ஆடிய ஆட்டம் அடங்கவில்லை….. மரடோனா வாழ்கின்றார் எம் ஆட்டத்தில்….
காலஞ்சென்ற கால்பந்து வீரர் மரடோனாவுக்கான இந்த நினைவுக்குறிப்பில், அவர் ஏனையோரில் இருந்து கால்பந்துக்கு அப்பால் எவ்வாறு தனித்துவமாகிறார் என்று ஆராய்கிறார் தோழர் ஜேம்ஸ்.
இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் ‘அ’ முதல் ‘ஔ’ வரை – (பாகம் 3)
புதிய அரசியலமைப்பு குறித்த விவாதங்களின் தொடரில், இந்தப் பத்தியில் ‘மல்லியப்புசந்தி திலகர்’, தேர்தல் முறைமை மாற்றங்கள் குறித்த விடயங்களை ஆராய்கிறார்.
காலனித்துவ ஆட்சியாளர் இலங்கை விவசாயிகளை முடக்கியது எப்படி?
பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையை ஆண்டபோது, நெல்லை முக்கிய பயிராகச் விளைவித்த உள்ளூர் விவசாயிகளின் பயிர்ச்செய்கையை திட்டமிட்டபடி பலவீனப்படுத்தி, அவற்றை தமது ஏகபோகத்துக்கு உட்பட்ட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக மாற்றினார்கள்.
ஆப்கானிஸ்தான்: அமைதி முயற்சிகளை ஆக்கிரமிக்கும் படுகொலைகள்
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அவசரத்தில் உள்ள அமெரிக்கா நடத்தும் சமரச முயற்சிகளை மூழ்கடிப்பதுபோல ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. அந்த சமாதான முயற்சிகளுக்கு அவை ஆபத்தாக அமையலாம் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.
புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும்: விவாதக் களம் – 4
புதிய அரசியலமைப்பு குறித்த தனது விவாதத்தொடரில் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், ஜனநாயகம், சமஷ்டி மற்றும் சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.
புலமைப் பரீட்சை தரவரிசையை தவிர்ப்போம்
சிறுவயதுப் போட்டிப் பரீட்சைகள் குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் சிவா மு. ஈஸ்வரமூர்த்தி
சொல்லத்துணிந்தேன் – (சிறப்பு)
இந்த சொல்லத்துணிந்தேன்(சிறப்பு) பதிவில் தான் தொடர்ச்சியாக எழுதிவரும் சொல்லத்துணிந்தேன் பத்தி குறித்து வந்த விமர்சனம் ஒன்றுக்கு ஆய்வாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதிலளிக்கிறார்.
கலைமகள் ஹிதாயா ரிஷ்வி: தாய்மையில் தமிழ் இலக்கியத்தை நேசித்தவர்
சாய்ந்தமருது தந்த சிறந்த கவிதாயினி கலைமகள் ஹிதாயா அவர்களின் மறைவை ஒட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பு.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 11)
அவுஸ்திரேலியாவில் இருந்து தனது ஊர் நினைவுகளை அசைபோடும் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள், தனது முதல் அரசியல் அனுபவம், தான் சந்தித்த முதல் தேர்தல் ஆகியவை குறித்துப் பேசுகின்றார்.
வீழ்வோமென நினைத்தாயோ???
அண்மைக்கால பரீட்சைப் பெறுபேறுகளைக் கொண்டு தான் கற்ற மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அண்மையை நிலவரத்தை மதிப்பிடுகிறார் ஒரு பழைய மாணவர்.