சொல்லத் துணிந்தேன் –39

இந்தப் பத்தியில் இந்தத்தடவை 2018 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் கொதிப்பு நிலையில் தமிழர் தரப்பு விட்ட தவறுகளை ஆராய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

ஜோ பைடன் – கமலா ஹரிஸ் ஆட்சியில் உலகம் எப்படியிருக்கும்?

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க – சர்வதேச உறவுகள் எப்படி இருக்கும், சவால்கள் என்ன என்பது குறித்து ஆராய்கிறார் மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான பி. ஏ. காதர்.

மேலும்

இலங்கை தோட்டத்தொழிலாளர்களை கல்வியில் பிந்தங்க வைத்ததன் பின்னணியில் பலரது சுயலாபங்கள்

குறைந்த கூலி பெறும் கீழ்ப்படிவான தொழிலாளர் படையை தக்க வைக்கும் நோக்கில் பிரிட்டிஷ் தோட்ட முதலாளிமார், தொழிலாளர் ஒப்பந்தகாரார்கள் மற்றும் அடுத்தடுத்து வந்த இலங்கை ஆட்சியாளர்களே இலங்கை தோட்டத் தொழிலாளர்களை கல்வியறிவற்றவர்களாக தொடர்ந்து வைத்திருந்தனர்.

மேலும்

புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும்: விவாதக் களம் – 2

புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் எவ்வகையான பங்களிப்பை முன்வைக்க வேண்டும் என்று ஆராயும் ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்கள் சிங்கள பெரும் தேசியவாதமும் தமிழ் குறும் தேசிய வாதமும் ஒன்றை ஒன்று சார்ந்து செயற்படுவதனால் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து எச்சரிக்கிறார்.

மேலும்

பிரிட்டிஷ் ஆங்கிலம் VS இலங்கை ஆங்கிலம்: எது சிறந்தது? (இலங்கையில்)

பிரிட்டனின் காலனித்துவ நாடாக இருந்த இலங்கையில் பேசப்படும் “இலங்கைக்கே உரித்தான ஆங்கிலம்” தனித்துவமானது. பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் இருந்து அது பல விடயங்களில் வேறுபடுகின்றது. அந்த இலங்கை ஆங்கிலம் பெருமைக்குரியதா? ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (9)

அவுஸ்திரேலியாவில் இருந்து எழுத்தாளர் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள் எழுதும் இந்தத்தொடரில், இந்த வாரம் அவர் தாம் தமது ஊரில் எம்ஜிஆர் மன்றம் அமைத்த கதையைப் பகிர்கிறார்.

மேலும்

இலங்கை உட்பட தெற்காசியநாடுகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் இருந்து எதனை எதிர்பார்க்கலாம்?

சீனாவைக் கட்டுப்படுத்துவது அமெரிக்காவின் தெற்காசியக் கொள்கையாக இருக்கின்றபோதிலும், புதிய அதிபர் ஜோ பைடன் தெற்காசிய நாடுகளின் கவலைகளை எதிர்கொள்ள முயல்வதுடன், அமெரிக்காவை சீனாவுக்கு மாற்றாக ஒரு பொருளாதார வளர்ச்சியின் ஊக்கியாக உருவாக்கவும் முயலுவார்.

மேலும்

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி-6)

‘ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்’ என்ற பேராசிரியர் மௌனகுருவின் தொடரின் இந்தப்பகுதியில் மட்டக்களப்பில் வாழும் பல சமூகங்கள் பற்றி வெளியான சில நூல்கள் பற்றி பேசுகிறார். அதனை யாழ்ப்பாண நிலைமைகளுடன் அவர் ஒப்புநோக்குகின்றார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—38

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர் தரப்பால் முன்னெடுக்கப்பட்ட வியூகங்கள் போலியானவை என்று வாதாடும் இந்தப் பத்தியை எழுதும் கோபாலகிருஷ்ணன், தமிழ்க்கட்சிகளின் இலக்கு தமது உயர் வர்க்க நலனே என்கிறார்.

மேலும்

நானொரு கெட்டவன். நீங்கள்???…

சமூக அவலங்களாலும், தனிமையுணர்வினாலும் விரக்தியில் பேசும் ஒரு மானுடனின் உணர்வுகள் இவை. மனித வாழ்வின் கடினமான பக்கங்களை கடினமான எழுத்துக்கள் மூலம் அவர் இங்கு பதிய விழைகிறார். பொறுமையுடன் படித்துப் பாருங்கள்.

மேலும்