வாக்குமூலம்-65 :  (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வுக்கான ஒரு அழுத்தத்தை இந்தியா மாத்திரமே வழங்கமுடியும் என்று வாதிடும் கோபாலகிருஸ்ணன், இந்தியாவின் நம்பிக்கையை ஈர்ப்பதற்கான முயற்சியில் இலங்கையர் ஒருமித்து ஈடுபட வேண்டும் என்கிறார்.

மேலும்

தீட்டு (கவிதை)

தீட்டு என்ற பெயரில் பெரும்பாலும் பெண்தான் அடிமை கொள்ளப்படுகிறார்கள். அதனால், தீட்டைத்தீட்டாக்கி விடு என்கிறது துசாந்தினியின் இந்தக்கவிதை.

மேலும்

வாக்குமூலம்-64 ‘ (அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

தமிழ் தேசியக்கட்சிகளிடம் தந்தை செல்வா காலத்தில் இருந்த இராஜதந்திரம் இன்றில்லை என்று விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன், அரங்கள் நடவடிக்கைகளால் எந்தப்பிரயோசனமும் கிடையாது என்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-62

தமிழ் தேசிய கட்சிகளின் செயற்பாட்டை சில ஊடகங்கள் தவறாக ஆதரிப்பதாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், அதற்கான அண்மைய உதாரணமாக இன்னுமொரு செய்தியை இங்கு சுட்டிக்காட்டுகிறார்.

மேலும்

மௌன உடைவுகள் – 30 இலங்கையில் துருக்கி தேசிய வாதத்தின் நிழல்..!

இலங்கையில் எந்தக் கட்சியை எடுத்துக்கொண்டாலும் அல்லது இனமாக இருந்தாலும் அவற்றின் அடிப்படை அரசியல் ஆயுதமாக தேசியவாதமே இருப்பதாக வாதிடுகிறார் அழகுகுணசீலன். இந்த அடிப்படை மாறவில்லை என்கிறார் அவர்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-61

இந்தியாவின் இலங்கைத்தமிழர் குறித்த நிலைப்பாடு குறித்து மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் வெளியிட்ட ஒரு கருத்து பற்றிய கோபாலகிருஸ்ணனின் பார்வை இது.

மேலும்

கிளிநொச்சி: நேற்று – இன்று – நாளை

கிளிநொச்சி பிளவு பட்டிருக்கிறது என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இதற்கு பலர் காரணம் என்று கூறும் அவர் இதனால் அந்த மாவட்டம் மோசமாக பாதிக்கப்படும் என்கிறார்.

மேலும்

அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-59

கிழக்கு மாகாண குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்களுக்கு தமிழரசுக்கட்சி செய்ததாக தான்கூறும் தவறுகளை கோபாலகிருஸ்ணன் தொடர்ந்து விபரிக்கிறார்.

மேலும்

1 66 67 68 69 70 114