‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-62

தமிழ் தேசிய கட்சிகளின் செயற்பாட்டை சில ஊடகங்கள் தவறாக ஆதரிப்பதாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், அதற்கான அண்மைய உதாரணமாக இன்னுமொரு செய்தியை இங்கு சுட்டிக்காட்டுகிறார்.

மேலும்

மௌன உடைவுகள் – 30 இலங்கையில் துருக்கி தேசிய வாதத்தின் நிழல்..!

இலங்கையில் எந்தக் கட்சியை எடுத்துக்கொண்டாலும் அல்லது இனமாக இருந்தாலும் அவற்றின் அடிப்படை அரசியல் ஆயுதமாக தேசியவாதமே இருப்பதாக வாதிடுகிறார் அழகுகுணசீலன். இந்த அடிப்படை மாறவில்லை என்கிறார் அவர்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-61

இந்தியாவின் இலங்கைத்தமிழர் குறித்த நிலைப்பாடு குறித்து மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் வெளியிட்ட ஒரு கருத்து பற்றிய கோபாலகிருஸ்ணனின் பார்வை இது.

மேலும்

கிளிநொச்சி: நேற்று – இன்று – நாளை

கிளிநொச்சி பிளவு பட்டிருக்கிறது என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இதற்கு பலர் காரணம் என்று கூறும் அவர் இதனால் அந்த மாவட்டம் மோசமாக பாதிக்கப்படும் என்கிறார்.

மேலும்

அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-59

கிழக்கு மாகாண குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்களுக்கு தமிழரசுக்கட்சி செய்ததாக தான்கூறும் தவறுகளை கோபாலகிருஸ்ணன் தொடர்ந்து விபரிக்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-57

இந்தப் பத்தியில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நடந்துகொண்ட முறை குறித்து விமர்சிக்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

பண்பாட்டுப் புரிதலைக் குறித்த சில கேள்விகள் (பகுதி 01)

பண்பாட்டுப் பெறுமானங்களை உருவாக்குவது குறித்து பேசும் செய்தியாளர் கருணாகரன், அவற்றை எவ்வாறு சாதிப்பது என்று ஆராய்கிறார்.

மேலும்

1 76 77 78 79 80 124