உள்ளங்களின் இணைப்பு முன்னின்று இழுக்க, தம்பதிகளாகப்போகிறோம் என்ற பிணைப்பு பின்னின்று தள்ள, எந்த நினைப்பும் இல்லாமலே இளமைத்தீயில் இருவரும் எரிந்து குளிர்ந்தோம்.
Category: சிறுகதைகள்
சந்தித்த வேளை… (சிறுகதை)
யாழ் பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த ஒரு பெண் சந்தித்த அனுபவம். பாசத்தின் எல்லையை தொட்டுச் செல்லும் அனுபவம்.
பாடம் — (உருவகக்கதை)
மனிதனோடு கொக்கு பேசுவதான உருவகக்கதைதான் இது. ஆனால், மனிதன் இழந்துபோன சுயசிந்தனையை சுட்டிக்காட்டுகின்றது இங்கு பறவை. மனிதன் தன்னை இழந்ததால் அனைத்தையும் இழந்துபோன கதை இது.
இன்னும் கன்னியாக….! (சிறுகதை)
சிங்கப்பூர் விமான இடைத்தரிப்பு நிலையத்தில் தன்னுடைய கடந்த வெளிநாடு வாழ்க்கையை நினைத்துப் பார்க்குக்ம் ஒரு பெண்ணின் கதை.
சின்னஞ்சிறு ரகசியமே (சிறுகதை)
கொரொனாவுக்காக முகக்கவசம் போட்டிருந்தவன் அதனை திறந்த போது வெளியான சின்னஞ்சிறு ரகசியம் இது… சபீனா சோமசுந்தரம் எழுதும் சிறுகதை.
இனம் (உருவகக்கதை)
மற்ற இனங்களுடன் நல்லுறவைப் பேணுவதில் தவறில்லை. ஆனால் இனத்தோடு இனம் கூடிவாழ்வதுதான் பாதுகாப்பானது; பலமானது, என்பதை வலியுறுத்தும் உருவகக்கதை.
வலி — உருவகக்கதை
‘ஒவ்வொன்றும் தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்பதை உணர்த்தும் செங்கதிரோனின் வலி — உருவகக்கதை
காணாமல் போனவள்! (சிறுகதை)
காணாமல் போனவள்! (சிறுகதை) — பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா —
நேர்முகத் தேர்வு- (சிறுகதை)
சபீனா சோமசுந்தரம் தரும் மற்றுமொரு நம்பிக்கைக் கதை. போதைப்பொருள் தடுப்பு குறித்த அவசியத்தை பேசுகிறது.
திசைதெரியாத பயணம் –(சிறுகதை)
புலம்பெயர்ந்த எல்லோருக்கும் வாழ்க்கை சுகமாக இருப்பதில்லை. குறிப்பாக தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சென்ற பலரது நிலைமை இன்றும் திரிசங்கு சொர்க்கம்தான். முடிவு தெரியா, திசை தெரியா வாழ்க்கை அங்கு. அதில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை பேசுகிறது இந்தப் புனை கதை.