நடந்து முடிந்த “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” ஊர்வலத்தின் பின்னணி குறித்து தனது பாணியில் ஆராய்கிறார் பத்தி எழுத்தாளர் த. கோபாலகிருஸ்ணன். 1956 இல் தமிழரசுக் கட்சி நடத்திய “திருமலை யாத்திரை” என்ற ஊர்வலத்துடன் அதனை அவர் ஒப்பிடுகிறார்.
Category: தொடர்கள்
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (18)
தனது சொந்த மண்ணை நினைத்துப்பார்க்கும் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், ஒரு பொது விடயத்தை நடத்த தாம் எதிர்கொண்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்குகிறார். ஊரின் சிறு பிரிவினர் தமது நாடக முயற்சியை எதிர்த்த நிகழ்வு அது.
பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம்- 4)
பெரியார் பற்றிய தமது இந்தத்தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் இந்தப் பகுதியில் பெரியாரின் உலகப் பயண அனுபவம் பற்றி குறிப்பிடுகிறார்கள்.
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!! (காலக்கண்ணாடி – 23)
அரசியலில் அடையாளப்படுத்தல்கள் குறித்துப் பேசும் அழகு குணசீலன் அவர்கள், தவறான அல்லது முழுமையடையாத இந்த அடையாளப்படுத்தல்கள் இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ள பாதகங்களை மேற்கத்தைய உதாரணங்களுடன் விளக்குகிறார்.
மக்கள் அரசியல் அறுவைச் சிகிச்சைக்கு தயாராக வேண்டும் (சொல்லத் துணிந்தேன் -58)
தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இரு துருவங்களாக உள்ள தமிழர் அரசியல் அமைப்புக்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று பரிந்துரைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த விடயத்தில் மக்கள் ஒரு அரசியல் அறுவைச் சிகிச்சைக்கு தயாராக வேண்டும் என்கிறார்.
பொத்துவில்லும் பொலிகண்டியும்! இந்தியாவின் பின்னணியா? (காலக்கண்ணாடி 22)
‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ போராட்டத்தின் பின்னணியில் இந்தியா இருந்ததா என்ற வகையில் அதன் பின்னணி பற்றி ஆராயும் அழகு குணசீலன், அரசியல்வாதிகளால் இந்தப் போராட்டம் அசிங்கப்படுத்தப்பட்டதாகவும் வாதிடுகின்றார்.
பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம் 3)
இலங்கைத் தமிழர்களுக்கு பெரியாரை புரிய வைக்கும் நோக்கிலான இந்தத் தொடரில், அவரது சுயமரியாதை இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்து பேசுகின்றனர் விஜியும் ஸ்டாலினும்.
சிங்கள பௌத்த தேசியவாதத்தை காக்கும் முயற்சியில் தோல்வியை நோக்கி செல்லும் நாடு
சிங்கள பௌத்த தேசியவாதத்தை பாதுகாக்க முயல்வதே தமது இலக்கு என்று காண்பித்துவரும் இலங்கையின் அரசுகள், அதுவே தமது நோக்கு என்பதற்கு வரலாற்றை ஆதாரமாக காண்பிக்க முயல்வதுடன் மறுபுறம் நாட்டை பொருளாதார தோல்விப் பாதையில் இட்டுச் செல்கின்றன.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (17)
ஒரு நாடகம் நடத்துவதே பெரும் சிரமம். ஆனால், இது ஶ்ரீகந்தராசா அவர்கள் தனது ஊரில் நாடக விழா நடத்திய கதை. அதற்கான ஏற்பாடுகளை விபரமாக அவர் இங்கு நினைவுகூருகிறார். அதுவும் ஒரு பிரசவந்தான்.
சொல்லத் துணிந்தேன்—57
13வது அரசியல் சட்டத்திருத்தத்தை உளப்பூர்வமாக ஆதரிக்கும் விடயங்களில் தமிழர் அமைப்புக்களை இரு அணிகளாக வகுத்து ஆராயும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அதன் பின்னணியில் இலங்கை தமிழர் அரசியல் எதிர்காலத்தை நோக்குகிறார்.
