ஜனநாயகம் கோட்பாடல்ல நடைமுறை…! (மூன்றாவது கண்: XXX)

“சிறுபான்மை கட்சிகள் பாராளுமன்றத்திலும், ஊடகச்சந்திப்புக்களிலும் ஆங்காங்கே பட்டும் படாமலும் சில விடயங்களை குறிப்பிட்டு இருந்தாலும் தெளிவான, கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கைகள்  வெளி வந்ததாக  இல்லை. இது சிறு பான்மை கட்சிகளின் ஒரு நழுவல்போக்கையும், மறைமுகமாக இந்த அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டத்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகளை பெரிது படுத்தாது “சுய அரசியல் பயன்பாடு”  இலக்கை அடையும் வகையில் மறைத்து வைத்து செயற்படுகின்றனவா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.”

மேலும்

காணாமல்போனவர்கள் காணாமல் போனவர்களே;  ஜனநாயகத்தில் நியாயத்தின் கதி 

“1990 செப்டம்பர் 8 ஆம் திகதி வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் உள்ள எனது அலுவலகத்தில் வைத்து, அன்றைய கிழக்கிலங்கை கட்டளைத் தளபதி ஜெனரல் கெரி டி சில்வா கூறிய ‘அவர்கள் அனைவரும் விடுதலை புலிகள், அவர்களைப் பற்றிக் கேட்காதீர்கள்’ என்ற வார்த்தைகள் இன்னமும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 

துரதிர்ஷ்டவசமாக,  நீதியரசர் பாலக்கிட்ணர் தலைமையிலான கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இந்த நடவடிக்கை குறித்து வாக்குமூலமோ அல்லது சாட்சியமோ அளிப்பதற்கு இவர் ஒருபோதும் அழைக்கப்படவில்லை.”

மேலும்

வாழ்வோரும், இறந்தாரும், காணாமல் போனோரும் 

“நவீன சூழலில், ஒரு பௌத்த நாடு என்ற ரீதியில், இலங்கையின் அரசாங்கம் கொடைத்தன்மை (தான), ஒழுக்கம் (சீல), பிறர் நலன் பேணுதல் (பரிச்சாகா), நேர்மை (அஜ்ஜவ), மென்மை (மத்தவ), சுயக்கட்டுப்பாடு (தப), கோபமின்மை (அக்கோத), வன்முறையின்மை (அஹிம்சா), பொறுமை (காந்தி) மற்றும் எதிர்ப்பின்மை/ஒத்திசைவு (அவிரோதன) ஆகிய பண்புகளைப் பின்பற்றும் கடமையைக் கொண்டுள்ளது.”

மேலும்

வாருங்கள்! வாசிப்போம்! எழுதுவோம்!- (பகிர்வுகள்-பகிர்வு – 18)

“இன்று உலகம் முழுவதும் பழமையையும் பாரம்பரியங்களையும் நோக்கி நகர்கிறது. நவீனத்துவத்தில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. டென்மார்க் நாட்டில் வாசிப்பும் மாற்றத்தைக் காணத்தொடங்கிவிட்டது. அங்குள்ள நூல்நிலையங்கள் ‘முதுசொம்’ களின் கூடாரமாகின்றன. புத்தகங்களை வாசிக்க முன்னர் உன் முதுசொம்களிடமிருந்து அனுபவத்தைப்படி – அனுபவத்தைப்பெறு என்ற விடயம் மேலெழும்பிவிட்டது. இப்போது புத்தகங்களுக்குப் பதிலாக முதுசொம்களைப் படிக்கின்ற முறைமை வளரத்தொடங்கி விட்டது.”

மேலும்

அமிர்தலிங்கத்தின் மரபும் அனைவருக்கும் பொதுவான எதிர்காலத்துக்கான ஜனநாயகத் தெரிவுகளும் 

“ஜெகான் பெரேராவின் இந்த உரை கடந்தகாலக் கசப்புணர்வுகளில் இருந்து விடுபட்டு, நடைமுறைச் சாத்தியமான அரசியலமைப்புத் தீர்வுகளின் மூலம் அனைத்துச் சமூகங்களையும் அரவணைக்கும் ‘ பன்மைத்துவ ஜனநாயகத்தை’ இலங்கையில் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலப் பகுதியில் உச்சபட்சக் கோரிக்கைகளுக்காக காத்திருந்து இருக்கின்ற வாய்ப்புகளையும் இழப்பதை விட 13 வது திருத்தம் போன்ற நடைமுறையில் உள்ள சட்டக் கட்டமைப்புக்களை பயன்படுத்திப் படிப்படியாக அதிகாரங்களபை் பெற முயற்சிப்பதே சாணக்கியமான அணுகுமுறை என்பதையும் அதன் பிரதான செய்தியாகக் கொண்டிருக்கிறது.”

மேலும்

வேரும் முகமும் – மருதுவின் கலையுலகம்

ஓவியர் மருதுவுக்கு கனடா இலக்கியத்தோட்டத்தின் இந்த ஆண்டுக்கான (2026) இயல் விருது வழங்கப்படுகிறது. தமிழ்ப் பண்பாட்டின் வேரையும் முகத்தையும் இணைத்து தன்னுடைய ஓவியங்களை உருவாக்கியவர் மருது. ஓவியத்தில் மட்டுமல்லாமல் சினிமா, இலக்கியம் போன்ற பிற துறைகளிலும் மருதுவின் பங்களிப்புகள் உண்டு. இந்தக் கட்டுரை மருதுவுடனான கருணாகரனின் அறிமுகத்தையும் அவதானத்தையும் வெளிப்படுத்துகிறது. இயல் விருது பெறும் மருதுவுக்கு வாழ்த்துகள்.

மேலும்

அ.அமிர்தலிங்கம்  99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)

“அவரது நீண்ட அரசியல் பயணமானது பதவிகளால் மட்டும் அலங்கரிக்கப்பட்ட -தாயிருக்கவில்லை. சாத்வீக போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், சத்தியாகிரகங்கள், ஊர்வலங்கள்,
கறுப்பு கொடியேந்தல்கள், கைதுகள், சிறைவாழ்வுகள், அஞ்ஞாதவாசங்கள், துன்பங்கள், துயரங்கள் என்பவற்றால்  நிரம்பியது.”

மேலும்

எழுத்தாளர் தோழர் கு.சின்னப்பாரதியின் துணைவிக்குச் சிரம் தாழ்த்திய செவ்வணக்கம். (பகிர்வுகள் -பகிர்வு – 18)

“இந்தியாவின் முற்போக்கு இலக்கியப் பாரம்பரியத்தை முன்னெடுத்து மகத்தான பணியாற்றிய இடதுசாரித்துவ எழுத்தாளுமையான கு.சின்னப்பபாரதி அவர்களின் வாழ்க்கைத் துணையாக வாழ்ந்து பெருமை படைத்து இன்று இவ்வுலக வாழ்வை நீத்துள்ள அமரர். செல்லம்மாள் சின்னப்பபாரதிக்குச் சிரம் தாழ்த்தி செவ்வணக்கம் செலுத்துவோமாக.”

மேலும்

அவுஸ்திரேலியாவில், இலங்கைத் தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் – 2025

“கடந்த வருடம், (2025) வெளியிடப்பட்ட நூல்களுக்கான அழைப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.”

மேலும்

இலங்கை இசையின் ஒரு அத்தியாயம்: நந்தா மாலினி

“காதல் மற்றும் பிரிவின் கருப் பொருள்களைத் தாண்டி, அவர் சாதாரண மக்களின் துயரங்கள், அச்சங்கள், நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்குக் குரல் கொடுத்தார். இது அவரது பாடல்களை சமூகத்தின் குரலாகவே எதிரொலிக்கச் செய்தது.”

மேலும்

1 2 3 188