சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (30)
தனது சொந்த ஊரின் நினைவுகளை மீட்டி வருகின்ற ஶ்ரீகந்தராசா அவர்கள், தான் கொழும்பில் பணியாற்றத்தொடங்கிய காலம், சிங்கள மக்களின் உபசரிப்பு, ஒரு இன வன்முறைகளுக்கான முஸ்தீபு ஆகியவை குறித்து இங்கு பேசுகின்றார்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்
இலங்கை பொருளாதாரத்தின் வீழ்ச்சி நிலை குறித்து எழுதி வருகின்ற பொருளாதார நிபுணர் வரதராஜா பெருமாள் அவர்கள், இலங்கையின் அடுத்து வரவுள்ள வரவு- செலவுத்திட்டத்தின் குறைகள் குறித்து விமர்சிக்கிறார். ‘எல்லோரும் ஏறி சறுக்கி விழுந்த குதிரையில் இப்போது சக்கடத்தார்?’ என்பது அவர் கேள்வி.
மாதன முத்தாக்களின் கும்மாளம்
பானைக்குள் தலையை விட்ட ஆட்டை மீட்ட அறிவிலிகளின் நிலையில் ராஜபக்ஸக்களும், அவர்களுக்கு வாக்களித்த சிங்கள பெரும்பான்மையின மக்களும் இருப்பதாக கூறுகிறார் பத்தியின் ஆசிரியர். அரசாங்கம் தனது நுட்பமற்ற நடவடிக்கைகளால் நாட்டை சீரழித்திருப்பதாகவும், அவர்களுக்கு சிங்கள பேரினவாத நோக்கில் வாக்களித்த மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவதாகவும் அவர் கூறுகிறார்.
தமிழரசுக்கட்சியும் அகிம்சையும் (சொல்லத் துணிந்தேன்—98)
தமிழரசுக் கட்சியின் போலியான அகிம்சைப் போராட்டங்கள் இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றில் பல பின்னடைவுகளுக்கு காரணமாக அமைந்தது என்கிறார் த.கோபாலகிருஸ்ணன். சில சம்பவங்களை உதாரணம் காட்டி அவர் அதனை விபரிக்கிறார்.
தமிழருக்கு என்று ஒரு குணமுண்டு!
தமிழருக்கு என்று ஒரு தனியான குணமுண்டு என்று சொல்லப்படுவது ஒரு பெருமையான வாக்கியம். ஆனால், உண்மையில் தமிழரிடம், குறிப்பாக இலங்கைத் தமிழரின் சில குணாதிசயங்கள், அந்த இனத்தை தொடர்ந்தும் வீழ்ச்சியை நோக்கியே இழுத்துச் செல்கின்றன. செய்தியாளர் கருணாகரனின் பார்வை.
சுமந்திரன் தலைமையில் அமெரிக்க விஜயம் பின்னணி என்ன? இதர கட்சிகள் மத்தியில் குழப்பம் !
அரசியலமைப்பு மாற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் சுமந்திரனின் அமெரிக்க விஜயம் குறித்த பின்னணிகளை ஆராய்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம். அரங்கம் பத்திரிகையில் இருந்து.
ஆசிரியர் போராட்டம் ..! தவறான காலத்தின் சம்பள அரசியலா …? அரசியல் சம்பளமா…?? (காலக்கண்ணாடி – 62)
அண்மைக்கால ஆசிரியர் போராட்டம் குறித்த ஒரு பார்வை இது. இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மை, அதற்கான காலம் உட்பட பல விடயங்களை இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன்.
மேன்முறையீடு (சிறுகதை)
வரைபடத்தில் இலகுவில் தெரியாத ஒரு நாட்டில் இருந்துவந்து தஞ்சம் கோருவது ஒரு கொடுமைதான். அதிலும், அடுத்தவர் பற்றிய அக்கறையே இல்லாமல் இயங்கும் அதிகாரிகள் முன்பாக படும் அவஸ்தை இருக்கிறதே, அது ஒரு அவமானம். ஒரு இலங்கை அகதியின் மேன்முறையீட்டு அனுபவம் இது. நடந்தது பிரான்ஸில். அகரனின் சிறுகதை.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 17
இலங்கையின் உணவு உற்பத்தித்திறனின் போதாமை குறித்து கடந்த வாரங்களில் பேசிய பொருளாதார வல்லுனர் வரதராஜா பெருமாள் அவர்கள், முன்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பசுமைப் புரட்சியின் பாதிப்புகளை வர்ணிப்பதுடன், அதேவேளை, அண்மைக்காலத்தில் தற்போதைய ஜனாதிபதியால் அமுல்படுத்தப்படும் இயற்கை விவசாய முயற்சியின் குறைபாடுகளையும் மதிப்பிடுகிறார்.
இன்று ஜனநாயகம் பேசுபவர்களும் புளொட் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தனர்!!! (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! (பாகம் 15))
புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து விபரித்துவரும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், அந்த அமைப்பின் கட்டமைப்பு செயற்பட்ட விதம் அதன் குறைபாடுகள் குறித்து விபரிக்கிறார்.
