தமிழ்த் திரை இசையும் இலங்கை வானொலியும்
தமிழக சினிமா திரை இசைக்கும் இலங்கை வானொலிக்குமான உறவு மிகப்பழமையானது. இன்று பல வானொலிகளுக்கு அது முன்னோடி. இவை குறித்து மூத்த செய்தியாளர் மாலி அவர்களின் குறிப்பு.
கண்டது கற்க : “வழிப்போக்கர் புத்தகப் பெட்டகம்…..!” மௌன உடைவுகள் – 15
மேற்கத்தைய நாடுகளில் காணப்படும் புத்தகப் பெட்டகங்கள் பற்றிப்பேசும் அழகுகுணசீலன், அவை தரும் அனுபவத்தை சில உதாரணங்களுடன் விபரிப்பதுடன், நமது ஊருக்கும்அவற்றைப் பரிந்துரைக்கிறார்
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம் – 43
இலங்கை தமிழ்த்தேசியக் கட்சிகள் அண்மைக்கால கூற்றுகள் குறித்துப் பேசும் கோபாலகிருஸ்ணன், அவை மீண்டும் மீண்டும் யதார்த்தத்துக்கு புறம்பாக பேசி காரியத்தைக் கெடுக்க முனைகின்றன என்கிறார்.
இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளும் ஜே.வி.பி.யும்
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததே ஜேவிபியின் வரலாறு என்று விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம், அந்த அமைப்பு இனியாவது தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்.
ரணில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்த முடியுமா?
இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த தயங்கும் அரசாங்கம், ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்த ஆர்வம் காட்டுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று இந்தப்பத்தி ஆராய்கிறது.
எரிக்சொல்கைம் தலையீடு : தீர்வா..? பிரச்சினையா? (மௌன உடைவுகள் – 14)
விடுதலைப் புலிகளுடனாப கடந்தகால அனுபவகளை உதாரணம் காட்டி, தற்போதை பேச்சு முயற்சிகளை விமர்சிக்கும் அழகு குணசீலன், தம் நிலை உணர்ந்து செயற்பட வேண்டிய தமிழர் தரப்பு விடயங்களை கெடுக்கக்கூடாது என்கிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-42
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அண்மையில் ஜனாதிபதி தலைமையில்நடைபெற்ற சந்திப்பின் சாதக பாதக அம்சங்கள் குறித்த கோபாலகிருஸ்ணனின் பார்வை இது.
வரதராஜா பெருமாள் எழுதியுள்ள இலங்கையின் பொருளாதாரம் குறித்த நூல்
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து வரதராஜா பெருமாள் அவர்கள் அரங்கத்தில் எழுதிய தொடர் கட்டுரை ஒரு சிறப்பான நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூல் குறித்த செய்தியாளர் கருணாகரனின் பார்வை இது.
மாண்டவர் மீள்வாரோ?
ஒவ்வொரு தற்கொலையாளியும் தனக்குள்ள காரணத்தை விட தன் இழப்பால் தன்னவர்படும் பாடு பெரிதென்று உணர்வதில்லை.