அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 04
Category: அரசியல்
வாக்குமூலம்-81 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
சர்வதேச உதவியை நாடுவது என்பது “இல்லாத ஊருக்கு வழி தேடுவது” போன்றது என்று கூறும் கோபாலகிருஸ்ணம், அந்த விடயத்திலும் தமிழர் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் இல்லை என்கிறார்.
நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் ஜனநாயகத்துக்கு தேர்தல்கள் தேவை
“வெவ்வேறு காரணங்களைக்கூறி தேர்தல்களை பின்போடுவது ஜனநாயகத்துக்கு பொருத்தமற்றது” என்று கூறும் தேசிய சமாதானப்பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா, “இது காலாவதியான மக்கள் ஆணையுடனான அரசாங்கத்தை உருவாக்கிவிடும்” என்றும் எச்சரிக்கிறார்.
தேர்தல்களை தவிர்த்து சாத்தியமானளவு காலம் அதிகாரத்தில் இருக்க வியூகம்
பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம், ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து அடிபடும் கதைகள். தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆகஸ்ட் வரை நீடிக்கிறது. அது வரைக்கும் அதிகாரத்தில் இருந்து பிறகு வேறு ஒரு வியூகத்தை வகுக்கலாம் என்ற விபரீதமான நம்பிக்கையில் அரசாங்கத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
காஸா: பாலஸ்தீனத்தின் முள்ளிவாய்க்கால்? (மௌன உடைவுகள்-49)
காஸா நிலவரத்தை கடந்தகால இலங்கை தமிழர் நிலவரத்தோடு ஓரளவு ஒப்பிட முடியும் என்று கூறும் அழகு குணசீலன், அங்குள்ள தரப்புகளின் செயற்பாடுகளை ஆராய்கிறார்.
சீனாவின் கடன்களும், கடன் மறுசீரமைப்பும் இலங்கையை காப்பாற்றுமா?
இலங்கை- சீன கடன் மறுசீரமைப்பு மகிழ்ச்சியான ஒன்றல்ல என்று கூறும் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்,
இலங்கையில் பொறுப்புள்ள ஒரு ஜனநாயக அரசு தோற்றம் பெறாதவரை கடன் என்பது தொடர்ந்தும் அதிகரிக்கும் என்கிறார்.
“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல்- அங்கம் – 03
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 03
மிஷனரிகளை அவமதித்த அரசியல்…..!ஆத்திரமூட்டும் அரசியல் கலாச்சாரம்….! ஆகப்போவது என்ன…?
மிஷனரிகளின் கொடையாக மட்டக்களப்பு மக்களுக்கு கிடைத்த கல்விக்கூடங்களின் ஆண்டு நிறைவில் கலந்துகொள்ள வந்த ஜனாதிபதியின் வருகையை கட்சி அரசியலுக்காக தமிழரசுக்கட்சி பயன்படுத்தி, அவமதித்தது என்கிறார் அழகு குணசீலன்.
ஹர்த்தால் விளையாட்டில் சோடை போன கட்சிகள்
ஒற்றுமையின்மை, செயற்திறனின்மை காரணமாக தமது போராட்டங்களில் சோடை போன தமிழ் அரசியற் கட்சிகள் போராட்ட வடிவங்களை மாற்ற வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-80)
இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் எதிர்த்ததன் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், இந்திய அனுசரணையுடன் மாத்திரமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்று வலியுறுத்துகிறார்.
