சட்டவிரோத காரியங்கள் எவ்வாறு அப்பாவி மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன என்று பேசும் ஒரு சிறுகதை. எழுதியவர் சபீனா சோமசுந்தரம்.
Category: சிறுகதைகள்
பாட்டுக்குப் பாட்டு ( சிறுகதை )
இது ஒரு கொரொனா கல்யாணக்கதை. எழுதியவர் எழுத்தாளர் முருகபூபதி. அதுசரி, அது என்ன ‘இஞ்சி இடுப்பழகா? மஞ்சள் முகமே வருகே? தேன் சிந்துதே வானம்? கதையை படியுங்கள்.
நட்பு (உருவகக்கதை)
நட்பின் தியாகத்தையும் ஒற்றுமையின் பலத்தையும் பேசும் உருவகக்கதை…
முதல் உறவு (சிறுகதை)
ஆண் எதையும் செய்யலாம். எதையும் சொல்லலாம். ஒரு பெண் எதைச் சொல்வதென்றாலும் செய்வதென்றாலும் அதைப் பயந்துகொண்டே சொல்லவேண்டிய அவலமான நிலைமைதான் இந்தச் சமுதாயத்தில் உள்ளது என்பதைப் பிரதிபலிக்கும் சிறுகதை.
உருவகக்கதை – “தாய்மை”
“தாய்மை” என்ற பெயரில் வாழையடி வாழையின் பெருமை பற்றி செங்கதிரோன் எழுதும் உருவகக் கதை இது.
படுவான் திசையில்…
கொரொனே காலத்தில், மத்திய கிழக்கில் வாழும் தமது உறவுகள் குறித்த கவலையால் சோகத்தில் உறைந்திருக்கும் படுவான்கரை வீடுகள் குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.
உருவகக் கதை — தெளிவு
தெளிவு என்ற பெயரில் செங்கதிரோன் வழங்கும் உருவகக் கதை இது.
எத்தனை கோணம்…? எத்தனை பார்வை ! (சிறுகதை)
அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் முருகபூபதியின் மற்றுமொரு கொரொனா சிறுகதை.
நடையில் வந்த பிரமை ( சிறுகதை )
கொரொனா காலச் சிறுகதை ஒன்று. அவுஸ்திரேலியாவில் இருந்து எழுத்தாளர் முருகபூபதி.
பெற்ற மனம்! (சிறுகதை)
அண்ணன் தம்பியை எதிர்த்து நின்ற எமது 80களின் களநிலவரம் குறித்த ஒரு புனை கதை. அவுஸ்திரேலியாவில் இருந்து பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா எழுதியது.