நினைவிடங்களை அழிக்கலாம், நினைவுகளை அல்ல…
யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அகற்றப்பட்டமை மற்றும் இலங்கையில் கொரொனா காலத்தில் முஸ்லிம்களின் இறந்த உடல்களை எரித்தல் ஆகியவற்றை தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் என்னும் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
பிள்ளையான் சுழியும், அரசியல் கைதிகளும்! (காலக்கண்டாடி 18)
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுதலை குறித்து பேசும் ஆய்வாளர் அழகு குணசீலன், அந்த விடயத்தில் சில சட்டவாதிகள் நடந்து கொண்ட விதத்தை விமர்சிக்கும் அதேவேளை, பிள்ளையான் விடயத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறார்.
ஏண்டி குட்டி என்னாடி குட்டி—
நாட்டார் பாடல்கள் ஒரு இலக்கியமாக இருந்தாலும், அவற்றை சிறுபராயத்தில் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு, அரைகுறையாக ஆளையாள் கேலி செய்யப் பயன்படுத்துவது தனியான இன்னுமொரு அனுபவம். இது யாழ்ப்பாணத்தில் இருந்து தபேந்திரனின் அப்படியான ஒரு அனுபவப் பகிர்வு.
சொல்லத் துணிந்தேன்—52
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த காலங்களில் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொண்ட மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து மீள்பார்வை செய்கிறார் பத்தி எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
நினைவுத்தூபிகளின் செய்தி என்ன?
நினைவுத்தூபி விவகாரம் குறித்த பல விமர்சனங்கள் வந்தாலும் இன்னும் இந்த விடயத்தில் தெளிவில்லாத பல விடயங்கள் இருப்பதாக விமர்சிக்கிறார் எழுவான் வேலன். அவர் எழுப்பும் கேள்விகள் சில இங்கே.
தைத்திருநாள்! தமிழரின் புத்தாண்டு!!
தைத்திருநாளே தமிழர் புத்தாண்டு என்று வாதிடுகின்றார் பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா. அண்மைக்காலங்களில் “சித்திரையா அல்லது தை மாதமா தமிழரின் ஆண்டின் முதல் மாதம்” என்ற விவாதங்களின் மத்தியில் அவர் தனது விளக்கங்களை இங்கு முன்வைக்கிறார்.
வீதி அமைப்பினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு (படுவான் திசையில்…)
அண்மைக்கால வெள்ளப்பெருக்குகள் வீதிகள் நிர்மாண திட்டமிடுதல் குறித்த பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. உரிய திட்டமிடாத அபிவிருத்தி நடவடிக்கைகள் அண்மைக்கால வெள்ளப்பெருக்குகளுக்கான காரணமாக கூறப்படுகின்றது. படுவான் பாலகன் பேசுகிறார்.
அரைப்போத்தல் கள்ளு (சிறுகதை)
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொருவரும் தமது நெஞ்சில் நிறைந்தவர்களுக்கு பரிசு கொடுப்பது வழக்கம். இதுவும் ஒரு பரிசுதான். சபீனா சோமசுந்தரம் வழங்கும் சிறுகதை.(குடி குடியைக் கெடுக்கும்)
இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப உதவுமாறு இந்தியாவைக் கேட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக இந்தியாவைக் கோரியுள்ளதாக தெரிகிறது. வடக்கில் சனத்தொகை குறைவது காரணமாம்.
பலதை மறந்த நினைவுத்தூபி விவகாரம்! (காலக்கண்ணாடி :17)
யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அகற்றப்பட்டு, இப்போது அதனை மீள அமைப்பது என்ற முடிவுடன் பிரச்சினை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தின் பின்னணியில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.