அடையாள அழிப்பு: சிறு தெய்வ வழிபாட்டை அழிக்கும் ஐயர்கள் 

வணிக நோக்கில் சிறுதெய்வ வழிபாடு அழிக்கப்படும் நிகழ்வு இப்போது இலங்கையில் பரவலாக நடக்கின்றது. அத்தகைய கோயில்களை ஐயர்கள் ஆக்கிரமித்து அவற்றின் பாரம்பரிய வழி வந்த அடையாளத்தையும் அழித்துவிடுகின்றனர். இதுவும் ஒரு இனத்தின் இருப்பை அழிக்கும் செயல் என்கிறார் கருணாகரன்.

மேலும்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் தண்டனையின்மையும் 

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு இந்தக் கட்டுரை வெளியாகிறது.

மேலும்

இலங்கையில் மாகாணசபைகள் இருக்கின்றன – ஆனால் இல்லை (தொடர் – 3) 

இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை செயற்படா நிலையில் வைக்கப்பட்டிருப்பதைக் குறித்த வரதராஜா பெருமாள் அவர்களின் கட்டுரைத்தொடரின் மூன்றாம் பகுதி இது. இந்த செயற்படா நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சில பரிந்துரைகளை அவர் இங்கு செய்கிறார்.

மேலும்

இலங்கையில் மாகாண சபைகள் இருக்கின்றன – ஆனால் இல்லை (தொடர் – 2) 

இலங்கையில் மாகாண சபைகள் இருந்தும் அவை செயற்படா நிலையை எட்டியதற்கு காரணம் என்ன, அதற்கு யார் காரணம் என்பவற்றை ஆராயும் அ.வரதராஜா பெருமாள் அவர்களின் கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.

மேலும்

இலங்கையில் மாகாண சபைகள் இருக்கின்றன – ஆனால் இல்லை -பகுதி 1

இலங்கையில் மாகாண சபைகளின் இன்றைய நிலவரம் குறித்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜா பெருமாள் அவர்களின் கட்டுரையின் முதல் பகுதி.

மேலும்

‘தமிழரசுக்கட்சி மட்டுமா தவறிழைத்தது?’ 

தமிழரசுக்கட்சி குறித்து தான் கடந்த வாரம் எழுதிய விமர்சனங்களுக்கு எதிராக அந்தக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் முன்வைத்த கருத்துகளுக்கு பதிலளிக்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (34) 

தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிப்பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், இங்கு 80களில், தான் அமைச்சர் இராசதுரை அவர்களின் அமைச்சு அலுவலகத்தில் பணியாற்றிய காலப்பகுதியை நினைவுகூர்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-36) 

இலங்கை தனது ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்று அண்மையில் மிலிந்த மொறகொட பேசியுள்ளதை சுட்டிக்காட்டும் கோபாலகிருஸ்ணன், தமிழ் தலைவர்களின் கவலையீனமே இந்தக் கருத்துக்கு காரணம் என்றும், இது ஆபத்தானது என்றும் கூறுகிறார்.

மேலும்

1 61 62 63 64 65 152