சொல்லத் துணிந்தேன் – 69

மீண்டும் சூடுபிடித்திருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்த கடந்தகால நிகழ்வுகள் சிலவற்றை விளக்கியுள்ள கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது என்றும் வாதங்களை முன்வைக்கிறார்.

மேலும்

அமெரிக்கா அழைக்கிறது: சோழியன் குடும்பி சும்மா ஆடுமா? (காலக்கண்ணாடி – 36)

அண்மைக்காலமாக அமெரிக்கா புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக அதிகமாக வரும் செய்திகள் மத்தியில் அதன் பின்னணியை ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

புலம் பெயர்ந்த சாதியம் – 5

புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கண்டுள்ள சில முன்னேற்றங்கள் குறித்து இங்கு பேசும் தேவதாசன், அதேவேளை, முன்னர் அவர்களில் சில இளைஞர்கள் வன்முறையாக தமது உணர்வுகளை வெளிப்படுத்த முயன்ற நிகழ்வுகளையும் இங்கு நினைவுகூருகிறார்.

மேலும்

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் குறித்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தீர்வு யோசனை

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்த சர்ச்சைகள் மீண்டும் எழுந்துள்ள சூழ்நிலையில், அந்தப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் குறித்த விவகாரம் பற்றி கிழக்கு தமிழர் கூட்டமைப்பு ஒரு தீர்வு யோசனையை முன்வைத்துள்ளது. அது குறித்த அந்த அமைப்பின் தலைவர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்களின் தகவல்கள்.

மேலும்

தந்தை செல்வா இப்படிச் சொன்னாரா?

தந்தை செல்வா அவர்கள் ஆயுதப்போராட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்தார் என்ற வகையில் அண்மைக்காலமாக சில பதிவுகள் முகநூலிலும் வேறு சில சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றன. அவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்தும் தந்தை செல்வாவின் சிந்தனை எத்தகையது என்பது குறித்தும் ஆராய்கிறார் மூத்த ஊடகவியலாளரான எஸ். எம். வரதராஜன்.

மேலும்

மாமாவின் மண்

சிலருக்கு தாய், தந்தையர் அல்லாமல் தாய் மாமனே யாதுமாகிவிடுவதுண்டு. அப்படியாக தாய் மாமனே தாயுமாகி நிறு வளர்த்து, புலம்பெயர்ந்த ஒருவனின் கதை இது. தாய் வாழ்ந்த மண் “தாய்மண்” என்பதுபோல மாமா வாழ்ந்த மண் அவர்களுக்கு உயிராகிவிடுகின்றது. அகரனின் ஆக்கம்.

மேலும்

அது ஒரு பொற்காலம்…

நினைவழியா நினைவுகள், அவை சோகமோ, சுகமோ “அது ஒர்ய் பொற்காலம்” என இனிக்கவே செய்யும். கடந்த காலம் என்றுமே பொற்காலமே. அது திரும்ப வராது. தனது பொற்காலத்தை மீட்டுகிறார் வேதநாயகம் தபேந்திரன்.

மேலும்

கல்முனை வடக்கு நிலைமை: காசு கொடுத்து வாங்கிய குத்துமாடு! (காலக்கண்ணாடி – 35)

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில், அவை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. அவரவர் தமது பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. மக்களது எதிர்பார்ப்பும் அதுவே.

மேலும்

வேர்கள் (கறுப்பு இரத்தப்பாடு) – நூல் அறிமுகம்

அமெரிக்க கறுப்பு இன மக்களின் அடிமை வாழ்க்கையை, விடுதலையை பேசும் ஒரு நாவல் இது. பொன் சின்னத்தம்பி முருகேசன் இதனை தமிழில் தந்துள்ளார். அது பற்றிய அகரனின் அறிமுகம்.

மேலும்

மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 01

மட்டக்களப்பில் ஒரு நூலகம் அமைக்கப்பெற்றுவரும் சூழ்நிலையில், ஒரு நூலகத்தின் அடிப்படைகள், அது எப்படி அமைய வேண்டும் என்பவை குறித்து இங்கு எழுதுகிறார் மூத்த நூலகவியலாளரான என். செல்வராஜா. நூலக விஞ்ஞானம் குறித்த சிறந்த அறிஞரான இவர், மட்டக்களப்பு மக்களுக்கான பொது நூலகம் குறித்த எதிர்பார்ப்பை ஒரு ஆய்வு ரீதியாக முன்வைக்க விளைகிறார்.

மேலும்