‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி: என்ன பிரச்சினை?

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பது குறித்த ஜனாதிபதி செயலணி நியமனம் குறித்து பல தரப்பினராலும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தக் கண்டனங்களில் பெரும்பாலானவை, அந்தச் செயலணிக்கான தலைவர் நியமனம் குறித்ததே ஒழிய அந்த ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற சித்தாந்தத்துக்கு எதிரானவை அல்ல என்கிறார் ஆய்வாளர் எம் எல் எம் மன்சூர். அந்தச் செயலணி நியமனம் குறித்த விடயங்களை அவர் இங்கு ஆராய்கிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 97

தாம் இணக்க அரசியலில் ஈடுபட்டு, அரச பதவிகளை அனுபவித்த காலங்களில் கூட தமிழ் தேசியக்கட்சியான தமிழரசுக்கட்சி உள்ளிட்டவை தமிழ் மக்களுக்காக எதனையும் வினைத்திறனுடன் பெற்றுத்தரவில்லை என்கிறார் கோபாலகிருஸ்ணன். மறைந்த அமைச்சர் அஸ்ரப் அவர்கள் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இணக்க அரசியல் மூலம் சாதித்ததில் ஒரு சிறிய அளவைக்கூட தமிழ் தேசியக்கட்சிகளால் செய்ய முடியவில்லை என்கிறார் அவர்.

மேலும்

கலாபூஷணம் மர்ஹும் பீ.எம்.புன்னியாமீனின் இறுதிப் பொது நிகழ்வு

இலங்கையின் மூத்த இலக்கியவாதிகளில் ஒருவரான அமரர் பீ. எம். புன்னியாமீன் அவர்களின் நினைவுதினம் இன்று. ஆக்க இலக்கிய முயற்சிகளில் மாத்திரமல்லாமல், ஆவணப்படுத்தல் முயற்சிகளிலும் கனதியாக உழைத்த அவருடனான தனது நினைவுகளை இங்கு பதிகிறார் மூத்த நூலியலாளர் என்.செல்வராஜா.

மேலும்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 12

தென்பகுதி வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்த மலையக மக்கள் அங்கும் புறக்கணிக்கப்பட்டமை குறித்த இந்த தொடரை எழுதி வருகின்ற கருணாகரன், இந்த மக்களுக்கு உதவியவர்கள் என்று பார்த்தால் அவர்கள் கிறிஸ்தவ குழுக்களும், தமிழ் இயக்கங்களுமே என்கிறார்.

மேலும்

எருமைகள் (கவிதை)

எருமைகள் பிழைப்பு சேற்றில் உழல்வது. இயமனுடன் உறைதல். ‘பாசக்கயிறு வாழ்வைத்தருவது’ என்பது அவற்றின் சித்தாந்தம், அழிப்பதல்ல. ஆனாலும், சிவ தஞ்சம் மேன்மை தரும். இது சிவரெத்தினத்தின் வித்தியாசமான எருமை பற்றிய கவிதை. மனிதருக்கும் பொருந்தும்.

மேலும்

வடக்கிலும் அழிக்கப்படும் கண்டல் தாவர காடுகள்

கிழக்கிலே, குறிப்பாக படுவான்கரையில் கண்டல் தாவரக் காடுகள் அழிக்கப்படுவது குறித்த படுவான் பாலகனின் ஒரு குறிப்பை அண்மையில் பார்த்தோம். இது அதேபோன்ற முல்லைத்தீவு மாவட்ட நிலைமை. ஒட்டுமொத்த சமூகப் பொறுப்பின்மையே இதற்கு காரணம் என்கிறார் செய்தியாளர் கருணாகரன். காணி அதிகாரம் பற்றிப் பேசும் நாம் அது கிடைக்க முன்னரேயே காணிகளை அழித்துவிடுவோம் என்பது அவரது கவலை.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 16)

இலங்கையின் விவசாயப் பொருளாதாரம் குறித்து கடந்த சில பகுதிகளில் ஆராய்ந்து வருகின்ற பொருளாதார ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை அடுத்து, இந்தப் பகுதியில் முக்கிய உணவுப் பொருட்களுக்கான உற்பத்தி நிலைமைகள் குறித்து அலசுகிறார். மிகவும் அத்தியாவசியமான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருந்தும் அதனை இலங்கை உற்பத்தித்திறனுடன் செய்யவில்லை என்கிறார் அவர்.

மேலும்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: நரியும் திராட்சையும் (காலக்கண்ணாடி 61)

அதிகாரமற்ற அமைப்பு என்று முன்னதாக தமிழ் தேசிய முக்கிய கட்சியால் புறக்கணிக்கப்பட்ட மாகாணசபைக்கான தேர்தல் வந்தால், அதில் கிழக்கு மாகாண நிலைமை எப்படி இருக்கும் என்று ஆராய்கிறார் அழகு குணசீலன். ஆனாலும் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எமக்கென்ன என்பதே மக்கள் தீர்ப்போ?

மேலும்

மட்டு கச்சேரி துப்பாக்கி கொள்ளையும் – தராக்கி சிவராமின் அரசியல் நுழைவும் – இன்று ஜனநாயகம் பேசுவோரின் கொலைமுகங்களும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! பாகம் 14)

தனது போராட்ட கால நினைவுகளை மீட்டி வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு புளொட் அமைப்பின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்த சில தவறுகள் குறித்துப் பேசுகின்றார்.

மேலும்

‘அப்புக்காத்து’ அரசியல் (சொல்லத்துணிந்தேன் – 96)

வெற்றிகரமாக மக்களால் முன்னெடுக்கப்பட்ட சில போராட்டங்களைக்கூட சட்டத்தரணிகளால் வழிநடத்தப்பட்ட தமிழரசுக்கட்சி எப்படி தோல்வியில் முடியச் செய்தது என்பது குறித்து விபரங்களை உதாரணங்களுடன் விளக்குகிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்