இலங்கை தமிழ் மக்களுக்கு தேவை அபிவிருத்தியா அல்லது உரிமையா என்பது இங்கு பரவலாக எல்லாராலும் விவாதிக்கப்படும் ஒரு விடயம். ஆனால், இந்த இரு கருத்துக்கும் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட சரிசமனான ஆதரவு இருக்கிறது போலத்தெரிகிறது. அப்படியாயின்…?
Category: அரசியல்
சொல்லத் துணிந்தேன்—56
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் வழக்கு ஒன்றில் இருந்து விடுதலைசெய்யப்பட்டமை குறித்த விமர்சனங்களை தவறானவை என்று வாதிடுகிறார் கோபாலகிருஸ்ணன்.
கிழக்கு வெளிக்க….கீழ்வானம் சிவக்க…. (காலக்கண்ணாடி 20)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரம விரோதியாகக் கருதப்பட்ட கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் அந்தக் கட்சிக்குமான ஊடாட்டங்கள் என்று அண்மையில் வெளியான சில செய்திகள் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.
சொல்லத் துணிந்தேன்—55
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து இதுவரை காலமும் தமிழ் அரசியல் கட்சிகள் முழுமனதுடன் செயற்படவில்லை என்று விமர்சிக்கும் இந்தப் பத்தியின் எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன், இந்த இழுபறியில் இருந்து விடுபடுவதற்கான இரு வழிகளையும் பரிந்துரைக்கிறார்.
பெரியார் – அறிதலும் புரிதலும் (பாகம் – ஒன்று)
இந்தியாவின் மூத்த சமூக விடுதலைப்போராளியான “பெரியார்” ஈ.வே.இராமசாமி அவர்கள் பற்றிய புரிதல் இலங்கை தமிழர் மத்தியில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என்பது பலரது அவதானம். இலங்கைத் தமிழருக்கு புரியாத பெரியாரை இங்கு தொடராக பேச முயல்கின்றனர் விஜி/ஸ்டாலின்.
அநகாரிக தர்மபாலவின் கோட்பாட்டை மார்க்ஸிசத்துக்கு நெருக்கமானதாக காண்பித்தவர்கள்
தனது புதிய அரசியல் யாப்பும் தமிழ் அரசியலும் என்னும் இந்தத் தொடரின் 9வது பகுதியில் சிவலிங்கம் அவர்கள் அநகாரிக தர்மபாலவின் கோட்பாடு எவ்வாறு இன்றைய அரசின் கொள்கையாக மாறிவருகின்றது என்பதை விளக்குகிறார்.
ஆயிரம்: கணக்குக் காட்டும் கபடத்தனங்களும் கண்டடையும் வழிமுறைகளும்
தோட்டத்தொழிலாளர் சம்பளப் பிரச்சினை மீண்டும் பேசும் பொருளாகியுள்ளது. அதன் பின்னணி குறித்து விளக்குகிறார் மல்லியப்புசந்தி திலகர்.
கிளிநொச்சி அபிவிருத்திக் குறைகள்
இலங்கையின் இறுதிக்கட்டப் போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று கிளிநொச்சி. அங்கு துரித அபிவிருத்தி தேவை என்று அரசாங்கம் உட்பட பல தரப்பினராலும் கடந்த கிட்டத்தட்ட 10 வருடங்களாக பேசப்பட்டே வருகின்றது. ஆனால், அது பேச்சில் மாத்திரமே இருக்கிறதோ என்று கேள்வி எழுப்புகிறார் செய்தியாளர் கருணாகரன்.
இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு சிறிய பார்வை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய இயக்கங்கள் குறித்து இங்கு பலராலும் பேசப்படுகின்றது. இந்த நிலையில் இலங்கையில் செயற்பட்ட அப்படியான இயக்கங்கள் குறித்து இங்கு ஆராய்கிறார் ரியாஸ் குரானா.
AMERICA FIRST !, MAKE AMERIKA GREAT!! (காலக்கண்ணாடி – 19)
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கு நிலையில் அமெரிக்காவும் அவரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.
