கோத்தா  கோஹோம்.. அடுத்து என்ன? ..  அறிவுரை அல்ல ஆதங்கம் 

இலங்கையில் நடக்கும் போராட்டங்கள் குறித்த தாது பார்வையை முன்வைத்துவரும் மூத்த இடதுசாரியான பி. ஏ. காதர் அவர்கள், இது வெறுமனே கோத்தாவுக்கு எதிரான போராட்டமாக மாத்திரமாக அல்லாமல், ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டமாக மாற வேண்டும் என்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-12) 

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை தமிழர் தரப்பு கட்சிகள் மிகவும் பலவீனமான வகையில் கையாள்வதாக குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இதனை புரிந்துகொண்டு தமிழ் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

மேலும்

இதயம் பத்திரம் – 1 

உலகில் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பலருக்கு ஆபத்தாக உருவாகியிருக்கும் மாரடைப்பு, மூளை இரத்தக்குழாய் அடைப்பு மற்றும் நீரிழிவு ஆகிய நோய்கள் குறித்த எச்சரிக்கைத்தொடர் இது. தனது ஆய்வுகள் அனுபவம் ஆகியவற்றில் இருந்து பேசுகிறார் யோ. அன்ரனி.

மேலும்

கடன் கண்ணியில் சிறிலங்கா..! பிணை நிற்கிறது இந்தியா…!! சிக்கெடுக்க வருகிறது ஐ.எம்.எப்..!!! (காலக்கண்ணாடி 82) 

சர்வதேச கடன் பொறியில் சிக்கியுள்ளதாக கருதப்படும் இலங்கையை மீட்பதற்கான அண்மைக்கால நடவடிக்கைகள் சிலவற்றின் பின்னணியை ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

“கோத்தா வெளியேறு  கிராமம்”:  போராட்ட மையம் -ஒரு பார்வை  

இலங்கையில் நடக்கும் போராட்டங்கள் குறித்த தனது கருத்தை இங்கு முன்வைக்கிறார் இலங்கையின் மூத்த இடதுசாரிகளில் ஒருவரான பி. ஏ. காதர். இந்தப் போராட்டங்கள் குறித்து வந்துள்ள பலவிதமான கருத்துக்களை கவனத்தில் எடுத்த அவர், அவை குறித்த தனது பிரத்தியேகமான பார்வையை முன்வைக்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்  (வாக்கு மூலம்-11) 

இலங்கையின் தற்போதைய நிகழ்வுகள் அவரவர் அரசியல் லாபம் கருதி நடத்தப்படுபனவேயன்றி மக்களின் பொருள்தாரப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கியவை அல்ல என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

காலக்கண்ணாடி- 81 காலிமுகத்திடல் : ஒரு குறுக்கு வெட்டு முகம்..! 

கொழும்பு காலிமுகத்திடலில் “கோத்தா கோ” என்ற தொனிப்பொருளில் நடக்கும் போராட்டத்தின் தன்மை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. யதார்த்தமான பிரச்சினைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.

மேலும்

அம்மாவைச் சொல்லி என்ன செய்ய? 

புலம்பெயர் தமிழனின் அன்றாட வாழ்க்கையை இலங்கையின் இன்றைய நெருக்கடி எப்படி பாதித்திருக்கின்றது என்பதை பேசுகிறது இந்தக் கதை. உண்மையில் இன்று இலங்கை பற்றி அதிகம் புலம்புபவர்கள் இவர்கள்தான்.

மேலும்

வெளி ஆட்களின் பொறியில் வசமாக சிக்கியுள்ள இலங்கை 

இலங்கையின் தற்போதைய பிரச்சினைக்கு ஒரு சிலர் மாத்திரமன்றி பல தரப்பினரும் காரணமாகியுள்ளதாக கூறும் செய்தியாளர் கருணாகரன், உண்மையில் தற்போது எமது பலவீனங்களை பயன்படுத்தி வெளிநாட்டுச் சக்திகள் இலங்கையை தமது பொறிக்குள் சிக்கவைத்துள்ளதாக கவலைப்படுகிறார்.

மேலும்

இலங்கையின் பேரிடர்: 5 காரணிகள் 

பேரிடர்களை எதிர்கொள்ளும் நாடுகள் எதிர்கொள்ளும் விடயங்கள் குறித்த பேராசிரியர் ஜரட் டையமண்ட் அவர்களின் Upheaval: Turning Points for Nations in Crisis என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரையின் எழுத்தாளர் இலங்கையின் தற்போதைய இடர் நிலைக்கு சில பரிந்துரைகளைச் செய்கிறார்.

மேலும்

1 96 97 98 99 100 176