அ.அமிர்தலிங்கம்  99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)

“அவரது நீண்ட அரசியல் பயணமானது பதவிகளால் மட்டும் அலங்கரிக்கப்பட்ட -தாயிருக்கவில்லை. சாத்வீக போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், சத்தியாகிரகங்கள், ஊர்வலங்கள்,
கறுப்பு கொடியேந்தல்கள், கைதுகள், சிறைவாழ்வுகள், அஞ்ஞாதவாசங்கள், துன்பங்கள், துயரங்கள் என்பவற்றால்  நிரம்பியது.”

மேலும்

எழுத்தாளர் தோழர் கு.சின்னப்பாரதியின் துணைவிக்குச் சிரம் தாழ்த்திய செவ்வணக்கம். (பகிர்வுகள் -பகிர்வு – 18)

“இந்தியாவின் முற்போக்கு இலக்கியப் பாரம்பரியத்தை முன்னெடுத்து மகத்தான பணியாற்றிய இடதுசாரித்துவ எழுத்தாளுமையான கு.சின்னப்பபாரதி அவர்களின் வாழ்க்கைத் துணையாக வாழ்ந்து பெருமை படைத்து இன்று இவ்வுலக வாழ்வை நீத்துள்ள அமரர். செல்லம்மாள் சின்னப்பபாரதிக்குச் சிரம் தாழ்த்தி செவ்வணக்கம் செலுத்துவோமாக.”

மேலும்

அவுஸ்திரேலியாவில், இலங்கைத் தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் – 2025

“கடந்த வருடம், (2025) வெளியிடப்பட்ட நூல்களுக்கான அழைப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.”

மேலும்

இலங்கை இசையின் ஒரு அத்தியாயம்: நந்தா மாலினி

“காதல் மற்றும் பிரிவின் கருப் பொருள்களைத் தாண்டி, அவர் சாதாரண மக்களின் துயரங்கள், அச்சங்கள், நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்குக் குரல் கொடுத்தார். இது அவரது பாடல்களை சமூகத்தின் குரலாகவே எதிரொலிக்கச் செய்தது.”

மேலும்

கேதீஸ் லோகநாதனும் இழக்கப்பட்ட தலைமுறையும்

“ஒரு வன்முறை நிறைந்த அரசியல் கலாசாரத்தால் தங்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதன் மூலம், தமிழ் சமூகமும் ஒட்டுமொத்த நாடும் மகத்தான ஆர்வலர்களை இழந்துவிட்டன. அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து அரசியல் மற்றும் பொருளாதார களங்களில் முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தால், சமூக மாற்றத்திற்கான அவர்களின் ஆர்வம் நாட்டின் எதிர்காலத்தையே மறுவடிவமைப்பு செய்திருக்கக்கூடும்.”

மேலும்

கிழக்கிலங்கை மூத்த புலமைத்துவ ஆளுமையொன்றை இழந்தது. (பகிர்வு – 16)

“வாகரைவாணன்
இட்டுச் சென்றுள்ள இடைவெளி அன்னாரது மரணத்தின் பின்பே உணரப்படுகின்றது.
அன்னாரின் மறைவு மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாகவும் கிழக்கிலங்கையில்
பொதுவாகவும் ஒரு புலமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது இன்று அவரது மரணத்தின் பின்பு வெகுவாக உணரப்படுகிறது.”

மேலும்

இலங்கை முப்படைகளின் மறுசீரமைப்பு

“இந்தியப் பெருங்கடலின் மாறும் மூலோபாயச் சூழலில் ஆயுதப் படைகள் தொடர்ந்து பொருத்தமானதாக இருப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில், வீங்கிய ஆயுதப் படைகளைக் குறைக்கும்  பணியை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

ஆனால், ஒரு இராணுவத்தின் அளவைக் குறைப்பது என்பது நுட்பமான ஒரு பணியாகும், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் போன்ற உணர்திறன் மிக்க மூலோபாய மண்டலத்தில் செயல்பட அதைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றால் அது மேலும் கடினமானது.”

மேலும்

கல்முனை: அரசாங்கமும்  ஆறுகட்சி கூட்டும்…!(மூன்றாவது கண்:XXIX)

“கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலை விவகாரம் கொதி நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட  என்.பி.பி.அரசாங்கத்தின் சுகாதார அமைச்சும், கிழக்கு மாகாசபை சுகாதாரத்திணைக்களமும் 
மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வாளாவிருந்து  இரு சமூகங்களையும் சமூக ஊடகங்களில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன.

 இதற்கிடையில் தமிழ், முஸ்லிம் மக்களின்  பொதுவான பிரச்சினைகளை, கருத்து முரண்பாடுகளை பேசி தீர்க்கவே தமிழ் பேசும் ஆறு கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம் என்று கூறியவர்கள், குறிப்பாக வடக்கு -கிழக்கு தமிழர் அரசியல் கள்ள மௌனம்  காக்கிறது”

மேலும்

மாகாண சபைத் தேர்தலும் முதலமைச்சர் கனவுகளும்

“உண்மையில் பிரிவினையும் பிரதேச வாதமும் எங்கே இருந்து உருவாகிறது? நிச்சயமாக அது வடக்கில் இருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்தே உருவாகிறது. ஆனால், பழி மட்டும் எப்போதும் கிழக்கின் தலையில் கட்டப்படுகிறது.
 
இந்த இடத்தில் இந்தத் தவறைக்குறித்துப் பேச வேண்டியது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டியங்கும் தமிழ் சிவில் சமூகத்தினரும் வடக்குக்கிழக்கு தமிழர் தாயகம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டோரும் யாழ்ப்பாணத்து ஊடகங்களுமாகும். அத்துடன், பல்கலைக்கழக சமூகத்தினர் தொடக்கம் தமிழ்த்தேசியவாதத் தரப்பினர் அனைவருமாகும். இவர்கள் எல்லோரும் கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்திச் சிந்தித்து வந்திருக்கிறார்கள். ஆனால், கிழக்கை ஆழ்மனதில் – சமனிலையில் – கொண்டிருக்கத் தவறி விடுகிறார்கள்.  “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை“ என்று கலர் புல்லாக  நிகழ்ச்சிகளை நடத்துவது முக்கியமில்லை. பொத்துவிலையும் பொலிகண்டியையும் உணர்வினாலும் நீதியான அணுகுமுறையினாலும் சமத்துவ நோக்கினாலும் இணைத்துக் கொள்வதே முக்கியமானது.”

மேலும்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு 

“இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அது ஆங்கிலேயரிடமிருந்து பார்ப்பனியர்களிடம் அதிகாரம் கைமாறும் நிகழ்வு மட்டுமே, இதனால் சமூக விடுதலை கிடைத்துவிடாது என்று அறிவித்து அந்நாளை துக்கதினமாக பிரகடனம் செய்தார்.”

மேலும்

1 2 3 188