மாட்டுக்கார மனோகரி (சிறுகதை)

சட்டவிரோத காரியங்கள் எவ்வாறு அப்பாவி மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன என்று பேசும் ஒரு சிறுகதை. எழுதியவர் சபீனா சோமசுந்தரம்.

மேலும்

பாட்டுக்குப் பாட்டு ( சிறுகதை )

இது ஒரு கொரொனா கல்யாணக்கதை. எழுதியவர் எழுத்தாளர் முருகபூபதி. அதுசரி, அது என்ன ‘இஞ்சி இடுப்பழகா? மஞ்சள் முகமே வருகே? தேன் சிந்துதே வானம்? கதையை படியுங்கள்.

மேலும்

முதல் உறவு (சிறுகதை)

ஆண் எதையும் செய்யலாம். எதையும் சொல்லலாம். ஒரு பெண் எதைச் சொல்வதென்றாலும் செய்வதென்றாலும் அதைப் பயந்துகொண்டே சொல்லவேண்டிய அவலமான நிலைமைதான் இந்தச் சமுதாயத்தில் உள்ளது என்பதைப் பிரதிபலிக்கும் சிறுகதை.

மேலும்

படுவான் திசையில்…

கொரொனே காலத்தில், மத்திய கிழக்கில் வாழும் தமது உறவுகள் குறித்த கவலையால் சோகத்தில் உறைந்திருக்கும் படுவான்கரை வீடுகள் குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.

மேலும்