இலங்கையின் பல இடங்களிலும் உறவுகள் மற்றும் நண்பர்களைக் கொண்ட தபேந்திரன், தான் சென்ற இடமெல்லாம் விருந்துபசாரம் மாறுபடுவதையும், அதனை தான் எப்படி ரசித்தேன் என்றும் எம்மோடு பகிர்கிறார்.
Category: கட்டுரைகள்
“தூக்க விவாகரத்து” உங்கள் உறவைப் பாதுகாக்கட்டும்
தம்பதிகளில் ஒருவரின் நடத்தைக் குறைபாட்டால் அடுத்தவர் இரவுகள் அமைதியிழக்கும் பிரச்சினைகள் இன்று பெரிதும் பேசப்படுகின்றன. இவை தம்பதிகளின் உறவுக்கும் பாதகமாகிவிடுகின்றன. இதற்கான பரிகாரந்தான் இந்த “தூக்க விவாகரத்து”.
‘மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசிய அரசியல்’- (சொல்லத் துணிந்தேன்—59)
நடந்து முடிந்த “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” ஊர்வலத்தின் பின்னணி குறித்து தனது பாணியில் ஆராய்கிறார் பத்தி எழுத்தாளர் த. கோபாலகிருஸ்ணன். 1956 இல் தமிழரசுக் கட்சி நடத்திய “திருமலை யாத்திரை” என்ற ஊர்வலத்துடன் அதனை அவர் ஒப்பிடுகிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (18)
தனது சொந்த மண்ணை நினைத்துப்பார்க்கும் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், ஒரு பொது விடயத்தை நடத்த தாம் எதிர்கொண்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்குகிறார். ஊரின் சிறு பிரிவினர் தமது நாடக முயற்சியை எதிர்த்த நிகழ்வு அது.
பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம்- 4)
பெரியார் பற்றிய தமது இந்தத்தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் இந்தப் பகுதியில் பெரியாரின் உலகப் பயண அனுபவம் பற்றி குறிப்பிடுகிறார்கள்.
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!! (காலக்கண்ணாடி – 23)
அரசியலில் அடையாளப்படுத்தல்கள் குறித்துப் பேசும் அழகு குணசீலன் அவர்கள், தவறான அல்லது முழுமையடையாத இந்த அடையாளப்படுத்தல்கள் இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ள பாதகங்களை மேற்கத்தைய உதாரணங்களுடன் விளக்குகிறார்.
“புலி” விருது பெற்ற “கூழாங்கல்”
அண்மைக்காலமாக சோதனைத் திரைப்பட முயற்சிகள் பற்றி பேச்சுக்கள் அதிகரித்துவரும் நிலையில் தமிழில் தயாரான “கூழாங்கல்” என்னும் திரைப்படம் முக்கிய விருது ஒன்றினை வென்றிருக்கிறது.
ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள்
சிங்கள பௌத்த இனவாத மையமாக சிறுகட்சிகள் இன்று உருவெடுத்திருப்பதுடன், பெரிய கட்சிகளை ஆட்டுவிக்கும் நிலைக்கு அவை வளர்ந்துள்ளமை குறித்தும் விளக்குகிறார் வி.சிவலிங்கம்.
சீனா – தமிழரின் எதிரியா நண்பனா?
யதார்த்தத்தில் சீனா இலங்கைத் தமிழர்களுக்கு உதவுகிறது என்று வாதிடுகிறார் செய்தியாளர் கருணாகரம். அதற்கான சில காரணங்களையும் அவர் பட்டியலிடுகிறார். சீனா உண்மையில் தமிழருக்கு சாதகமான சக்திதானோ?
வன்னி: தெருவில் காயும் நெல்
வடக்கிலும் விவசாயிகள் அடிப்படை வசதிகள் இன்றி விவசாயம் செய்யும் நிலையில் இருக்கிறார்கள் என்கிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர். அரசாங்கமும், விவசாய அமைப்புக்களும், புலம்பெயர் நில உரிமையாளர்களும் விவசாயிகளை புறக்கணிப்பதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
