யாருக்கு அதிகாரம்? : 20 திருந்தும் அல்லது திருந்தாது
இலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தம் ஆளும் தரப்பிலும் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்கிறார் சீவகன் பூபாலரட்ணம்.
ஒப்பீடு (சிறுகதை)
புலம்பெயர் மண்ணில் சமூக, கலாச்சார வேறுபாடுகளை ஒப்பீடு செய்யும் வகையிலான ஒரு சிறுகதை. எழுதியவர் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா
சொல்லத் துணிந்தேன்-28
இலங்கை, குறிப்பாக கிழக்கிலங்கை நிலவரம் குறித்து மூத்த எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது கருத்துக்களை இங்கு தொடர் பத்தியாக பகிர்கிறார்.
புலிகளை இலங்கை தோற்கடித்தது எப்படி?
ஆங்கில ஊடகம் ஒன்றில் மூத்த செய்தியாளர் பி.கே. பாலச்சந்திரன் அவர்கள் எழுதிய குறிப்பின் தழுவல் இது.
அம்பாரைத் தேர்தல்: படிப்பினையும் எதிர்காலமும்
அம்பாரை மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் குறித்து எழுவான் வேலனின் பார்வை.
நீண்டு செல்லும் கிழக்கின் திசைவழி
தேர்தலுக்கு பின்னரான கிழக்கின் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அங்கு அடுத்தது என்ன என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. அறுமுகுட்டி போடியின் கருத்துகள்.
நாடாளுமன்ற உரைக்கான மொழி எது?
நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் உரையாற்றுவது என்பது குறித்தும் அதன் பின்னணி குறித்தும் ஆராய்கிறார் சீவகன் பூபாலரட்ணம்.
கடவுள் என்ன நினைத்திருக்காரோ அதுதான் நடக்கும்!
கொக்கட்டிச்சோலை தேர் திருவிழா மற்றும் அது நடந்த சூழ்நிலை குறித்த படுவான் பாலகனின் குறிப்புகள்…
பெண்ணில் பேசப்படாத ஒரு பக்கம்
பெண்களைப் பற்றி கவலையற்றிருக்கும் ஆண்கள் உலகில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு பக்கம் குறித்து ஆராய்கிறார் மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானம்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்!
புலம்பெயர்ந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணைத் திரும்பிப்பார்க்கிறார் எழுத்தாளர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா. (பகுதி 1)