புலம் பெயர்ந்த சாதியம் — 07
புலம்பெயர் நாடுகளில் சாதியம் பேணப்படுதல் குறித்து பேசும் தேவதாசன், தமிழர் பின்பற்றும் மதங்கள் அவற்றில் ஏற்படுத்தும் தாக்கங்களை பேசுகின்றார். அத்தோடு, சிலர் புலம்பெயர்ந்து கிடைத்த பணத்தில் பிறந்த ஊரில் சாதி வளர்ப்பதையும் அவர் சாடுகிறார்.
கல்முனை வடக்கு பற்றிய தவறான கருதுகோள்கள்! (சொல்லத் துணிந்தேன்—72)
வை.எல்.எஸ். ஹமீட் எனும் முஸ்லீம் அன்பரொருவர் தனது முகநூலில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து வெளியிட்ட தவறான தகவல்களுக்கு இந்தப் பத்தியில் பதிலளிக்கிறார் கோபாலகிருஸ்ணன் அவர்கள். அதேவேளை, அவர் குறிப்பிட்ட மற்றொரு விடயமான ‘சாணக்கியன் உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்முனை குறித்து விபரங்கள் தெரியாது’ என்ற வாதத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார்.
நிராகரிக்கப்படும் முன்னாள் போராளிகள் : பொறுப்பற்றுச் செயற்படும் சமூகம்
சுதந்திரப் போராட்டங்களின் பின்னர் அதற்காக போராடிய போராளிகள் புறக்கணிக்கப்படுதல் பெரும் துயரம். இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் போராளிகளை புறக்கணித்தல் என்பது பொறுப்பேற்பதில் இருந்து தப்புவதற்கான ஒரு போக்காக காணப்படுகின்றது.
ஹாமாஸ் : தற்கொலை அரசியலும், அரசியல் தற்கொலையும்.! (காலக்கண்ணாடி – 39)
பாலஸ்தீன பிரச்சினை மீண்டும் பெரும் அழிவுகளை கண்டு கொதி நிலையை அடைந்திருக்கும் சூழலில், அங்குள்ள அரசியல் நடப்புகளின் விளைவுகளை ஆராய்கிறார் அழகு குணசீலன்.
இளையோருக்கான பயிற்சிப் புத்தகங்களும் பொது நூலகர் விழிப்புணர்வும்
பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் பயிற்சிப்புத்தகங்கள் கட்டாயம் என்கின்ற நிலை திணிக்கப்படுவதாக விமர்சிக்கும் நூலகவியலாளர் என். செல்வராஜா, அந்த நிலையை மாற்றுவதில் நூலகர்களும் பங்களிக்க வேண்டும் என்கிறார்.
மாஸ்க் (சிறுகதை)
கொரொனா நிறைய மோசமான கனவுகளையும் தருமாம். சிலவேளை தூங்காமலே கனவு கண்டால் என்ன செய்வது சபீனாவின் ஒரு புனைவு இது.
‘அரங்கம் ஒரு பிரதேச வாத ஊடகம்?’
“அரங்கம்” ஒரு பிரதேசவாத ஊடகம் என்று சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய விளைகிறார் எழுவான் வேலன். பிரதேச உணர்வு என்பது எப்படி பிரதேச வாதம் ஆகும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
என் வழி தனி வழி (05): (அரச ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியலுக்கு அடுத்தது என்ன?)
அரச ஆதரவு அல்லது எதிர்ப்பு அரசியல் இரண்டும் தோல்விகண்டிருப்பதாக உணரும் சந்தர்ப்பத்தில் அவற்றுக்கு மாற்றான வழியை எவ்வாறு கண்டடைவது என்று தனது கருத்தை இங்கு முன்வைக்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
சாணக்கியனின் முஸ்லிம் அரசியலும் அதன் பின்னணியும்
இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களை அண்மைகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கையாண்டு வரும் விதம் குறித்த கருத்துப்பகிர்வுகளுக்கு இடையில் இந்த கட்டுரையின் ஆசிரியரும் தனது கருத்தை முன்வைக்கிறார்.
இளம்சிங்க பண்டாரம் (சிறுகதை)
நீண்ட சிறை பெரும் கொடுமை. அதுவும் நாட்டைப் பறிகொடுத்து சிறையிருத்தல் அதனிலும் கொடுமை. அதனை அனுபவித்த ஒரு யாழ் மண்ணின் அரச வாரிசின் உணர்வு இது. புனைந்தவர் அகரன்.