வடக்கு நீர் தேவைக்கான சுயமான தீர்வுகள்

வட இலங்கையின் நீர்ப் பிரச்சினை என்பது தமிழர் எதிர்நோக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இதற்காக பலவிதமான தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்டாலும், நாமே சுயமாக அந்த தேவையை தீர்த்துக்கொள்வதற்கான வழிகளும் இருக்கின்றன என்று பரிந்துரைக்கிறார் கட்டுரையாளர்.

மேலும்

இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள்

இலங்கையில் கட்டுக்கடங்கா அன்றாடச் செலவுகள் அதிகரிப்பும், போருக்கு பின்னரான பிரச்சினைகள் தீர்க்கப்படாமையும், தொடரும் மக்கள் போராட்டங்களும் நாடு இன்னமும் “கண்ணுக்கு தெரியாத ஒரு போரு”க்குள்ளேயே இருப்பதாக உணரச் செய்வதாகக் கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

ஒளிப்பதிவாளர் நிவாஸ் மற்றும் The Loyal Man

தென்னிந்திய பிரபல ஒளிப்பதிவாளர் நிவாஸ் காலமானார், அவரைப் பற்றியும் பிரான்ஸை மையமாகக் கொண்ட ஒரு குறும்படத்தைப் பற்றியும் பேசுகிறார் ஆரதி.

மேலும்

பொத்துவில்லும் பொலிகண்டியும்! இந்தியாவின் பின்னணியா? (காலக்கண்ணாடி 22)

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ போராட்டத்தின் பின்னணியில் இந்தியா இருந்ததா என்ற வகையில் அதன் பின்னணி பற்றி ஆராயும் அழகு குணசீலன், அரசியல்வாதிகளால் இந்தப் போராட்டம் அசிங்கப்படுத்தப்பட்டதாகவும் வாதிடுகின்றார்.

மேலும்

அரசியல் லாப நோக்கிலான ‘பொத்துவில் முதல் பொலிகண்டிவரை’ போராட்டம்

‘பொத்துவில் முதல் பொலிகண்டிவரை’ போராட்டத்தின் உண்மைத்தன்மை குறித்தும் தமிழர்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் ஆராய்கிறார் எழுவான் வேலன். இது அரசியல் தலைவர்கள் சிலரின் இலாப நோக்குக்கானது என்கிறார் அவர்.

மேலும்

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம் 3)

இலங்கைத் தமிழர்களுக்கு பெரியாரை புரிய வைக்கும் நோக்கிலான இந்தத் தொடரில், அவரது சுயமரியாதை இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்து பேசுகின்றனர் விஜியும் ஸ்டாலினும்.

மேலும்

குறும் தேசியவாதிகளின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வெற்றிபெற்ற மக்கள் போராட்டம்

அமைதியாக, தெளிவாக அமைந்த ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ மக்கள் யாத்திரை, அரசியல்வாதிகளால் திசை திருப்பப்படுவதில் இருந்து தப்பித்திருப்பதாக வரவேற்றிருக்கும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், இப்படியான சிவில் அமைப்புக்களின் போராட்டங்களில் அளவுக்கு அதிகமாக தலையிட்டு குழப்புவதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும் என்று வாதிடுகிறார்.

மேலும்

இலக்கு வைக்கப்படும் மட்டக்களப்பின் தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள்

தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் அண்மைக்காலமாக ஆபத்தை எதிர்நோக்குவதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்திருக்கிறது. இந்த விடயத்தில் அரங்கம் பத்திரிகையும் பாராமுகமாக இருப்பதாக கட்டுரையாளர் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

The Great Indian Kitchen

பெண்ணை புரிய மறுக்கும் ஆண்களை, அவர்களின் குடும்பக் கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கும் ஒரு மலையாளப் படம் பற்றிய ஆரதியின் குறிப்புகள்.

மேலும்

சிங்கள பௌத்த தேசியவாதத்தை காக்கும் முயற்சியில் தோல்வியை நோக்கி செல்லும் நாடு

சிங்கள பௌத்த தேசியவாதத்தை பாதுகாக்க முயல்வதே தமது இலக்கு என்று காண்பித்துவரும் இலங்கையின் அரசுகள், அதுவே தமது நோக்கு என்பதற்கு வரலாற்றை ஆதாரமாக காண்பிக்க முயல்வதுடன் மறுபுறம் நாட்டை பொருளாதார தோல்விப் பாதையில் இட்டுச் செல்கின்றன.

மேலும்