துரோகி(சிறுகதை)

உள்ளங்கள் பலவிதம். அவற்றில் சில இவ்விதம். இன, மதவாதம் எவ்வளவு படித்தாலும் மாறுவதில்லை. இங்கு இவர்களின் கல்வி விழலுக்கு இறைத்த நீர். இதுவும் ஒரு முற்றிலும் பொய்யல்லாத ஒரு கதை. எழுதியவர் செங்கதிரோன்.

மேலும்

விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ள உரத்தடைப் பிரச்சினை

இலங்கை அரசாங்கம் அதிரடியாக அறிவித்த இரசாயன உரங்களுக்கான தடை விவசாயிகளை பெரும் சிரமத்துக்குள் தள்ளியுள்ளது. விவசாயமே அடிபட்டுப் போகும் நிலை உருவாகலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. விவசாயிகள் இயற்கை உரத்துக்கு எதிரிகள் அல்ல, ஆனால், அரசாங்கத்தின் திட்டமிடப்படாத அதிரடி அறிவிப்பு அவர்களை சிக்கலில் தள்ளியுள்ளது.

மேலும்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும் அதன் பணிப்பாளரும்

போருக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில் யாழ் போதனா மருத்துவனமையில் பல முன்னேற்றகரமான அம்சங்களைக் காணக்கூடியதாக இருப்பதாக கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன். அதற்கு முதற்காரணம் அதன் பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தி என்கிறார் அவர். இந்த நிலைமையை வடக்கு கிழக்கின் ஏனைய மருத்துவமனை நிர்வாகங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும்

‘கவிதை கேளுங்கள்’

சமூக ஊடகக் குழு ஒன்றில் கவிதை இலக்கியம் குறித்து நடந்துவருகின்ற உரையாடல் தொடர் ஒன்றில் ‘கவிதையின் வடிவம்’ என்னும் தலைப்பில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஆற்றிய உரையின் மூலப்பிரதி இது.

மேலும்

கொவிட் நெருக்கடி : அரசும் மக்களும் இணைந்து செயற்பட வேண்டும்

கொவிட் 19 தொற்றுநோயால் வந்துள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசும் பொதுமக்களும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டிராமல் இரு தரப்பும் பொறுப்புணர்வுடன் இணைந்து கூட்டாக செயற்பட வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்

இலங்கையின் பொருளாதாரத்தின் மோசமான நிலை குறித்து ஆராய்ந்து வருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள், இலங்கையின் பெருந்தோட்டத்துறை செயற்திறன் அற்றது என்றும் அங்கு தேயிலை பயிரிடப்படுவது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

மேலும்

மாற்று அரசியலின் நோக்கம் (சொல்லத் துணிந்தேன்-94)

மாற்று அரசியலுக்கான அவசியம் குறித்து பேசிவருகின்ற கோபாலகிருஷ்ணன் அவர்கள், இலங்கை அரச கரும மொழி விவகாரத்தை தமிழர் தரப்பு எவ்வாறு தவறாக கையாண்டது என்று நினைவுகூருகின்றார்.

மேலும்

சிறைக்குள் நடந்த படுகொலைகளும் சிறைக்கு வெளியே நடந்த படுகொலைகளும் – படுகொலை அரசியலை தேர்ந்தெடுத்த இன்றைய மார்க்ஸியர்கள்! (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 12))

தனது போராட்ட கால அனுபவங்களை பேசும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு வெலிக்கடை சிறை தாக்குதல் மற்றும் மட்டக்களப்பு சிறை உடைப்பு ஆகியவை குறித்துப் பேசுகின்றார்.

மேலும்

போர்தின்றவாழ்வும் எச்சங்களும்…..! ஆறாம்நிலம் பேசும் வாழ்வியல் ஜதார்த்தமும் ……..!! (காலக்கண்ணாடி – 59)

இலங்கையின் போருக்குப் பின்னரான வாழ்வைப் பற்றிய படங்கள் இதுவரை வந்தது மிகவும் குறைவு. அவற்றிலும் ஒருதலைப்பட்சமாக பிரச்சினைகளை பார்க்கும் படங்களே அதிகம். ஆனால், போருக்கு பின்னரான வாழ்வு குறித்த யதார்த்தத்தை “ஆறாம்நிலம்” என்ற படம் அழகாக பேசுவதாக கூறுகிறார் அழகு குணசீலன். காணாமல் போனவர் குடும்பங்கள் பற்றி அது பேசுகின்றது.

மேலும்

அங்கிருந்து வந்தவர்கள் (சிறுகதை)

போர் மற்றும் அதன் அழிவுகளை மையப்படுத்தி பல இலக்கிய படைப்புக்களை பலரும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அந்த ஆக்கங்களில் பேசப்படாத இப்படியான பக்கங்களும் போரில் நடந்திருக்கின்றன. அதனால், பாதிக்கப்பட்ட அப்பாவி இதயங்களும் அமைதியாக அழுதுகொண்டிருக்கின்றன. செங்கதிரோனின் முற்றிலும் கற்பனை என்று சொல்ல முடியாத ஒரு கதை இது.

மேலும்