தவிச்ச முயல் அடிக்கும் வர்த்தகர்கள்
இலங்கையில் காணப்படும் நெருக்கடி நிலையில் பெரும் வர்த்தகர்கள் பலர் பெருங்கொள்ளை அடிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார் செய்தியாளர் கருணாகரன். பொருட்களை பதுக்கல் மற்றும் அடாவடி விலைக்கு விற்றல் என்பன மலிந்து விட்டதாக அவர் கூறுகிறார். இலங்கையில் படுமோசமான உதாரணமாக வர்த்தகர்கள் மாறிவருவதாக அவர் கவலைப்படுகின்றார்.
ரணிலின் தேர்வு ஜனநாயகத்துக்கு எதிரானதா? (காலக்கண்ணாடி 94)
ரணில் விக்கிரமசிங்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முறை, அவர் நாடாளுமன்றத்துக்கு உறுப்பினராக வந்த முறை ஆகியவை தவறு என்ற வாதங்கள் அவரை எதிர்க்கும் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை சரியா, பிழையா என்பது குறித்து தனது பாணியில் ஆராய்கிறார் அழகு குணசீலன்.
சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும் (வாக்கு மூலம் – 23)
சுமந்திரன் அவர்களின் அண்மைய கருத்து ஒன்றை முன்வைத்து தனது வாதங்களை முன்வைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலை குழப்புவதாக குற்றஞ்சாட்டுகிறார். தமிழ்த் தேசிய அரசியல் 180 பாகையான் தமது பயணத்தை திசை திருப்ப வேண்டிய தருணம் இது என்பது அவர் கருத்து.
போராட்டங்களில் மாற்றம் தேவை
இலங்கையில் நடந்த போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ள சில நிலவரங்களை பேசும் செய்தியாளர் கருணாகரன், மக்களின் தற்போதைய தேவை என்ன என்றும் மாற்றங்கள் தேவை என்றும் பேசுகிறார்.
காலக்கண்ணாடி – 93 காகமும் வடையும் நரியும்..!
இலங்கையில் புதிய ஜனாதிபதிக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடந்திருக்கும் சூழலில் பலவீனமாக செயற்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட சில கட்சிகளின் நிலைப்பாட்டை விமர்சிக்கிறார் அழகு குணசீலன்
விளையாடும் அரசியல் வணிகர்கள்; வேடிக்கை பார்க்கும் மக்கள்
இலங்கையில் நிலமைகள் ஒவ்வொரு நாளாக மோசமாகிக்கொண்டு போக, அரசியல்வாதிகள் அரசியல் வணிகர்கள் போலச் செயற்படுவதாகக் கூறும் செய்தியாளர் கருணாகரன், மக்கள் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாகக் கூறுகிறார்.
பெற்ற(வன்) கடன்
தவறுகளில் இருந்து தப்பிக்கொள்ள வழிகளை தேடலாம். ஆனால், எல்லா நேரங்களிலும் அது பலன் தராது. சபீனா சோமசுந்தரம் எழுதிய சிறுகதை.
காலக்கண்ணாடி – 92 மதில் மேல் பூனைகள்..!
நாட்டின் நிலவரம் வேகமாக மாறிவரும் நிலையில் மதில் மேல் பூனைகளாக நிற்கும் அரசியல் கட்சிகள் குறித்து பேசுகிறார் அழகு குணசீலன்
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம் – 22) i
இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலையில், இலங்கை தமிழ் மக்கள் தமது விவகாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது, இருக்கக்கூடிய சூழ்நிலையை எவ்வாறு தமக்கு சாதகமாக பயன்படுத்துவது என்பது குறித்து பேசுகிறார் கோபாலகிருஸ்ணன்.
அடுத்தது என்ன? என்ன செய்வது?
இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலையில் அடுத்தது என்ன என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது. அடுத்த மாற்றங்கள் புதிய அரசியல் சாசனத்தினால், ஆட்சி முறையினால், அரசியற் சிந்தனையினால், அரசியற் பண்பாட்டினால், மக்களின் வாழ்க்கையினால் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
