மனிதனான தன்னை “கழுதை” என்ற வாத்தியாரும் கழுதைகளுக்கு பணிந்ததைப் பார்த்து குழம்பிப்போன மாணவன் (மனிதன்) கதை இது. பம்மாத்தாய் பரமசிவனின் கழுத்தேறத்துடிக்கும் கழுதைகளின் கதை இது. கவிதை வடித்தவர் சு. சிவரெத்தினம்.
Category: கவிதைகள்
பூமித் தாயை வேண்டுதல் (கவிதை)
சா தேடி அழும் ஒரு விரக்தி உயிரின் விசும்பல் இது. அடுத்த பிறவியில் நம்பிக்கை கொண்டு அது நல்ல பிறவி கேட்கிறது. மரமாய் வாழ விரும்புகிறது. சு.சிவரெத்தினத்தின் கவிதை.
எறும்பு அணிவகுப்பு! (கவிதை)
எறும்புக்கும் ஒரு போக்கு இருக்கிறது. மனிதனைப்போல அது ஓடுவதில்லை. ஒழுங்கு தவறுவதில்லை. ஆனால், மனிதன் தடுமாறுகிறான். தான் சிரமத்தில் இருக்கும் போது மாத்திரமல்ல, அதிகாரம் கிடைக்கும் போதும் அவன் தடுமாறுகிறான். ஏற்றம் இறக்கம் பார்க்கிறான். அடுத்தவன் தலையாட்ட எதிர்பார்க்கிறான். அவன் ஓட்டம் மாறவேண்டும் என்கிறார் சிவரெத்தினம். தடுமாற்றம் தவிர்க்க வேண்டும் என்கிறார். அவரது சிறு கவிதை.
களவெட்டி (கவிதை)
இது வெறுமனே ஒரு விவசாயியின் கவலை மாத்திரமல்ல. ‘எதை நோவேன்? விவசாயியையா? வெட்டு மெசினையா? விளைவித்த வயலையா? அல்லது என் வக்கையா?’ சு.சிவரெத்தினத்தின் கவிதை பேசட்டும்.
அருள் தருவாய் கண்ணகைத் தாயே!
பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசாவின் “அருள் தருவாய் கண்ணகைத் தாயே!” கவிதை
சுவாமியின் அழுகை! (கவிதையின் தொடர்ச்சி)
சிவரெத்தினத்தின் வெள்ளைநிற மல்லிகையோ கவிதைக்கு வந்த சில கருத்துக்களின் வெளிப்பாடாக இந்தக் கவிதையின் தொடர்ச்சியும் வருகிறது.
வெள்ளை நிற மல்லிகையோ (பூக்களை பறிக்காதீர்கள்)
வெள்ளைப்பூவுக்கும் வலிக்கும் என்கிறது கவிஞரின் மெல்லிய மனது. ஆகவே ….? சு. சிவரெத்தினத்தின் கவிதை.
தோழர் டொமினிக் ஜீவா! துலங்கும் உன் நாமம்!
மறைந்த தோழர் டொமினிக் ஜீவா அவர்களுக்காக செங்கதிரோன் அவர்கள் எழுதிய இரங்கற்பா.
வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி!
செல்லையா வாமதேவனின் “வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி!” கவிதை.
கோடை வயல் (கவிதை)
என் மேகங்களை உருக்கி உருக்கி மழையாய்ப் பொழிகின்றேன் உவர் பிடித்த நிலத்தில் ஒரு புல் கூட முளைக்கவில்லை… —வானம்—