கள்ளும் சாராயமும் …

குடி குடியைக் கெடுக்கும். அதேவேளை, உள்ளூர் கள்ளுற்பத்திக்கு ஊக்கம் தராமல், செயற்கை குடிபானங்களுக்கு ஊக்கம் தரப்படுவதும் சரியில்லை என்கிறார் கட்டுரையாளர்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 62

இலங்கை தமிழர் விவகாரத்துக்கான தீர்வு முயற்சிகளில் மூத்த தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று முதல் இன்றுவரை தவறான வழியிலேயே செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள கோபாலகிருஸ்ணன் அவர்கள், இனியாவது இரா. சம்பந்தன் தலைமையில் யாதார்த்தமான நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

மேலும்

சுருங்கக் கூறல் : நான் தடுத்தாட்கொள்ளப்பட்ட தினம்

நல்ல குருநாதன் நம்மை வாட்டி, வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல என்று கூறுகின்ற பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள், தன்னை தடுத்தாட்கொண்ட பேராசிரியர் வி. செல்வநாயகம் பற்றி நினைவு கூருகிறார். பலருக்கும் இது ஒரு பாடம்.

மேலும்

முசுப்பாத்திக் கொம்பனிகளால் நெருக்கடிக்குள்ளாகும் தமிழர்

செயற்திறனற்ற தலைமைகளும் தவறான முடிவுகளும் தமிழ் மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாக வருந்துகிறார் செய்தியாளர் கருணாகரன். புதிய வழிகளை கண்டுபிடிக்காமல் இப்படியே தொடர்ந்தால் மக்கள் படுகுழியை நோக்கித் தள்ளப்படுவர் என்பது அவரது வாதம்

மேலும்

போன வடை (சிறுகதை)

ஊரில் சந்தோசமாக சுற்றித்திரிந்து, இறுதியில் பிரான்ஸ் சென்றடைந்த இந்த அகதித்தமிழன் தற்கொலைக்கு ஏன் தள்ளப்படுகிறான்? அகதித்தஞ்ச கோரிக்கைக்கான முடிவு வந்தபோது அவன் உணர்வு எப்படி இருந்தது. அகரனின் சிறுகதை.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (19)

சொந்த மண்ணின் நினைவுகளை திரும்பிப் பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், தாம் அரசியல் எதிரியாக நினைத்த ஒரு ஆளுமை மிக்க எதிர்த்தரப்பு அரசியல்வாதி எந்த அளவுக்கு ஊர் நலன் கருதியும், நல்லது நடக்க வேண்டும் என்று கருதியும் பக்குவமாகவும் பெருந்தன்மையோடும் நடந்துகொண்டார் என்பதை நினைவுகூர்கிறார்.

மேலும்

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 7)

தமிழகம் சந்தித்த மொழித்திணிப்புக்கு எதிரான மிகப்பெரிய போராட்டம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். அதில் அவர் வெற்றியும் பெற்றார். அவை குறித்து விபரிக்கின்றனர் விஜி மற்றும் ஸ்டாலின்.

மேலும்

“வெந்து தணியாத பூமி” – நூல் அறிமுகம்

வரதன் கிருஸ்ணாவால் எழுதப்பட்டுள்ள “வெந்து தணியாத பூமி” என்னும் நூல் ஈழப்போராட்டத்தில் மலையக மக்களின் பங்கு குறித்தும், மலையக மக்கள் சந்தித்த பலவிதமான இன்னல்கள் குறித்தும் பேசுகிறது. இது குறித்த ஒரு அறிமுகம்.

மேலும்

வீடு பேறடைதல் யார் கையில்?

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் பொருத்தமற்றவையாக இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. மக்களை ஒரு வகை பொறிக்குள் அகப்படுத்தும் திட்டங்களாக இவை காணப்படுவதாக கூறுகிறார் இந்தப் பத்தி எழுத்தாளர்.

மேலும்

தந்தை மகன் உறவைப் பேசும் “ஏலே”

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் பேசுகின்ற ஒரு படமாக “ஏலே” என்ற தமிழ்த் திரைப்படம் அமைந்துள்ளதாக கூறுகிறார் ஆரதி. வழமைக்கு மாறாக ஒரு கிராமத்தின் மக்களை யதார்த்தமாக அந்தப் படத்தில் பங்கேற்க வைத்தமை அதன் இயக்குனருக்கு ஒரு வெற்றி என்கிறார் அவர்.

மேலும்