ரஷ்யா, உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? (பகுதி 2)

உக்ரெய்ன் – ரஷ்ய போர் ஆரம்பித்துள்ள நிலையில், அந்த போருக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகள் குறித்து ஆராயும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்களின் தொடரின் இரண்டாவது பகுதி இது.

மேலும்

‘அமைச்சர் டக்ளஸ் மீது குற்றஞ்சாட்ட முனையும் அரசியல் நடிப்புச் சுதேசிகள்’ 

இந்திய மீனவர் விவகாரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது சாட்டிவிடும் போக்கில் சில தமிழ் தேசியக் கட்சிகள் செயற்படுவதாக அழகு குணசீலன் தனது பத்தியில் தெரிவித்திருந்தார். அதே கருத்தையே இங்கு வலியுறுத்துகிறார் செய்தியாளர் கருணாகரன். தமிழ் ஊடகங்கள் சிலவற்றிந் மீதும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

காலக்கண்ணாடி 76 ஏலெலோ…………!  ஏலேலோ…..!!  அரசியல் வலையில் மீனவர்கள் ! 

தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களிலும் சுயலாப அரசியலை செய்ய முயற்சிக்கும் தமிழ் தேசியக் கட்சிகள் மீனவர் விடயத்திலும் அவ்வாறே முயற்சிப்பதாக கூறுகிறார் அழகு குணசீலன். தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்கிறார் அவர்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தி தொடர் வாக்குமூலம்-07

13வது திருத்தத்தை எதிர்க்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கருத்தை கடுமையாக விமர்சிக்கும் பத்தி எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அவரது ‘இரு தேசம் ஒரு நாடு’ என்ற கோசம் வெறுமனே கட்சி அரசியல் நலனை மையமாகக் கொண்டது என்று நிராகரிக்கிறார்.

மேலும்

கணக்கில்லை- வாழ்வு இல்லை

ஆசிரியர்களின் விநியோகம் சரியாகச் செய்யப்படாததால் வாழ்விழந்த மாணவர்கள் பலர். கணிதம் கற்பிக்க ஆளில்லாமல் பல்கலை நுழைவை இழந்தவர்களும் உண்டு. இது அப்படியான ஒரு இளைஞனின் கதை. படுவான்கரையின் வழமையான கதை.

மேலும்

ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது?

ஆரம்பித்துள்ள நிலையில் அந்த நாட்டு உள்ளூர் நிலைமைகள் குறித்தும் இந்த போர் உருவானதற்கான காரணங்கள் குறித்தும் ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.

மேலும்

வாக்குமூலம் – 06

இலங்கைத் தமிழருக்கான தீர்வாக அனைவரிடமும் தமிழ் தேசியக்கட்சிகள் கோரும் தீர்வுகள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாகக் கூறும் கோபாலகிருஷ்ணன் அவர்கள், அவர்கள் தாமும் குழம்பி ஏனையவர்களையும் குழப்புவதாக கூறுகிறார்.

மேலும்

இன்றைய உக்ரைன் …! அமெரிக்க இராஜதந்திரத் தோல்வி! காலக்கண்ணாடி- 75

இன்றைய உக்ரைன் நிலை குறித்து ஆராய்கின்ற குணசீலன் அவர்கள், இது அமெரிக்காவின் அடுத்த மிகப்பெரிய இராஜதந்திர தோல்வி என்கிறார்.

மேலும்

திறன் நோக்கு (நூல் மதிப்பீடு)

கிழக்கின் 100 சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலில் வரும் கதைகள் குறித்து விமர்சனம் செய்துவரும் செங்கதிரோன் அவர்கள் இங்கு ஆரையம்பதி “நவம்” அவர்கள் எழுதிய “நந்தாவதி” என்ற சிறுகதையை விமர்சிக்கிறார். அருமையான சிறுகதை இது என்பது அவரது கருத்து.

மேலும்

யாரும் சுத்தம் இல்லை – 40 ஆண்டுகளுக்கு விடிவு இல்லை 

இலங்கையின் கடந்தகால நிலைமைகளையும் அண்மைய செயற்பாடுகளையும் கொண்டு பார்க்கும் போது அங்குள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த 40 ஆண்டுகளுக்குள் தீர்வு வருவதற்கு சாத்தியமில்லை என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இந்தக் கருத்தை எதிர்ப்பவர்கள் சான்றுகளை முன்வைக்கலாம் என்கிறார் அவர்.

மேலும்