மக்களுக்கு சரியானதை பொருட்படுத்தாமல், சில தரப்பை மாத்திரம் துதிபாடி வந்த சில தமிழ் ஊடகங்களின் போக்கில் கொஞ்சம் மாற்றம் தெரிவதாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், அவர்கள் இனியாவது மக்கள் நலன் நோக்கிச்செயற்படட்டும் என்கிறார்.
Category: தொடர்கள்
தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது!
வவுனியா சீனித்தொழிற்சாலை விவகாரத்தை தமிழ் கட்சிகள் வழமைபோல் அரசியல் சுயநலத்தோடு குழப்பியடிக்கின்றன. இதனால் வவுனியா மக்களும் இவர்களின் அரசியல் சடுகுடுவால் பாதிக்கப்படுவார்களோ என்று கவலை கொள்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
கறுப்பும் வெள்ளையும்! (மௌன உடைவுகள் – 34)
கறுப்பு – வெள்ளை இன பேதம் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இதற்கு பாதிக்கப்பட்ட சமூகங்களும் துணைபோகின்றன. அவ்வளவு ஏன்? புலம்பெயர் ஈழத்தமிழருக் தம் புகலிட நாடுகளில் இதே மனப்பாங்கில் வாழ்கிறார்கள் என்கிறார் அழகு குணசீலன்.
இலங்கை ஆணைக்குழுக்கள் மீது அவநம்பிக்கை
ஐ நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை மூன்றிலும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கையின் அக்கறையின்மை குறித்து விசனம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கத்தின் ஒரு பார்வை.
வாக்குமூலம்-67
அதிகாரப்பரவலுக்கான இயக்கத்தை ஒரு மாற்று அணியாக பலப்படுத்துவதன் மூலமே தற்போது எழுந்துள்ள சூழ்நிலைகளை கையாள முடியும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
சோற்றுக்குள் பூசணி! தமிழுக்குள் அரசியல்தீர்வு…..!!
இந்திய, இலங்கைத்தலைவர்கள் அண்மையில் உலக நாடுகளில் தமிழ் மொழி புகழ் பாடி, பேசிவருவதன் பின்னணி குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.
உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு மந்திர மருந்து அல்ல
மனித உரிமைப்பேரவைக்கான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை இலங்கை நிராகரித்திருப்பதை விமர்சிக்கும் ஜெகான் பெரேரா, இந்த விடயங்களில் நேர்மை தேவை என்கிறார்.
வாக்குமூலம்-65 : (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வுக்கான ஒரு அழுத்தத்தை இந்தியா மாத்திரமே வழங்கமுடியும் என்று வாதிடும் கோபாலகிருஸ்ணன், இந்தியாவின் நம்பிக்கையை ஈர்ப்பதற்கான முயற்சியில் இலங்கையர் ஒருமித்து ஈடுபட வேண்டும் என்கிறார்.
தீட்டு (கவிதை)
தீட்டு என்ற பெயரில் பெரும்பாலும் பெண்தான் அடிமை கொள்ளப்படுகிறார்கள். அதனால், தீட்டைத்தீட்டாக்கி விடு என்கிறது துசாந்தினியின் இந்தக்கவிதை.
வாக்குமூலம்-64 ‘ (அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
தமிழ் தேசியக்கட்சிகளிடம் தந்தை செல்வா காலத்தில் இருந்த இராஜதந்திரம் இன்றில்லை என்று விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன், அரங்கள் நடவடிக்கைகளால் எந்தப்பிரயோசனமும் கிடையாது என்கிறார்.
