சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (5)

அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணை திரும்பிப் பார்க்கும் பாடும்மீன் சு. ஶ்ரீஸ்கந்தராசா அவர்கள், உயர் வகுப்பு நினைவுகளை மீட்டுகின்றார்.

மேலும்

அழியுமுன் எரியுமுன் இந்த உடலைப் புணர் (கவிதை)

தாபங்களோடும் அடங்காத் தீயோடும் காலமெல்லாம் அலைவது, பாவமும் சாபமும் நீங்காத வாழ்வாகி
இப்பூமியைப் பழிக்குழியாக்கிவிடக்கூடும் என்கிறார் கருணாகரன்.

மேலும்

வழிபாட்டுச் சடங்குகளும் குணமாக்கலும்

எமது பாரம்பரிய வழிபாட்டுச் சடங்குகள் கேலிக்குரியவை அல்ல. மூட நம்பிக்கையல்ல. அவை குணமாக்கும் செயற்பாடுகள் என்கிறார் ஆய்வாளர் க. பத்திநாதன். அவரது குறிப்புகள்.

மேலும்

யார் இந்த தேனு?

அண்மையில் ஒரு சிறு காணொளி மூலம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் ஒரு மட்டக்களப்பு இளைஞர் குறித்தும், மட்டக்களப்பின் கிரிக்கெட் நிலைமை குறித்தும் பேசுகிறது இந்த ஆக்கம்.

மேலும்

“ஒரு காலத்தில் இன நல்லுறவில் சொர்க்கபுரியாகத் திகழ்ந்த கண்டி”

இலங்கையில் மன்னராட்சிக்காலத்தில் அவர்கள் பரந்த மனப்பாங்குடன் இருந்த வேளையில் கண்டியில் இன நல்லிணக்கம் நிலவியுள்ளதாக பேராசிரியர் கணநாத் ஒபேசேகர கூறுகிறார்

மேலும்

சொல்லத் துணிந்தேன்– 31

கிழக்கின் தனித்துவ அடையாள அரசியல் என்பது யாழ் மேலாதிக்க சிந்தனைகளுக்கு எதிரானதே தவிர ‘உண்மை’யான தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது அல்ல எம்கிறார் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (4)

புலம்பெயர்ந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணைத் திரும்பிப்பார்க்கிறார் எழுத்தாளர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா. இந்தத் தடவை தனது பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேசுகின்றார்.

மேலும்