இது மரணத்தோடு ஆடும் ஆட்டம்
கொரொனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கான முனைப்புக்களில் அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு மந்தமான நிலை காணப்படுவதாக குற்றஞ்சாட்டும் கட்டுரையாளர், அது ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார்.
கிழக்கின் யதார்த்தம் : அம்பாறையில் கருணாவும் திருகோணமலையில் சம்பந்தரும்
கிழக்கின் அரசியல் யதார்த்தத்தை வடக்கு நிலைமைகளுடன் சேர்த்துப் பார்க்க முடியாது என்று வாதிடும் செய்தியாளர் கருணாகரன், அம்பாறையில் கருணா வென்று, திருகோணமலையில் சம்பந்தர் தோற்றிருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய சில விடயங்களை எதிர்வுகூற முயலுகிறார்.
என் வழி தனி வழி — (04) (உரியதை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் பெருந்திரள்)
உரிய விடயங்களை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் மக்கள் பெருந்திரள், காலங்கடந்து அதனை ஏற்க முன்வரும் போது எதுவும் கிடைக்காத நிலையே கடந்தகால அனுபவம் என்று கூறும் கருணாகரன், அதனை மாற்ற தமிழ் தலைமைகள் யதார்த்தத்தை உணர்ந்து மக்களை வழிநடத்த வேண்டும் என்கிறார்.
வடக்கு நோக்கிய கடற்கரையோர விரைவுப் பாதைகளும் அபிவிருத்தியும்
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தை கிழக்கு மற்றும் மேற்கு மாகாணத்தோடு இணைக்கும் கடற்கரையோரப் பாதைகள் இன்னமும் முழுமையாக கட்டமைக்கப்படாமல் இருந்து வருகின்றன. இவை உருவாக்கப்படும் போது, இந்த மூன்று மாகாணங்களுக்கு மாத்திரம் அல்லாமல் நாட்டின் ஏனைய பகுதிகளின் அபிவிருத்திக்கும் அவை உதவும்.
பாராளுமன்றத்தில் ! நாயும், புலியும் விளையாட்டு! (காலக்கண்ணாடி – 38)
அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேசசெயலக
விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் எம்பிக்கள் இடையே நடந்த விவாதங்களை நாயும், புலியும் விளையாட்டாக விமர்சிக்கும் அழகு குணசீலன், பிரச்சினைகளை தீர்க்க இவர்கள் பக்குவம் பெறவேண்டும் என்கிறார். சொந்த நலனை முன்வைத்து செயற்படுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
சுவாமியின் அழுகை! (கவிதையின் தொடர்ச்சி)
சிவரெத்தினத்தின் வெள்ளைநிற மல்லிகையோ கவிதைக்கு வந்த சில கருத்துக்களின் வெளிப்பாடாக இந்தக் கவிதையின் தொடர்ச்சியும் வருகிறது.
சொல்லத் துணிந்தேன் – 71
இலங்கையில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழு அமைக்கும்போது தாம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று இரா. சம்பந்தன் கூறியதாக ஊடகமொன்றில் வெளியான செய்தி குறித்த பத்தியாளரின் பார்வை இது.
கிளிநொச்சி : விற்க முடியா பூசணிக்காய்கள்
கிளிநொச்சியில் சில விவசாய உற்பத்திகளை விற்கமுடியாத நிலை ஒன்று ஏற்பட்டுள்ள நிலையை விபரிக்கும் பத்தியாளர், அவற்றை கையாள உரிய அமைப்புக்கள் இல்லாமை போன்றநிலைமையும் சுட்டிக்காட்டுகிறார். விவசாயிகளுக்கான சந்தைப்படுத்தல், விலை நிர்ணயம் ஆகியவை குறித்த அவரது கருத்துகள் இவை.
சாணக்கியனின் அசாணக்கிய அரசியல்
கல்முனை விவகாரம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அண்மைய நாடாளுமன்ற உரை இன நல்லுறவுக்கு பதிலாக இனப் பகைமையை வளர்த்துவிடும் என்று இந்தப் பத்தியாளர் கவலை வெளியிட்டுள்ளார். இன ஐக்கியத்தில் கிழக்கு அரசியல்வாதிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் அவரது கருத்து.
வெள்ளை நிற மல்லிகையோ (பூக்களை பறிக்காதீர்கள்)
வெள்ளைப்பூவுக்கும் வலிக்கும் என்கிறது கவிஞரின் மெல்லிய மனது. ஆகவே ….? சு. சிவரெத்தினத்தின் கவிதை.