(அழகு குணசீலன் அவர்களின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
நூல் 01.03.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா. செல்வராசா முன்னிலையிலும், கிழக்குப் பல்கலைக்கழகக் கலாசார பீடத் தமிழ் கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரம் தலைமையிலும் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றபோது பன்முகப்படைப்பாளியும் திறனாய்வாளருமான செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை.)
- Home
- சிறுகதைகள்
Category: சிறுகதைகள்
மகளிர் தினம்…. (கறுப்பு நட்சத்திரங்களில் இருந்து ஒரு நட்சத்திரம்..!)
அரபு மொழியில் ‘மகளிர் தினம் ‘ எனத் தலைப்பிட்டு எழுதப்பட்ட இக்கதை பிரபல அரபுலகப் படைப்பாளி சல்பா பக்கிரால் எழுதப்பட்டது. ‘மௌனத்தின் உண்மையான முக்ககாடு’ என்ற தொகுப்பில் வெளிவந்துள்ள இச் சிறு கதையை ஜேர்மன் மொழிக்கு மாற்றம் செய்தவர் சுலேமான் தௌபிக். அண்மையில் மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட அழகு.குணசீலனின் ” கறுப்பு நட்சத்திரங்கள்” மொழிபெயர்ப்பு சிறுகதைத்தொகுப்பில் உள்ள பதினான்கு கதைகளில் இதுவும் ஒன்று.
“பேய்க்கு கால் இல்லை”
பேய்க்கும் சாமிக்கும் என்ன வித்தியாசம்? சாமி நல்லதா அல்லது பேய் நல்லதா? அல்லது இரண்டும் ஒன்றா? இரண்டும் நல்லவையா?, இல்லை இரண்டும் கெட்டவையா? குழம்புபவர்களுக்கு ஒரு கதை.
ஏ.பீர் முகம்மது எழுதிய ‘தைலாப்பொட்டி’
“புதியகோலத்துடன் வித்தியாசமான உருவம் – உள்ளடக்கங்களுடனும் உத்தியுடனும் நண்பர் பீர்முகம்மதுவின் ‘தைலாப்பொட்டி’ வெளிவந்துள்ளது. ‘மண்ணின் மொழியில் மக்களின் கதைகள்’ என மகுடமிட்டு வந்துள்ள ‘தைலாப்பொட்டி’க் கதைகள்யாவும் பருவமழை வயற்காட்டு மண்ணில் முதன்முதலாக விழும்போது எழும் புழுதிவாசம்போல மண்வாசனை கமழுமாறு பின்னப்பட்டுள்ளன.”
அழகு குணசீலனின் “கறுப்பு நட்சத்திரங்கள்”
அழகு குணசீலன் மொழி பெயர்ப்புக்கு எடுத்துக் கொண்ட கதைகளின் மாந்தர்கள், சூழல், கதைக்களம் என்பவை வேறுபட்டவைகளாக இருந்த போதிலும் குணசீலனுக்குள்; இருந்த மானுட நேசிப்பின் காரணமாக ஒவ்வொரு கதையின் பாத்திரத்தினுள்ளும், கதைக்களத்தினுள்ளும் தன்னை அடையாளம் கண்டிருக்கின்றார். இந்த அடையாளம் காணல் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. சமூக யதார்த்தத்தின் மீதும் அந்த யதார்த்தம் ஏற்படுத்திய தாக்கத்தின் அனுபவத்தின் மீதும் அவருக்கிருந்த உறவாடுகையின் விளைவாகும்.
வாழும் இலக்கியங்கள்!
ஒரு சினிமாவில் நாம் காட்சியை பார்த்து, ரசித்து விட்டுவந்தால் அது சினிமாவுக்கு வெற்றியல்ல. அது வெறும்பொழுது போக்கு விடயமாகிறது . நாம் சினிமாவையோ, நாடகத்தையோ பார்த்துவிட்டோ அல்லது புத்தகத்தை படித்துவிட்டோ அதையிட்டு நமது மனம் சிந்தித்து கிளரும்போது அதுவே அந்தச் சினிமாவை, நாடகத்தை, புத்தகத்தை படைத்தவனது வெற்றிக்கு அடையாளமாகிறது.
“கனகர் கிராமம்”. அரசியல் – சமூக – வரலாற்று நாவல் (அங்கம் – 62)
உண்மை நிலவரங்களை உள்ளடக்கிய, ஆனால் நாவலாகத் தொடர்ந்த “கனகர் கிராமம்” அம்பாறை தமிழ் மக்களின் ஏக்கங்களை பிரதிபலிக்கும் மீள்குடியேற்றக் கனவுடன் இன்று நிறைவுபெறுகின்றது. ஆனால், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் துயர் இன்னமும் தொடர்கிறது.
‘கலைத் தேனீ’ அந்தனிஜீவா மலையக கலை இலக்கிய உலகின் ‘முதுசொம்’
“தனது முதுமையான வயதிலும்கூட தேனீபோல் பறந்துபறந்து பணியாற்றி எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, இலக்கிய ஆர்வலர்களைச் சந்திப்பதிலும் அவர்களுடன் எளிமையாகவும் அன்னியோன்னியமாகவும் அன்பாகவும் பழகுவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் அந்தனி ஜீவா காட்டும் ஆர்வம் பிரமிக்கவைப்பன.
அதே வேளை அநீதி கண்டு கொதிக்கும்- மானுடத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் குணாம்சம் கொண்ட ஓர் இலக்கியப் போராளி அந்தனி ஜீவா.”
அகரனின் ‘துரோகன்’ சிறுகதைத் தொகுப்பு மீதான ஓர் உசாவல்
பிரான்ஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் எழுத்தாளரான அகரன் எழுதிய “துரோகன்” என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் பற்றிய ஒரு விமர்சனம் இது.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 60)
இன்றைய “கனகர் கிராமம்” தொடர் நாவலின் அங்கத்தில் கனகரட்ணம் அவர்களின் மறைவுக்குப்பின்னர் அம்பாறையில் நடந்த சில விடயங்கள் குறித்துப்பேசும் செங்கதிரோன், முக்கிய கதாபாத்திரமான கோகுலன் எதிர்கொண்ட சில அரசியல் அழுத்தங்கள் குறித்தும் விபரிக்கிறார்.