இலங்கையில் மதரசாக் கல்வி: ஒரு சமநிலைப் பாடத்திட்டத்துக்கான தேவை

இலங்கையில் மதரசாக் கல்வி குறித்த கருத்தாடல்கள் அண்மைக்காலமாக கொஞ்சம் அதிகமாகவே எழுந்துள்ளன. இந்த நிலையில் மதரசாக்களில் ஒரு சமநிலைப்பாடத்திட்டத்துக்கான அவசியத்தை வலியுறுத்துகிறார் ஜிஃப்ரி ஹாசன்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 21)

புலம்பெயர்ந்த நிலையில் சொந்த மண்ணை திரும்பிப்பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், சமுக பணிகளில் முனைப்புக் காட்டும்போது ஏற்படும் சில சங்கடங்களை பேசுகிறார்.

மேலும்

வாகரைப் படுகொலை விரைவு படுத்திய புலிகளின் அரசியல் தற்கொலை! (காலக்கண்ணாடி – 32)

அநேகமான இடங்களில் விடுதலைப்போராட்ட இயக்கங்கள் ஆயினும், அவை அறம் தவறும் போது, தமக்கான புதை குழிகளையும் தாமே தோண்டிக்கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. இது விடுதலைப்புலிகளுக்குள் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவு பற்றிய அழகு குணசீலனின் கருத்துகள்.

மேலும்

13வது திருத்தம் தேசிய இனப் பிரச்சனையின் தீர்வுக்கான ஆரம்பமா? – 03

இலங்கை அரசியல் நிலவரம் மிகவும் குழப்பகரமான திசையில் சென்றுகொண்டிருப்பதாக அனைவராலும் கருதப்படும் சூழ்நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமலாக்குவதை கருதலாமா என்பதை இங்கு ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம். இறுதிப்பகுதி.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 66

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை தமிழர் தேவைகளை அண்மையில் நடந்து முடிந்த ஜெனிவா மாநாட்டுத் தீர்மானங்களின் பின்னணியில் ஆராயும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இரு தரப்பின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுவதற்கான நடவடிக்கைகள் இந்தியாவை அணுகுவதிலேயே குவிந்திருக்க வேண்டும் என்கிறார்.

மேலும்

13வது திருத்தம் என்பது தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வின் ஆரம்பமா? அல்லது அதன் முடிவின் ஆரம்பமா? – 02

இலங்கை அரசியல் நிலவரம் மிகவும் குழப்பகரமான திசையில் சென்றுகொண்டிருப்பதாக அனைவராலும் கருதப்படும் சூழ்நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமலாக்குவதை கருதலாமா என்பதை இங்கு ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம். பகுதி 2.

மேலும்

என் வழி தனி வழி – 2 (தமிழ் தேசியக் கட்சித் தலைவர்களிடம் சில கேள்விகள்?)

தமிழ் தேசியவாதிகளாகவும், விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாகவும் தம்மை காண்பித்துக்கொள்ளும் பலரின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் கருணாகரன் இங்கு மேலும் பல கேள்விகளை எழுப்புகிறார். தனக்கே உரித்தான யதார்த்தத்துடன் அவரது கேள்விகள் தொடருகின்றன.

மேலும்

புலம் பெயர்ந்த சாதியம் – 2

புலம்பெயர் மண்ணில் “தமிழ் மக்கள் மத்தியில் சாதியம்” பற்றி பேசும் தேவதாசன், இனம், மதம், மொழி கடந்தாலும் தமிழர் சாதியை கடக்க முடியாமல் இருப்பதாக கூறுகிறார். தம்மத்தியில் தனது சாதியை மறைத்து பேசும் பழக்கம் அங்கு தமிழர் மத்தியில் காணப்படுவதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார். அவரது அனுபவம் தொடர்கிறது.

மேலும்

ஆண்டகையே வழியனுப்புகின்றோம்! (காலக்கண்ணாடி – 31)

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்கள் காலமாகியுள்ளார். இலங்கையில் கொடிய போர் நடந்த காலத்தில் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் காவலனாக செயற்பட்ட அவரை காலக்கண்ணாடி ஒரு உண்மையான மனிதனாக பார்க்கின்றது. அழகு குணசீலனின் குறிப்பு இது…

மேலும்

எஸ். எல். எம் – புதிதாய் பிறக்கும் ஒரு இளைஞன்

இனமுரண் நிறைந்த இன்றைய இலங்கைச் சூழலில் இன ஐக்கியத்தின் அடையாளமாக இன்று திகழும் மிகச்சிலரில் கிழக்கிலங்கையின் ஓட்டமாவடியைச் சேர்ந்த எஸ். எல். எம். ஹனீஃபா என்ற உன்னதமான இலக்கியனும் ஒருவர். இளைஞனுக்கு இளையனாக, அதேவேளை பக்குவம் மிக்க எழுத்தாளனாக திகழும் அவரைப் பற்றி கருணாகரன் அவர்கள் எழுதும் குறிப்பு இது.

மேலும்