அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத்திட்டம்
அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. அவை பற்றிய விபரங்கள்.
த்ருஷ்யம் – 02 : முன்னதிலும் சிறப்பு
முன்பு மலையாளத்தில் த்ருஷ்யம் என்ற பெயரிலும் தமிழில் பாபநாசம் என்ற பெயரிலும் வந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மலையாளத்தில் வெளியாகியுள்ளது. அது குறித்த ஆரதியின் விமர்சனம்.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஜே வி பி இன் பங்கும், சிக்கல்களும்
ஜேவிபியின் அரசியல் மற்றும் கோட்பாடுகள் குறித்து கடந்த வாரம் பேசிய ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் அதன் தொடர்ச்சியாக, ஜேவிபியின் சில குழப்பமான கொள்கைகள் எவ்வாறான சிக்கலுக்குள் அந்தக் கட்சியை வைத்திருக்கிறது என்பது குறித்து விபரிக்கிறார்.
நீதிக்கட்சியின் தொடக்கம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 6)
பெரியார் ஈ.வே இராமசாமி அவர்களைப் பற்றிய இந்தத் தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் இந்த வாரம் பெரியாருக்கும் நீதிக்கட்சிக்குமான தொடர்புகள் குறித்துப் பேசுகிறார்கள். அதனூடாக அவர் மக்களுக்காக சாதித்த பல விடயங்களையும் அவர்கள் ஆராய்கிறார்கள்.
முறிந்த பனையும் உடைந்த கதிரையும் (காலக்கண்ணாடி 25)
இலங்கை மனித உரிமைகள் விவகாரம் ஜெனிவா சென்றிருக்கும் நிலையில் எமது மனித உரிமைப் பார்வைகள் குறித்தும், அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை கையாளும் விதம் குறித்தும் விமர்சிக்கிறார் அழகு குணசீலன்.
இதெல்லாம் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியன்றி வேறென்ன?
இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அனைத்து இன மக்களும் காரணம் என்கிறார் செய்தியாளர் கருணாகரன். எல்லோரும் இலங்கையை ஒரு பொறிக்குள் அகப்படுத்தவே முயலுகிறார்கள் என்பது அவரது வாதம். அதுவும் ஒரு கூட்டுத்தண்டனையை நோக்கி.
தமிழ்த்தேசியப் பேரவையும், கலைக்கப்படவேண்டிய ஈழப்போராட்ட இயக்கங்களும்..!!
மக்களின் உரிமைப் போராட்டங்களுக்காக இணைபவர்கள் தங்கள் கடந்தகால எச்சங்களை முடிந்த வரை தவிர்ப்பது பயன் தரும் என்கிறார் இந்த கட்டுரையாளர். புலம்பெயர் தமிழரும் இலங்கை மக்களுக்கான தமது போராட்டங்களை மிகுந்த கவனத்துடனும் நடத்த வேண்டும் என்கிறார் அவர். போராட்ட வடிவம் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பது அவர் வாதம்.
சமூக நீதிக்காக போராட இனங்கள் இணைய வேண்டும்
இலங்கையில் சமூக நீதிக்கான போராட்டங்கள் இன, மத பாகுபாட்டாலேயே தோல்வியடைவதாக வாதிடுகின்றார் ஸர்மிளா ஸெய்யித். சிறுபான்மைத் தேசியவாதங்களே இனப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இயலாததாக்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
எமது நூலகங்களின் வளர்ச்சிக்கு உழைத்த உன்னதமான நூலகர்
மட்டக்களப்பு நூலக வளர்ச்சிக்கு உழைத்த இலங்கையின் சிறந்த நூலகர்களில் ஒருவரான சாமுவேல் ஜோன் செல்வராஜா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சக நூலகரான என். செல்வராஜா அவர்கள் எழுதிய குறிப்பு.
தாய்மொழி தினமும் தமிழ் பண்பாடும்
மட்டக்களப்பில் தாய் மொழி தினத்தை முன்னிட்டு “தமிழ் உணர்வாளர் அமைப்பி’’னால் சிறப்பு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில் மூத்த கல்விமான்கள், தமிழ் மொழிக்கு பணியாற்றியோர் பலர் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அந்த நிகழ்வில் கலாநிதி . சு. சிவரெத்தினம் ஆற்றிய உரையை இங்கு தருகிறோம்.
