலசுகிறார் தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன்.

மேலும்

ஜனாதிபதி ‘கோதா’ இன் ஐ நா உரை நிஜமா? போலியா? புலம்பெயர் சமூகத்தின் பணி என்ன?

அண்மையில் இலங்கை ஜனாதிபதி ஐநா உரையில் புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுத்த கோரிக்கையின் நம்பகத்தன்மை குறித்து மிகுந்த சந்தேகம் வெளியிடும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், ஆனாலும் இந்த விடயத்தை புலம்பெயர்ந்த சமூகம் புறக்கணிக்காது, மிகவும் கவனமாக கையாள முன்வரவேண்டும் என்கிறார்.

மேலும்

1 89 90 91 92 93 152