‘பூப்பூக்கும் ஓசை’ (சிறுவர் பாடல்கள்)-(பகிர்வுகள்-(பகிர்வு – 05))

“மகுடம் பதிப்பகத்தின் 101 ஆவது வெளியீடான சோ. அருளானந்தம் (மன்னனூர் மதுரா) யாத்த சிறுவர்பாடல்களின் தொகுப்பு நூலான ‘பூப்பூக்கும் ஒசை’யின் வெளியீடு 19.10.2025 அன்று மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தில் அதன் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

‘பூப்பூக்கும் ஒசை’ பற்றிய செங்கதிரோனின் ஒரு பார்வை”

மேலும்

மண்முனைக் கண்ணகைக்கு வரலாற்றில் ஒரு பெருவிழா….!(வெளிச்சம்:081)

“வீரசைவ வழிபாட்டு முறைகளும், சிறு தெய்வ வழிபாடு என்று ஒதுக்கப்பட்ட சனங்களின், சாமிகளின் இன்றைக்குமான இருப்புகளும் மட்டக்களப்பின் யதார்த்தம். மகுடி கூத்து, நாட்டுக் கூத்து, பள்ளு, வசந்தன் ஆட்டம், கொம்பு விளையாட்டு…. போன்ற பண்டைய அடையாளங்களோடும், பறை மேளம், உடுக்கை…. போன்ற எண்ணற்ற இசைவடிவங்களோடும் வாழ்ந்து வருகின்றனர் அவர்கள்.

தாய்வழி சமூகத்தின் எச்சங்களை இன்றுவரை கொண்டுள்ள மட்டக்களப்பில் பெண் தெய்வ பண்புகளும், பெண் நாட்டார் வழக்காறுகளும் நிறைந்து காணப்படுகின்றன.

இச்சனங்களின் வாழ்வியல் விழுமியங்களை தக்கவைக்கும் எத்தனிப்பு அவசியமானது. அந்த மீள் உயிர்ப்பே பிராமணிய கருத்தியலுக்கு எதிரான நமது சமூகத்தின் பன்முக அடையாளங்களை தேடுவதற்கான முயற்சியாகும். நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட இச் சனங்களின் பண்பாட்டில் இருந்துதான் நமது விடுதலைக்கான கூறுகளை முன்னெடுக்க முடியும்….”

மேலும்

பொங்கல் அரசியல்….!ஜல்லிக்கட்டு: தமிழா நீ மல்லுக்கட்டு…..! (மௌன உடைவுகள்: 66)

கிழக்கு மாகாண சபையினால் அண்மையில் நடத்தப்பட்ட பொங்கல் விழா சமூக ஊடகங்களிலும் வேறு பல தளங்களிலும் பல விதமான கருத்துப்பரிமாற்றங்களுக்கு வழி செய்தது. இவை குறித்த அழகு குணசீலன் பார்வை இது.

மேலும்

மட்டு புலம்பெயர்ந்தோரின் உதவியிலான கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானம் தேசிய மட்டத்தில் பேசப்படுமா?

மட்டக்களப்பின் பெயர் சொல்ல பல அற்புதங்கள் அங்கு காணப்படுகின்றன. ஆனால், இன்று அவற்றுடன் இன்னுமொரு விடயமும் அங்கு பலரின் கவனத்தை கவர ஆரம்பித்துள்ளது.

மேலும்

‘யார்க்கர் மேன்’ : ஆஸி. ஆடுகளத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய தமிழர்

முன்னைய மேற்கிந்திய அணி வீரர்கள் போல கலக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவரின் சாதனைகள் ஆரம்பம். அதனை ஆராய்கிறார் மூத்த செய்தியாளர் சிவா பரமேஸ்வரன்.

மேலும்

ஆடிய ஆட்டம் அடங்கவில்லை….. மரடோனா வாழ்கின்றார் எம் ஆட்டத்தில்….

காலஞ்சென்ற கால்பந்து வீரர் மரடோனாவுக்கான இந்த நினைவுக்குறிப்பில், அவர் ஏனையோரில் இருந்து கால்பந்துக்கு அப்பால் எவ்வாறு தனித்துவமாகிறார் என்று ஆராய்கிறார் தோழர் ஜேம்ஸ்.

மேலும்

யார் இந்த தேனு?

அண்மையில் ஒரு சிறு காணொளி மூலம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் ஒரு மட்டக்களப்பு இளைஞர் குறித்தும், மட்டக்களப்பின் கிரிக்கெட் நிலைமை குறித்தும் பேசுகிறது இந்த ஆக்கம்.

மேலும்

மட்டக்களப்பின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தடை எது?

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு பின்னடைந்து காணப்படுவதற்கு போதிய அடிப்படைக் கட்டுமானங்கள் இல்லாமை ஒரு முக்கிய காரணம் என்கிறார் ஒரு விளையாட்டு விரும்பி.

மேலும்