மதகுரு யோசுவா : நீர் போதகரா, மீட்பரா?
இவர் ஒரு மதகுரு, மீட்பர், பல பழைய தாந்தோன்றிகளை மீட்க முயல்பவர். ஆனால், சிறந்த சமையல்காரர். யோசுவா என்ற இவர் வன்னியில் உணவில் பல கைவிட்ட விடயங்களை எமக்கு மீள அறிமுகம் செய்து வருகிறார். போதிப்பதைவிட, தானே செய்துகாட்ட முயல்கிறார். அவர் ஒரு மந்திரக்காரனோ? ஆமென் யோசுவா. எதிரொலியில் இருந்து…
சொல்லத் துணிந்தேன் – 64
ஐநா மனித உரிமைகள் பேரவை விவகாரத்தை தமிழர் தரப்பு கையாளும் விதம் குறித்து ஆராயும் கோபலகிருஸ்ணன் அவர்கள், சர்வதேச அரசியலைக் கையாளுவதில் தமிழர்தரப்பு அரசியல் தலைமைத்துவத்திற்குள்ள அறியாமையை –வறுமையை அல்லது நிபுணத்துவமின்மையைத்தான் இவை கோடிகாட்டுவதாக கூறுகிறார்.
யாழ்ப்பாணத்தில் புதிய பெருந்தெருவுக்கான தேவை
போருக்கு பின்னரான காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கில் பல புதிய வீதிகள் அமைக்கப்பட வேண்டிய தேவை அதிகரித்து வருகின்றது. அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் தேவையான ஒரு வீதியைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறார் கட்டுரையாளர் தபேந்திரன்.
பரதன் இராஜநாயகம் மறைந்தார்…
தமிழர் விடுதலைப்போராட்டத்தின் முன்னோடி போராளிகளில் ஒருவரும், முன்னோடி பல்துறை கலைஞருமான பரதன் இராஜநாயகம் லண்டனில் காலமானார். அவர் பற்றி செய்தியாளர் கருணாகரன் வழங்கும் ஒரு சிறு குறிப்பு.
சமயங்களின் அரசியல் – (நூல் அறிமுகம்)
முனைவர் தொ.பரமசிவம் அவர்களின் கட்டுரைகளும், கேள்வி பதிலும் அடங்கிய “சமயங்களின் அரசியல்” என்னும் நூலின் அறிமுக ஆக்கம் இது. எழுதியவர் அகரன்.
சொல்லத்துணிந்தேன் – 63
ஐநா மனித உரிமைகள் பேரவையின் விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தரப்பும், தமிழர் தரப்பும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகின்றன, அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் குறித்து இங்கு ஆராய்கிறார் பத்தி எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன்.
எழுத்தாளர்களை உருவாக்கிய நூலகர் பொ. இராசரத்தினம்
எழுத்தாளர்களைப் பற்றி பேசிய காலம்போக இது நூலகர்களைப் பற்றி பேசும் என எண்ணத்தோன்றுகின்றது. மிக அண்மையில் அரங்கம் பத்திரிகையிலும் இரு நூலகர்கள் பற்றிய குறிப்புகள் வந்திருந்தன. அந்த வகையில் இது இன்னுமொரு நூலகரைப் பற்றிய நினைவுகூரல்.
நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் விண்டோ சீட்
“நெஞ்சம் மறப்பதில்லை” மற்றும் “விண்டோ சீட்” என்ற இரு படங்கள் பற்றிய ஆரதியின் விமர்சனம் இது. இந்த “நெஞ்சம் மறப்பதில்லை” புதியது. ஆனால், அது புதுமையானதா என்பதை விபரிக்கிறார் ஆரதி. “விண்டோ சீட்” வேறுமாதிரி என்கிறார் அவர்.
காவடி எடுக்கும் தலைவர்களே: எம் கேள்விக்கு என்ன பதில்?
நாட்டில் உரிய தலைவர்கள் இல்லை என்ற எமது குற்றச்சாட்டு பல தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மக்களின் கருத்து அதற்கு மாறாக இருக்கிறது. செயற்றிறன் அற்ற அந்த தலைவர்களிடம் மேலும் பல கேள்விகளை முன்வைக்கிறார் இந்த கட்டுரையாளர் கருணாகரன்.
பாலுறவைக் கண்காணிக்க தனி அமைப்பு வைத்திருந்த ஒரு சாதி
ஆணின் ஆதிக்கத்துக்காக தமது பெண்களை பழிக்குள் தள்ளிய கேரளாவின் ஒரு சமூகத்தின் கதை இது. இதனால் தண்டிக்கப்பட்ட அப்பாவி பெண்கள் பலர். ஆனால் இது எம்ஜியாரின் கதையோடும் கொஞ்சம் தொடர்புகொண்டதாகவும் ஒரு தகவல்.
