எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி (இறுதி) 23))
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆதாரங்கள் மற்றும் புள்ளிவிபரங்களுடன் இந்தத் தொடரை 23 பகுதிகளாக எழுதிவந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வரும் மற்றும் பொருளாதார, அரசியல் ஆய்வாளருமான அ.வரதராஜா பெருமாள் அவர்கள் இந்தப் பகுதியுடன் அதனை பூர்த்தி செய்கிறார். இலங்கையின் பொருளாதாரம் குறித்து மிகவும் அவசியமான ஒரு காலப்பகுதியில், துலாம்பரமாக விபரித்து அவர் எழுதிய இந்தத்தொடர் இலங்கையின் பொருளாதாரம் குறித்து அறிய விரும்புவோருக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஒரு முக்கிய ஆவணம். எமது ‘அரங்கம்’ தளத்தின் ஊடாக அவர் இதனை பிரசுரிக்க அனுமதித்தமைக்கு எமது நன்றிகள். அவருடன் இணைந்து பணியாற்றக்கிடைத்ததால் நாம் பெருமையடைகின்றோம்.
சொல்லத் துணிந்தேன் – 100 (இறுதிப் பகுதி)
எமது ‘அரங்கம்’ பத்திரிகையில் இதுவரை பிரசுரமான அரசியல் ஆய்வுத்தொடர்களில் கணிசமான விமர்சனங்களுக்கு உள்ளான மிகச்சிலவற்றுள் “தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்” எழுதிவந்த இந்த சொல்லத்துணிந்தேன் தொடர் முக்கியமானது. எதிர்ப்புக்கள் பல இருந்தபோதிலும், தான் சரியென்று நினைத்த அரசியல் சித்தாந்தத்தை, மக்களுக்கு நியாமான பயனைத்தரக்கூடியது என்று தான் நினைத்த கருத்தை மிகவும் அழுத்தம் திருத்தமாக இத்தொடரில் கோபாலகிருஸ்ணன் அவர்கள் நிதானமாக முன்வைத்து வந்தார். தமிழ் தேசிய அரசியலை குழப்பி வந்தவர்கள் என்று தான் கருதிய அமைப்புக்களை, தலைவர்களை, அவர்களது நடத்தைகளை இந்தத்தொடரில் அவர் ஆதாரங்கள் மற்றும் உதாரணங்களுடன் கேள்விக்குள்ளாக்கினார். அவரது இந்த அரசியல் ஆய்வுத்தொடர் எமது ஊடகத்தில் பிரசுரமானது குறித்து நாம் பெருமையடைகின்றோம். இது இந்தத்தொடரின் 100வது (இறுதி) பகுதியாகும். அவருக்கு எமது நன்றி.
யாரைத்தான் நம்புவதோ?
இலங்கையில் உள்ள சமூகங்களில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலை அவர்களின் பெற்றோர் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை குறித்து செய்தியாளர் கருணாகரனின் அவதானங்கள்.
நாட்டைவிட்டு ஓட எத்தனிக்கும் இளைய தலைமுறை
இலங்கையில் காணப்படும் அரசியல், பொருளாதார, ஜனநாயக நெருக்கடிகள் அங்குள்ள இளைஞர்களை நாட்டை விட்டு ஓடத் தூண்டுகின்றது. இதற்கான காரணங்களை ஆராயும் பத்தியாளர், அதனை தவிர்ப்பதற்கான வழிகளையும் பரிந்துரைக்கிறார்.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் – 12
யாழ் மேலாதிக்கம் என்று தான் கூறும் விடயத்தின் பாதிப்புகள் குறித்து பேசிவருகின்ற எழுவான் வேலன், இந்த யாழ் மேலாதிக்கத்தை சில இடதுசாரிகளும் பொதுமைப்படுத்தப்பார்ப்பதாக கூறுகிறார்.
அனைத்து அநியாயங்களுக்கும் பின்னிருப்பது லாபம் ஒன்றே! கொரோனா உயிரிழப்புகளும் இந்த லாபத்தினால் தான்!!!
கொரொனா பரவல் போன்றவற்றின் ஆரம்பத்துக்கு இயற்கை காரணமாக இருந்தாலும் அவற்றை அழிந்துவிடாமல் தொடர்ந்து பேணுவதற்கு மனிதனின் சுயநலமும் அநியாய லாபமீட்டும் நோக்கமும்தான் காரணம் என்கிறார் ஜெயபாலன். கொவிட் தடுப்பு மருந்துகள் விடயத்திலான ஒரு ஊழலை இங்கு அவர் விளக்குகிறார்.
பாகிஸ்தான் நெருப்பு: கொளுத்தப்பட்டது பிரியந்த மட்டுமல்ல இஸ்லாமும்தான்! (காலக்கண்ணாடி – 66)
அண்மையில் பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் காட்டுமிராண்டி மதவாதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்த பின்னணிகளை ஆராய்கிறார் அழகு குணசீலன். அந்த நிகழ்வையும் அதுபோன்ற ஏனைய நாடுகளிலும் நடந்த நிகழ்வுகளையும் அவருடன் சேர்ந்து அரங்கமும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 22)
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து ஆராய்ந்து வருகின்ற பொருளாதார ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், அங்குள்ள கிராமங்களின் சமூக பொருளாதார நிலைமை குறித்து இந்தப் பகுதியில் ஆராய்கிறார். இலங்கை கிராமங்கள் பற்றிய மயக்க நிலையை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அதிகாரப்பகிர்வில் தோட்டங்களும் உள்வாங்கப்பட வேண்டும்
இலங்கையில் அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்துக்கான இலக்குடன் ஒரு அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை முன்வைத்து சமூக நீதிக்கான தேசிய இயக்கம் என்னும் அமைப்பு விவாதங்களை நடத்தி வருகின்றது. அதற்கான ஒரு சந்திப்பில் மலையக மக்களின் தேவைகளையும் முன்வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் நிலை – கழகத்தில் பெண்களின் பாத்திரம்! (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! (பாகம் 19))
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது அனுபவம் குறித்துப் பேசிவருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு புளொட் அமைப்பில் பெண்களின் நிலைமை குறித்து பேசுகின்றார்.
