அவள் எதிர்த்து பேசினாள்.

பெண்ணின் கருத்துக்கு செவிமடுக்கத் தயங்கும் சமூகம், அவளை குறைகூறி அடக்கிவைக்கும். ஆனாலும் அவள் விடாது பேச வேண்டும் என்கிறது துஷாந்தினியின் கவிதை.

மேலும்

என் செய்வோம்! என் செய்வோமே!

‘கனக்ஸ்’ என்று நண்பர் வட்டாரங்களில் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த சமூகச் செயற்பாட்டாளர், நண்பர் எஸ்.பி.கனகசபாபதி அவர்கள் கனடாவில் காலமானார். கனக்ஸ் ஒரு மிகச் சிறந்த சமூக சேவையாளராவர். கனடா தமிழ் கலாச்சாரச் சங்கம், உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் – கியூபெக், சுவாமி விபுலாநந்த கலை மன்றம், பாடும் மீன்கள் சமூகம், சிடாஸ், எமது சமூகம் என்று பல பொது அமைப்புகளில் இணைந்து பணியாற்றியவர். மட்டக்களப்பு தமிழகத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

அவருக்கு செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்கள் சமர்ப்பிக்கும் அஞ்சலி இது. அரங்கம் இந்த அஞ்சலியில் தானும் இணைகின்றது.

மேலும்

போவோம்! புதியதோர் உலகை நோக்கி…!

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 12,13,14 நவம்பர் 2021 தினங்களில் இணையவழியாக (ZOOM) சங்கத் தலைவர் மருத்துவர் வஜ்னா ரஃபீக் தலைமையில் நடத்திய ‘எழுத்தாளர் விழா 2021’ இன் இரண்டாம் நாள் நிகழ்வில் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா தலைமையில் “புதியதோர் உலகை நோக்கி….” எனும் தலைப்பில் இடம்பெற்ற ‘பன்னாட்டுக் கவியரங்கு’ நிகழ்ச்சியில் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் (இலங்கை) படித்த கவிதை.

மேலும்

எருமைகள் (கவிதை)

எருமைகள் பிழைப்பு சேற்றில் உழல்வது. இயமனுடன் உறைதல். ‘பாசக்கயிறு வாழ்வைத்தருவது’ என்பது அவற்றின் சித்தாந்தம், அழிப்பதல்ல. ஆனாலும், சிவ தஞ்சம் மேன்மை தரும். இது சிவரெத்தினத்தின் வித்தியாசமான எருமை பற்றிய கவிதை. மனிதருக்கும் பொருந்தும்.

மேலும்

‘கவிதை கேளுங்கள்’

சமூக ஊடகக் குழு ஒன்றில் கவிதை இலக்கியம் குறித்து நடந்துவருகின்ற உரையாடல் தொடர் ஒன்றில் ‘கவிதையின் வடிவம்’ என்னும் தலைப்பில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஆற்றிய உரையின் மூலப்பிரதி இது.

மேலும்

முகமூடிகள் (கவிதை)

இது முகமூடிகளின் காலம். எல்லாரும் அணிந்திருப்பது முகமூடி. முகமூடி இல்லாமல் இருந்து, இந்த முகமூடிகளால் மேடையில் இருந்து இறக்கப்பட்டவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. சிவரெத்தினத்தின் கவிதை.

மேலும்