இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த அந்தச் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த தலைவரான ரி.பி. ஜாயா அவர்கள் அதேவேளை ஒட்டுமொத்த இலங்கை என்ற நாட்டின் நலனுக்காகவும் உழைத்தவர் என்பது பலரது கருத்து. இது அவரைப் பற்றிய ஒரு குறிப்பு.
Category: கட்டுரைகள்
புதிய அரசியலமைப்பு புதியனவற்றைத் தருமா?
இலங்கையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களின் தொடரில் இந்த வாரம் செய்தியாளர் கருணாகரன் அவர்கள் தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.
களுவன்கேணி வேடுவர்களின் வழிபாட்டு முறைகளில் குணமாக்கல்
கிழக்கின் பழம்பெரும் கிராமங்களில் ஒன்று களுவன்கேணி. கடற்கரைக்கிராமமான அது வேடுவ இன மக்களின் முக்கிய கிராமமாகவும் திகழ்கிறது. அங்கு வாழும் வேடுவர் மத்தியில் காணப்படும் வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் இன்றும் பலருக்கு உள மற்றும் உடற்சிகிச்சைகளை வழங்குவதாக நம்பப்படுகின்றது. அவை குறித்து ஆராய்கிறார் கமல் பத்திநாதன்.
யாழ். வைரமாளிகை: ஒரு அடையாளத்தின் சோகக் கதை
யாழ்ப்பாணத்தின் ஒரு உயிருள்ள அடையாளமாகத் திகழ்ந்த “வைரமாளிகை” என்ற ஒரு பல்சுவைக் கலைஞனின், ஊடகனின், பல பரிமாணம் கொண்டவரின் உண்மைக் கதை இது. ஆனால், முடிவு சோகமானது.
மோடிக்கு கோடி புண்ணியம்- (காலக்கண்ணாடி :15)
இந்திய தலைநகர் டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்த பின்னணியையும் அதன் விளைவுகளையும் ஆராய்கிறார் ஆய்வாளர் அழகு குணசீலன்.
காணாமல்போன தான்தோன்றிகளுக்கான போராட்டம்
தேசமொன்றுக்காகப் போராடியவர்கள். இன்னும் அந்தக் கனவோடு இருக்கிறோம் என்று சொல்வது முக்கியமல்ல. அதற்கான அடிப்படைகள், சுயாதீனத்தன்மை, தனித்துவ அடையாளம், பண்பாடு, வாழ்க்கை முறை, நம்முடைய சூழலின் வேர்கள் என்பதற்காகவெல்லாம் போராடும் நாம் இதைக் குறித்தெல்லாம் சிந்திக்காமலிருப்பது ஏன்?
பலாலி சர்வதேச விமான நிலையத்தின் எதிர்காலம்?
அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளால் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்திய ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட இந்த விமான நிலையத்தின் பின்னணியில் உருவாகியுள்ள அரசியல் மற்றும் அதன் எதிர்காலம் குறித்து ஆராய்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
சொல்லத் துணிந்தேன்– 49
இராஜதந்திர நகர்வுகளை எவ்வாறு கையாள்வது என்ற தொழில்சார் நுட்பம் தெரியாமல் மூத்த அரசியல்வாதியான அனுபவமிக்க இரா. சம்பந்தன் நடந்து கொள்கிறாரே என்று வேதனையும் கோபமும் வெளியிடுகிறார் பத்தியாளர் த. கோபாலகிருஷ்ணன்.
ROOBHA — திருநங்கை வாழ்வின் பயணவெளி
கனடிய தமிழ்ச் சூழலில் உருவான ROOBHA என்னும் திரைப்படம் அந்தச் சூழலில் திருநங்கை ஒருவரின் வாழ்வின் கோலங்களைப் பேசுகின்றது. அது குறித்த ஒரு குறிப்பு. சிவராசா கருணாகரன் வழங்குகிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (14)
மட்டக்களப்பில் வழக்கமாகிப் போன “கிடுகு கட்டுதல்” மற்றும் “நாடகம் கட்டுதல்” ஆகியவை குறித்த தனது ஊர் அனுபங்களை இந்த வாரம் பகிர்கிறார் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா.
