முரளிதரனின் “800” : ஈழ வியாபார நடிப்பு சுதேசிகள்
“800” திரைப்படம் குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கும் அறுமுகுட்டிபோடி, இலங்கை தமிழ் தேசியவாதிகள் சிங்கள பேரினவாதத்திடம் இருந்து எமது மக்களை மீட்கின்றார்களோ இல்லையோ, தமிழ் நாட்டு ஈழவியாபாரிகளிடம் இருந்து முதலில் தமிழ் தேசியத்தை மீட்கவேண்டும் என்கிறார்.
சொல்லத் துணிந்தேன் – 34
‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று பெயர் சூட்டுவதற்குரிய அளவுகோல் யாது? என்று வினவுகிறார் பத்தியை எழுதும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன். அளவுகோல்கள் இடத்துக்கு இடம் மாறுகிறதா என்றும் அவர் வினவுகிறார்.
‘800’ம் இந்திய சினிமாத் துறையின் கசப்பான யதார்த்தமும்
தமக்கு சாதகமற்ற எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை நசுக்குவதற்காக, ஜனநாயகத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் சக்திகள், உலகெங்கும் வியாபிக்கும் தன்மை கொண்ட திரைப்படங்களை இலக்கு வைக்கின்றன.
படுவான் திசையில்…
கொரொனே காலத்தில், மத்திய கிழக்கில் வாழும் தமது உறவுகள் குறித்த கவலையால் சோகத்தில் உறைந்திருக்கும் படுவான்கரை வீடுகள் குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.
உருவகக் கதை — தெளிவு
தெளிவு என்ற பெயரில் செங்கதிரோன் வழங்கும் உருவகக் கதை இது.
மணம், பிணம், வெக்கை!
“மணத்துக்கும், மனத்துக்குமான தொடர்பு குறித்து” ஆய்வாளர் கமல் பத்திநாதன் எழுதிய ஆக்கத்தை பார்த்ததும், நான் சுமார் 10 வருடத்துக்கு முன்னதாக பிபிசியில் இருக்கும் போது எழுதிய ஒரு குறிப்பு எனக்கு ஞாபகம் வந்தது. பழைய கோப்பில் இருந்து அதை தூசு தட்டி எடுத்தேன். அது இங்கே…
மணமும் மனமும்: நாற்றம் சொல்லும் சேதி!
மணங்களுக்கு ஒரு குணமுண்டு. மனங்களுக்கும் அப்படியே. மணங்கள் மனதுக்கு சொல்லும் சேதி என்ன? மணம் கொண்டு மனம் சொல்லும் சேதி என்ன? ஆராய்கிறார் கமலநாதன் பத்திநாதன்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (6)
அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணை திரும்பிப் பார்க்கும் பாடும்மீன் சு. ஶ்ரீஸ்கந்தராசா அவர்கள், தனது ஊர் சினிமா கொட்டகைகளை நினைத்துப் பார்க்கிறார்.
எத்தனை கோணம்…? எத்தனை பார்வை ! (சிறுகதை)
அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் முருகபூபதியின் மற்றுமொரு கொரொனா சிறுகதை.
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி 2)
ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும் பற்றிய பேராசிரியர் மௌனகுருவின் தொடர்… (பகுதி 2)