நீதிக்கட்சியின் தொடக்கம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 6)

பெரியார் ஈ.வே இராமசாமி அவர்களைப் பற்றிய இந்தத் தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் இந்த வாரம் பெரியாருக்கும் நீதிக்கட்சிக்குமான தொடர்புகள் குறித்துப் பேசுகிறார்கள். அதனூடாக அவர் மக்களுக்காக சாதித்த பல விடயங்களையும் அவர்கள் ஆராய்கிறார்கள்.

மேலும்

முறிந்த பனையும் உடைந்த கதிரையும் (காலக்கண்ணாடி 25)

இலங்கை மனித உரிமைகள் விவகாரம் ஜெனிவா சென்றிருக்கும் நிலையில் எமது மனித உரிமைப் பார்வைகள் குறித்தும், அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை கையாளும் விதம் குறித்தும் விமர்சிக்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

இதெல்லாம் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியன்றி வேறென்ன?

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அனைத்து இன மக்களும் காரணம் என்கிறார் செய்தியாளர் கருணாகரன். எல்லோரும் இலங்கையை ஒரு பொறிக்குள் அகப்படுத்தவே முயலுகிறார்கள் என்பது அவரது வாதம். அதுவும் ஒரு கூட்டுத்தண்டனையை நோக்கி.

மேலும்

தமிழ்த்தேசியப் பேரவையும், கலைக்கப்படவேண்டிய ஈழப்போராட்ட இயக்கங்களும்..!!

மக்களின் உரிமைப் போராட்டங்களுக்காக இணைபவர்கள் தங்கள் கடந்தகால எச்சங்களை முடிந்த வரை தவிர்ப்பது பயன் தரும் என்கிறார் இந்த கட்டுரையாளர். புலம்பெயர் தமிழரும் இலங்கை மக்களுக்கான தமது போராட்டங்களை மிகுந்த கவனத்துடனும் நடத்த வேண்டும் என்கிறார் அவர். போராட்ட வடிவம் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பது அவர் வாதம்.

மேலும்

சமூக நீதிக்காக போராட இனங்கள் இணைய வேண்டும்

இலங்கையில் சமூக நீதிக்கான போராட்டங்கள் இன, மத பாகுபாட்டாலேயே தோல்வியடைவதாக வாதிடுகின்றார் ஸர்மிளா ஸெய்யித். சிறுபான்மைத் தேசியவாதங்களே இனப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இயலாததாக்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மேலும்

எமது நூலகங்களின் வளர்ச்சிக்கு உழைத்த உன்னதமான நூலகர்

மட்டக்களப்பு நூலக வளர்ச்சிக்கு உழைத்த இலங்கையின் சிறந்த நூலகர்களில் ஒருவரான சாமுவேல் ஜோன் செல்வராஜா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சக நூலகரான என். செல்வராஜா அவர்கள் எழுதிய குறிப்பு.

மேலும்

தாய்மொழி தினமும் தமிழ் பண்பாடும்

மட்டக்களப்பில் தாய் மொழி தினத்தை முன்னிட்டு “தமிழ் உணர்வாளர் அமைப்பி’’னால் சிறப்பு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில் மூத்த கல்விமான்கள், தமிழ் மொழிக்கு பணியாற்றியோர் பலர் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அந்த நிகழ்வில் கலாநிதி . சு. சிவரெத்தினம் ஆற்றிய உரையை இங்கு தருகிறோம்.

மேலும்

புகையிலையும் மச்சக் (மச்சம், மாமிசம்) கடையும்

தீவகப் பகுதியில் சில தரப்பினரைப் பற்றி பேசுகிறார் இங்கு வேதநாயகம் தபேந்திரன். குறிப்பாக புங்குடுதீவு வர்த்தகர்களைப் பற்றிய பாராட்டுச் சொற்றொடர் ஒன்று எப்படி அவர்களுக்கு பாதகமாக மாறியது என்று அவர் இங்கு விளக்குகிறார்.

மேலும்

த.தே.கூ : கோப்பிசம் இல்லாத வீடு (காலக்கண்ணாடி — 24)

தலைமையில்லா அரசியல் கட்சிகளை கோப்பிசம் இல்லா வீடுகளுக்கு ஒப்பிடும் அழகு குணசீலன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலை தற்போது அதுதான் என்கிறார். அந்தக்கட்சியில் காணப்படும் குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் எந்த அளவுக்கு கட்சியை பாதித்துள்ளது என்பதை அவர் விளக்குகிறார்.

மேலும்

உலக தாய்மொழி தினம்,— சில சிந்தனைகள்

உலக தாய் மொழிகள் தினம் கொண்டாடப்பட்ட சூழ்நிலையில் அத்தகைய ஒரு தினத்தின் நோக்கம் மற்றும் அதன் மூலம் சாதிக்கப்படவேண்டியவை குறித்து பேசுகிறார் பேராசிரியர் சி. மௌனகுரு. தமிழ் மொழியின் தனித்துவத்தை மாத்திரமல்லாமல் தமிழின் துணை மொழிகளின் தனித்துவத்தையும் பேண வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.

மேலும்