மாட்டுக்கார மனோகரி (சிறுகதை)

சட்டவிரோத காரியங்கள் எவ்வாறு அப்பாவி மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன என்று பேசும் ஒரு சிறுகதை. எழுதியவர் சபீனா சோமசுந்தரம்.

மேலும்

பாட்டுக்குப் பாட்டு ( சிறுகதை )

இது ஒரு கொரொனா கல்யாணக்கதை. எழுதியவர் எழுத்தாளர் முருகபூபதி. அதுசரி, அது என்ன ‘இஞ்சி இடுப்பழகா? மஞ்சள் முகமே வருகே? தேன் சிந்துதே வானம்? கதையை படியுங்கள்.

மேலும்

கொரொனா காலம்: சவர்க்காரம் என்றால் என்ன, ஏன் அதனைப் பயன்படுத்துகிறோம்?

கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் சவர்க்காரம் போட்டு கைகழுவுவது மிகவும் முக்கியம். சரி, அந்த சவர்க்காரத்தின் சரித்திரம் என்ன? அது எப்படி தயாரிக்கப்பட்டது? அவைபற்றிய தகவல் தொகுப்பு இது.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (8)

தனது சொந்த மண்ணின் நினைவுகளை அவுஸ்திரேலியாவில் இருந்து மீட்டும் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் இந்த வாரமும் தனது பள்ளிக்கூட நினைவுகளைத் தொடர்கிறார்.

மேலும்

படுவான் திசையில் : ‘நம்மட உயிரை பணயம் வைத்துத்தான் மாடுகளைக் காப்பாற்ற வேண்டும்’

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைப் பிரச்சினையாலும் ஏனைய பிரச்சினைகளாலும் மாடுகளை மேய்க்கும் விவசாயிகள் படும் சிரமங்கள் குறித்து தனது பத்தியில் இந்த வாரம் பேசுகிறார் ‘படுவான் பாலகன்’.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—37

கல்முனையை முஸ்லிம்களிடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பறிக்க முயல்வதாக அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஷ் குற்றஞ்சாட்டியமை குறித்த தனது கருத்தை பதிவு செய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

யார் வென்றால் அமெரிக்காவுக்கு நல்லது?

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் உலக அமைதிக்கு நல்லது! ஜோபைடன் பெற்றி பெற்றால் அமெரிக்கா மீண்டும் எழுச்சி கொள்ளும்!! அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் உசலாடுகின்றது!!

மேலும்

துபாய் ஆட்சியாளருக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

துபாயின் ஆட்சியாளரும், துணை அதிபருமான சேக் முஹமட் பின் ரசீட்டு “கொவிட் 19 தடுப்பு மருந்து” ஊசியை பெற்றுள்ளதாக அவரது டுவிட்டரில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது

மேலும்

“எனது அப்பாவின் கொலையாளியை கட்டி அணைத்தேன்”

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட தனது தந்தையின் கொலையாளியை சந்தித்த ஒரு பெண்ணின் கதை இது. குற்ற ஒப்புதலும், மன்னிப்பும் நல்லிணக்கத்துக்கு வழி செய்யும் என்று கூறும் கதை இது.

மேலும்