மறு வாழ்வு? — (சிறுகதை)

உள்ளங்களின் இணைப்பு முன்னின்று இழுக்க, தம்பதிகளாகப்போகிறோம் என்ற பிணைப்பு பின்னின்று தள்ள, எந்த நினைப்பும் இல்லாமலே இளமைத்தீயில் இருவரும் எரிந்து குளிர்ந்தோம்.

மேலும்

பாடம் — (உருவகக்கதை)

மனிதனோடு கொக்கு பேசுவதான உருவகக்கதைதான் இது. ஆனால், மனிதன் இழந்துபோன சுயசிந்தனையை சுட்டிக்காட்டுகின்றது இங்கு பறவை. மனிதன் தன்னை இழந்ததால் அனைத்தையும் இழந்துபோன கதை இது.

மேலும்

திசைதெரியாத பயணம் –(சிறுகதை)

புலம்பெயர்ந்த எல்லோருக்கும் வாழ்க்கை சுகமாக இருப்பதில்லை. குறிப்பாக தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சென்ற பலரது நிலைமை இன்றும் திரிசங்கு சொர்க்கம்தான். முடிவு தெரியா, திசை தெரியா வாழ்க்கை அங்கு. அதில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை பேசுகிறது இந்தப் புனை கதை.

மேலும்