இலங்கை தமிழ் மக்களால் பெரிதாக புரிந்துகொள்ளப்படாத பெரியார் குறித்த இந்தத் தொடரில் இன்று பெரியாருக்கும் காங்கிரஸ் மற்றும் காந்திக்குமான தொடர்புகள் குறித்துப் பேசுகின்றனர் விஜி மற்றும் ஸ்டாலின்.
Category: தொடர்கள்
சொல்லத் துணிந்தேன்—56
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் வழக்கு ஒன்றில் இருந்து விடுதலைசெய்யப்பட்டமை குறித்த விமர்சனங்களை தவறானவை என்று வாதிடுகிறார் கோபாலகிருஸ்ணன்.
கிழக்கு வெளிக்க….கீழ்வானம் சிவக்க…. (காலக்கண்ணாடி 20)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரம விரோதியாகக் கருதப்பட்ட கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் அந்தக் கட்சிக்குமான ஊடாட்டங்கள் என்று அண்மையில் வெளியான சில செய்திகள் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.
சொல்லத் துணிந்தேன்—55
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து இதுவரை காலமும் தமிழ் அரசியல் கட்சிகள் முழுமனதுடன் செயற்படவில்லை என்று விமர்சிக்கும் இந்தப் பத்தியின் எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன், இந்த இழுபறியில் இருந்து விடுபடுவதற்கான இரு வழிகளையும் பரிந்துரைக்கிறார்.
பெரியார் – அறிதலும் புரிதலும் (பாகம் – ஒன்று)
இந்தியாவின் மூத்த சமூக விடுதலைப்போராளியான “பெரியார்” ஈ.வே.இராமசாமி அவர்கள் பற்றிய புரிதல் இலங்கை தமிழர் மத்தியில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என்பது பலரது அவதானம். இலங்கைத் தமிழருக்கு புரியாத பெரியாரை இங்கு தொடராக பேச முயல்கின்றனர் விஜி/ஸ்டாலின்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (16)
அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், தனது முதல் நியமனம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். தன்னை வழி நடத்த தனது ஆசான்கள் எடுத்த ஒன்றுக்கொன்று எதிரான முடிவுகளையும் அவர் விபரிக்கிறார்.
AMERICA FIRST !, MAKE AMERIKA GREAT!! (காலக்கண்ணாடி – 19)
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கு நிலையில் அமெரிக்காவும் அவரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.
சொல்லத் துணிந்தேன்—54
மாகாணசபைத் தேர்தல்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் நடந்தவை குறித்து மீட்டிப்பார்க்கும் த. கோபாலகிருஸ்ணன் அவர்கள், 2015 மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கிறார்.
சொல்லத் துணிந்தேன்—53
இந்தப் பகுதியில் 2012 இல் நடந்த மாகாணசபைத் தேர்தலில் கிழக்கில் தமிழர் தரப்பு விட்ட தவறுகளை சுட்டிக்காட்ட முனைகிறார் பத்தி எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.
பேரினவாதிகளை தடுத்த இடதுசாரிகளும், மார்க்ஸிசம் கலந்த சிங்கள பேரினவாதமும்
சிங்கள பௌத்த இனமையவாதத்துக்கு எதிராக இலங்கையின் இடதுசாரிகள் முன்னர் ஓரளவு செயற்பட்டபோதிலும், மறுபுறம் சிங்கள தேசியவாதத்தை மார்க்ஸிசத்துடன் கலந்து கொச்சைப்படுத்தும் நிகழ்வுகளும் அப்போது சூடு பிடித்தது. இந்தக் குழப்ப சூழ்நிலையை விளக்குகிறார் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.
