‘தமிழரசு கட்சியின் சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவம் தமிழ் மக்களை இரக்கமற்ற முறையில் அலட்சியம் செய்தமை அரசியல் மாற்று ஒன்று இல்லாமல் துடைத்தெறியக்கூடிய சிறிய ஒரு தவறு அல்ல. மதசார்பற்ற அரசியலை மதத்தீவிரவாதம் முந்திச்செல்வதற்கு முன்னதாக மிகவும் தீர்க்கமானதும் தெளிவான சிந்தனையுடன் கூடியதுமான அரசியல் தீர்மானம் ஒன்றை அது அவசரமாக வேண்டிநிற்கிறது.’
Category: கட்டுரைகள்
புளியந்தீவில் சிலை உடைப்பு….! இனமத நல்லிணக்கத்திற்கு எதிரான வன்முறை….!(மௌன உடைவுகள்-83)
மட்டக்களப்பில் கடந்த காலத்தில் முக்கிய பிரமுகர்களின் சிலைகளை உடைத்தவர்கள் இன, மத நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களே என்கிறார் அழகு குணசீலன்
ஈஸ்டர் படுகொலை நூலும் தமிழ் தேசியவாதமும்
சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலை குறித்த நூல் பற்றிய ராகவனின் பார்வை இது. தமிழ் தேசியவாத சிந்தனையிலிருந்து கருவாகிய நூலே இது என்கிறார் அவர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் சிலர் மீண்டும் அரசியலுக்குள் மூக்கை நுழைத்திருப்பது பற்றியும் சில சிறப்பு சலுகைகளை அனுபவிப்பவிக்கும் அவர்கள் அதற்கான தார்மீக பொறுப்பற்று செயற்படிவது குறித்தும் பேசும் மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம், அதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதகங்களையும் மட்டிடுகிறார்.
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
“இலங்கைத் தமிழ்ச் சமூகம் சரியான அரசியல் செல்நெறியில் தடம் பதிக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசிய அரசியலில் கருத்தியல் ரீதியாகப் -கோட்பாட்டு ரீதியாகப் ‘புலி நீக்கம்’ அவசியமாகும். அப்போதுதான் தமிழர் அரசியலில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு” என்கிறார் த. கோபாலகிருஸ்ணன்.
கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்!
சுதந்திர இலங்கையின் முதல் அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றான கல்லோயா அணைக்கட்டு மற்றும் அபிவிருத்தித்திட்டம், அதன் 75 ஆவது ஆண்டை எட்டியுள்ள நிலையில் அது பற்றிய ஒரு பார்வை.
ஈஸ்டர் படுகொலை….!இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்: ஒரு பார்வை….! (மௌன உடைவுகள்-82)
அண்மையில் வெளியான சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலைகள் பற்றிய நூல் பலதரப்பட்ட வாக்குவாதங்களுக்கு வழி செய்துள்ளது. இது குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.
நிலாந்தனின் ‘அநுர குமாரவிடம் சில கேள்விகள்’ : ஒரு எதிர்க்குரல்!
‘நாடு வங்குறோத்தாகியிருக்கிறது. இனியும் இனவாதம், பெரும்பான்மைவாதம், குழுவாதம் என்பவற்றால் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு நாட்டை நேசிக்கும் மக்கள் சென்றிருக்கிறார்கள். இம் மாற்றங்கள் தமிழ் மக்களைச் சென்றடையவிடாது தடுக்க கடந்தகால சம்பவங்களை நினைவூட்டி சுவர்களை எழுப்பலாம் என்ற கனவுகளுக்கு பாதை சமைப்பதாகவே இக் கட்டுரையின் போக்கு காணப்படுகிறது.’
ஓடுகாலி (சிறுகதை)
காதல் கதைகளில் காதலிதான் எப்போதும் கதாநாயகி. ஆனால், இரண்டாம் விசுவாமித்திரனின் இந்தக்கதையில் காதலியின் தாய் கதாநாயகியாகிறாள். அடுத்த எல்லோரும் அவளுக்கு பின்னால் துணைப்பாத்திரங்கள்.
தொலைத்த இடத்தில் தேடுவோம்
பேராசிரியர் சோ சந்திரசேகரன் அவர்களை நினைவு கூருமுகமாக பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களால் ஆற்றப்பட்ட நினைவுப் பேருரையின் எழுத்து வடிவம் இது.