புலம் பெயர்ந்த சாதியம் 3

சாதி அறிய ஊர் கேட்பது புலம்பெயர் தேசத்தில் யுக்தி. ஆனால், தனது சாதியை மறைக்க விரும்புவோர் அதனால் படும் அவதி சொல்லி முடியாதது. மறைக்காமல் நேரடியாக சொல்ல நினைக்கும் போது ஏற்படும் விளைவுகளும் வித்தியாசமானவையே. சாதி மறுப்புத்திருமணங்கள் கொஞ்சம் அதிகமாகவே புலம்பெயர் தேசத்தில் நடக்கின்றன. காரணம் ஆராய்கிறார் தேவதாசன்.

மேலும்

இருக்கும் அரசியல் யாப்பின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான முயற்சி

இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர் அ. வரதராஜ பெருமாள். ஸ்தம்பித நிலையை அடைந்துள்ள இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஓரளவாவது தீர்வு என்பது அதிகாரப் பகிர்வின் மூலமே சாத்தியம் என்கிறார் அவர். ‘எதிர்பார்க்கிற அளவுதூரம் போகாவிட்டாலும் பாதகமொன்றில்லை. உருப்படியான அதிகாரப் பகிர்வு நிகழ்ந்து ஆற்றல் மிக்க ஒரு மாகாண சபை ஏற்பட்டு அது காத்திரமாக செயற்படுமானால் அதுவே இலங்கையின் ஒட்டு மொத்த தேசிய அரசியல் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளமாகும்’ என்கிறார் அவர்.

மேலும்

இலங்கையில் மதரசாக் கல்வி: ஒரு சமநிலைப் பாடத்திட்டத்துக்கான தேவை

இலங்கையில் மதரசாக் கல்வி குறித்த கருத்தாடல்கள் அண்மைக்காலமாக கொஞ்சம் அதிகமாகவே எழுந்துள்ளன. இந்த நிலையில் மதரசாக்களில் ஒரு சமநிலைப்பாடத்திட்டத்துக்கான அவசியத்தை வலியுறுத்துகிறார் ஜிஃப்ரி ஹாசன்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 21)

புலம்பெயர்ந்த நிலையில் சொந்த மண்ணை திரும்பிப்பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், சமுக பணிகளில் முனைப்புக் காட்டும்போது ஏற்படும் சில சங்கடங்களை பேசுகிறார்.

மேலும்

வாகரைப் படுகொலை விரைவு படுத்திய புலிகளின் அரசியல் தற்கொலை! (காலக்கண்ணாடி – 32)

அநேகமான இடங்களில் விடுதலைப்போராட்ட இயக்கங்கள் ஆயினும், அவை அறம் தவறும் போது, தமக்கான புதை குழிகளையும் தாமே தோண்டிக்கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. இது விடுதலைப்புலிகளுக்குள் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவு பற்றிய அழகு குணசீலனின் கருத்துகள்.

மேலும்

13வது திருத்தம் தேசிய இனப் பிரச்சனையின் தீர்வுக்கான ஆரம்பமா? – 03

இலங்கை அரசியல் நிலவரம் மிகவும் குழப்பகரமான திசையில் சென்றுகொண்டிருப்பதாக அனைவராலும் கருதப்படும் சூழ்நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமலாக்குவதை கருதலாமா என்பதை இங்கு ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம். இறுதிப்பகுதி.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 66

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை தமிழர் தேவைகளை அண்மையில் நடந்து முடிந்த ஜெனிவா மாநாட்டுத் தீர்மானங்களின் பின்னணியில் ஆராயும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இரு தரப்பின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுவதற்கான நடவடிக்கைகள் இந்தியாவை அணுகுவதிலேயே குவிந்திருக்க வேண்டும் என்கிறார்.

மேலும்

13வது திருத்தம் என்பது தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வின் ஆரம்பமா? அல்லது அதன் முடிவின் ஆரம்பமா? – 02

இலங்கை அரசியல் நிலவரம் மிகவும் குழப்பகரமான திசையில் சென்றுகொண்டிருப்பதாக அனைவராலும் கருதப்படும் சூழ்நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமலாக்குவதை கருதலாமா என்பதை இங்கு ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம். பகுதி 2.

மேலும்

என் வழி தனி வழி – 2 (தமிழ் தேசியக் கட்சித் தலைவர்களிடம் சில கேள்விகள்?)

தமிழ் தேசியவாதிகளாகவும், விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாகவும் தம்மை காண்பித்துக்கொள்ளும் பலரின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் கருணாகரன் இங்கு மேலும் பல கேள்விகளை எழுப்புகிறார். தனக்கே உரித்தான யதார்த்தத்துடன் அவரது கேள்விகள் தொடருகின்றன.

மேலும்

புலம் பெயர்ந்த சாதியம் – 2

புலம்பெயர் மண்ணில் “தமிழ் மக்கள் மத்தியில் சாதியம்” பற்றி பேசும் தேவதாசன், இனம், மதம், மொழி கடந்தாலும் தமிழர் சாதியை கடக்க முடியாமல் இருப்பதாக கூறுகிறார். தம்மத்தியில் தனது சாதியை மறைத்து பேசும் பழக்கம் அங்கு தமிழர் மத்தியில் காணப்படுவதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார். அவரது அனுபவம் தொடர்கிறது.

மேலும்