கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தினை விட்டுக்கொடுக்கவில்லை, ஆனால்…

கிழக்குமாகாண தேர்தல் முடிவுகள் கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தினை விட்டு விலகிவிட்டார்கள் என்பதை குறிக்கிறதா என்பது குறித்து ஆராய்கிறார் எழுவான் வேலன்.

மேலும்

இசைக்குத் தணியாத இதயத்து நோய்!

மறைந்த “பாடும் நிலா” பாலசுப்ரமணியம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ். எம். வரதராஜன் தனது நினைவுகளைப் பகிர்கிறார்.

மேலும்

பொட்டியான்கள்!!!

இலகுவில் பிடிபடும் அப்பாவி மீனான பொட்டியான்களுக்கு இலக்கு வைக்கும் மீனவர் போல, விளிம்பு நிலை மக்களுக்கு இலக்கு வைக்கும் புத்திஜீவிகள் குறித்து சு. சிவரெத்தினம் எழுதிய சிறு கவிதை.

மேலும்

மட்டக்களப்பு புனித மிக்கேலின் நிறம் என்ன?

அனைவரையும் உள்வாங்காமல், தவிர்த்துவிட்டுப் போகும் எமது இலங்கை மற்றும் தமிழ் சமூகப் போக்கை தனது பழைய பள்ளிக்கூட அனுபவங்களுடன் ஒப்பு நோக்க முயற்சிக்கிறார் சீவகன் பூபாலரட்ணம். —

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (2)

புலம்பெயர்ந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணைத் திரும்பிப்பார்க்கிறார் எழுத்தாளர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா. இந்தத்தடவை அவரது சொந்த ஊர் களுவாஞ்சிக்குடி (பகுதி 2)

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 29

இலங்கை, குறிப்பாக கிழக்கிலங்கை நிலவரம் குறித்து மூத்த எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது கருத்துக்களை இங்கு தொடர் பத்தியாக பகிர்கிறார்.

மேலும்

யாருக்கு அதிகாரம்? : 20 திருந்தும் அல்லது திருந்தாது

இலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தம் ஆளும் தரப்பிலும் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்கிறார் சீவகன் பூபாலரட்ணம்.

மேலும்