அனுபவம் என்பது அறிவு!: என்.செல்வராஜாவின் நூலகவியல் அனுபவம் ஒரு அறிவுக்களஞ்சியம்!!
நூலகவியலாளர் என்.செல்வராஜா இலங்கைத் தமிழ்ச் சமூகம் மாத்திரம் அன்றி உலகத்தமிழர்களாலும் போற்றப்பட வேண்டிய ஒருவர். நூலகவியல் குறித்த அவரது அனுபவம் எமது சமூகத்துக்கு ஒரு களஞ்சியமாக திகழ வேண்டியது. இது அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு த.ஜெயபாலனால் எழுதப்பட்டது. பிறந்த தினத்தில் அவருக்கு அரங்கத்தின் வாழ்த்துகளும் சேர்கின்றன.
கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு (படுவான் திசையில்)
மட்டக்களப்பில் படுவான்கரை பகுதியில் பல இடங்களில் கசிப்பு (சட்டவிரோத மதுபான) உற்பத்தி அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இவை குறித்து படுவான் பாலகன் அனுப்பிய குறிப்பு இது. உரியவர்களின் கவனத்திற்கு…
முகமூடிகள் (கவிதை)
இது முகமூடிகளின் காலம். எல்லாரும் அணிந்திருப்பது முகமூடி. முகமூடி இல்லாமல் இருந்து, இந்த முகமூடிகளால் மேடையில் இருந்து இறக்கப்பட்டவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. சிவரெத்தினத்தின் கவிதை.
கல்வியில் வடக்கு, கிழக்கு பின்னடைய காரணம் என்ன? (படுவான் திசையில்…)
இலங்கையைப் பொறுத்தவரை அங்கு ஒப்பீட்டளவில் அண்மைய தேர்வுகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பின்னடைவை சந்தித்துள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கான காரணங்களை ஆராய்கிறார் படுவான் பாலகன்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 13)
தடுமாறும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து பேசிவருகின்ற அ.வரதராஜா பெருமாள் அவர்கள், அந்நியச் செலாவணி நெருக்கடி மற்றும் இலங்கையின் நாணயப் பெறுமதி வீழ்ச்சி ஆகியவை குறித்து இங்கு விபரிக்கிறார்.
புளொட்டின் மத்திய குழு உருவாக்கமும் அதன் துஸ்பிரயோகமும் – உமாமகேஸ்வரன் மட்டும் பொறுப்பல்ல! : (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 11))
தனது போராட்ட கால அனுபவம் குறித்துப் பேசிவருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு புளொட் அமைப்பில் ஆரம்பகாலத்தில் காணப்பட்ட தனிநபர் செல்வாக்கின் ஆதிக்கம், அதன் பாதகமான விளைவுகள் சில குறித்து இங்கு பேசுகின்றார். செவ்வி கண்டவர் தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன்.
பன்டோரா அறிக்கை (Pandora Papers)
இலங்கையில் அரசாங்கத்துக்கு தலைமை வகிக்கும் ஒரு குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் குறித்த சில குற்றச்சாட்டுக்களை பண்டோரா அறிக்கை என்னும் ஆவணம் வெளிப்படுத்தியுள்ளது. இவை குறித்த தகவல்களை தொகுத்துத்தருகிறார் வி.சிவலிங்கம்.
மாற்று அரசியலுக்கான தேவை (சொல்லத் துணிந்தேன் – 93)
மாற்று அரசியலுக்கான தேவை குறித்து பேச முனையும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழ் தேசியத் தலைவர்களின் கடந்தகால செயற்பாடுகள் சிலவற்றை உதாரணம் காட்டி, மாற்று அரசியலுக்கான தேவையை வரையறை செய்ய விளைகிறார். மாற்று அரசியல் என்பது இன்னுமொரு கட்சியை உருவாக்குவதல்ல என்பது அவர் கருத்து.
நவராத்திரியின் முக்கியத்துவம்
நவராத்திரி விழாவின் அடிப்படை என்ன, கல்வி, செல்வம் மற்றும் வீரம் என்பதன் பொருள் என்ன, மொத்தத்தில் இந்த விழாவின் முக்கியத்துவம் என்ன? என்பவை குறித்து கலாநிதி சு.சிவரெத்தினம் அவர்கள் ஆற்றிய ஒரு உரை இது. நவராத்திரியை முன்னிட்டு இங்கு பகிரப்படுகின்றது.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 11.
தென்னிலங்கை வன்செயல்களால் இடம்பெயர்ந்து வடக்கு நோக்கி வந்த மலையக தமிழ் மக்கள் அங்கு அனைத்துவிதமான பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளிலும் புறக்கணிக்கப்பட்டு இரண்டாம் பட்சமாக நடத்தப்பட்டதை விபரிக்கும் செய்தியாளர் கருணாகரன், ஆனால், இயக்கங்கங்களின் காலகட்டங்களில் இவர்களுக்கு சில நல்லவை நடந்ததாக கூறுகிறார்.
