‘சுடரொளி’ பரவிச் சென்ற ஐ.தி.சம்பந்தன் எனும் சமூகத் தொண்டன் 

அண்மையில் காலமான பல்துறைப் பங்களிப்பாளரான ஐ.தி. சம்பந்தன் குறித்த தனது நினைவுகளை பகிர்கின்ற நூலகர் செல்வராஜா அவர்கள், அவரது வெளியீட்டு பின்புலம் குறித்து ஆராய்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்கு மூலம்-14 

நாடாளுமன்றத்தின் அண்மைக்கால நிகழ்வுகள் குறித்த தனது அவதானங்களை முன்வைத்துள்ள ஆய்வாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அங்கு தமிழ் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார். ஆனாலும், அவை சரியாகச் செயற்படுமா என்பது குறித்த சந்தேகத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும்

அரசியல் மற்றும் சமூக இடைவெளிகள் தொடரும் வரை வெற்றிகள் கடினம் 

ராஜபக்‌ஷக்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் குறித்த தமிழ்த்தரப்பின் கருத்து மற்றும் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பும் செய்தியாளர் கருணாகரன், சமூக மற்றும் அரசியல் இடைவெளிகள் போராடும் மக்கள் மத்தியில் தொடரும் வரை போராட்ட வெற்றிகள் கடினம் என்கிறார்.

மேலும்

இதயம் பத்திரம் – 2  

இதய நோய்களில் இருந்து நமது இதயத்தை காப்பாற்றுவதற்கான வழிவகைகள் குறித்த தனது இந்தத்தொடரில் யோ.அன்ரனி அவர்கள் இங்கு உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சியின் நன்மைகள் குறித்து ஆராய்கிறார்.

மேலும்

‘பகிடிவதையை தடுக்க முயன்ற விரிவுரையாளரை மாணவர்கள் தாக்கினர்’ – கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் 

மட்டக்களப்பு விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சில மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட சில தவறான நடவடிக்கைகள் மற்றும் அவர்களால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் தவறான தகவல்கள் ஆகியவை குறித்து கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தரால் ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே பார்க்கலாம்.

மேலும்

காலிமுகத்திடலில் நுனிப்புல் மேய்தல்..! (காலக்கண்ணாடி 83) 

இலங்கை போராட்டங்கள் குறித்து தனது கருத்துகளை மீண்டும் பதியும் அழகு குணசீலன், இந்தப் போராட்டங்கள் இன்னமும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை முன்வைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார். பெரும்பான்மை இன மக்கள் தமது பேரினவாத தலைமையை இன்னொன்றின் மூலம் மாற்றீடு செய்வதற்கான முயற்சியே இவை என்கிறார் அவர்.

மேலும்

காலத்தைக் கடத்தும் அரசியல் கட்சிகளின் முயற்சிகள் (வாக்குமூலம்-13) 

ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பதற்காக என்று கூறிக்கொண்டு நாடாளுமன்ற முக்கிய கட்சிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் யாவும் காலத்தைக் கடத்தும் நடவடிக்கைகள் என்று விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், உண்மையில் தமிழ் மக்கள் இவற்றில் தமது காலத்தை செலவிடாமல், ஓரணியில் திரண்டு, தமது உரிமைகளை குறைந்தபட்சம் 13வது திருத்தத்தின் மூலமாவது உறுதிப்படுத்த முயல வேண்டும் என்கிறார்.

மேலும்

சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா?அல்லது உக்கிரப்படுத்துமா? – பகுதி 2 

நாணய நிதியத்தால் இலங்கை பிரச்சினையை தீர்க்க முடியுமா என்ற தனது ஆய்வின் இரண்டாவது பகுதியில், உள்ளூரில் மக்கள் மனதில் ஏற்பட்டு வரும் மாற்றம் அதனைவிட பலன் தரும் என்கிறார் ஆய்வாளர் சிவலிங்கம்.

மேலும்

கோத்தா  கோஹோம்.. அடுத்து என்ன? ..  அறிவுரை அல்ல ஆதங்கம் 

இலங்கையில் நடக்கும் போராட்டங்கள் குறித்த தாது பார்வையை முன்வைத்துவரும் மூத்த இடதுசாரியான பி. ஏ. காதர் அவர்கள், இது வெறுமனே கோத்தாவுக்கு எதிரான போராட்டமாக மாத்திரமாக அல்லாமல், ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டமாக மாற வேண்டும் என்கிறார்.

மேலும்