ஊரில் சந்தோசமாக சுற்றித்திரிந்து, இறுதியில் பிரான்ஸ் சென்றடைந்த இந்த அகதித்தமிழன் தற்கொலைக்கு ஏன் தள்ளப்படுகிறான்? அகதித்தஞ்ச கோரிக்கைக்கான முடிவு வந்தபோது அவன் உணர்வு எப்படி இருந்தது. அகரனின் சிறுகதை.
- Home
- சிறுகதைகள்
- Page 13
Category: சிறுகதைகள்
காதல் நிலவு ஊர் திரும்ப 45000 ஆண்டுகள் (சிறுகதை)
ஒரு விஞ்ஞான அகதியும், நம் ஊர் அரசியல்(?) அகதியும் சந்தித்த கதை இது. இதுவும் ஒரு காதல் கதைதான். ஆனால், எழுத்தாளர் அதனை சத்தியம் செய்து மறுக்கிறார். படித்து பாருங்கள் நிலவின் கதை புரியும். காதல் ரசமும் இனிக்கும்.
வானம் காணாத வெண்ணிலா (சிறுகதை)
பெண்குழந்தை தேவையில்லை என்று நினைக்கும் பலருக்கு மத்தியில் பெண் குழந்தைக்காகவும் அதன் அன்புக்காகவும் ஏங்கும் இதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சபீனா சோமசுந்தரத்தின் சிறுகதை.
எனக்காகவா நான்..? (சிறுகதை)
தோல்வியை பிறருக்காக ஏற்பதென்பது குடும்ப வாழ்விலும் பல நேரங்களில் சகஜமாகிவிடுவதுண்டு. ஆனால், அது தரும் வேதனையும் வலியும் சில வேளைகளில் தனியொருவருக்கு மாத்திரமானதாக ஆகிவிடுகின்றன. பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்களின் சிறுகதை.
அரைப்போத்தல் கள்ளு (சிறுகதை)
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொருவரும் தமது நெஞ்சில் நிறைந்தவர்களுக்கு பரிசு கொடுப்பது வழக்கம். இதுவும் ஒரு பரிசுதான். சபீனா சோமசுந்தரம் வழங்கும் சிறுகதை.(குடி குடியைக் கெடுக்கும்)
காதலே நிம்மதி – (சிறுகதை)
உயிர்த்த ஞாயிறு இறந்த தேவன் உயிர்த்த நாள் மாத்திரமல்ல. வேறு சில உதயங்களுக்கும், உறவுகளுக்கும் அது காரணமாகின்றது. சபீனா சோமசுந்தரத்தின் சிறுகதை இது.
மழை முத்தம் (சிறுகதை)
இதுவும் ஒரு அனுபவந்தான். முதல் அனுபவம் கூட. ஆனால் விளைவு என்னவாக இருக்கும். சபீனா சோமசுந்தரத்தின் ஒரு சிறுகதை.
மறு வாழ்வு? — (சிறுகதை)
உள்ளங்களின் இணைப்பு முன்னின்று இழுக்க, தம்பதிகளாகப்போகிறோம் என்ற பிணைப்பு பின்னின்று தள்ள, எந்த நினைப்பும் இல்லாமலே இளமைத்தீயில் இருவரும் எரிந்து குளிர்ந்தோம்.
சந்தித்த வேளை… (சிறுகதை)
யாழ் பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த ஒரு பெண் சந்தித்த அனுபவம். பாசத்தின் எல்லையை தொட்டுச் செல்லும் அனுபவம்.
பாடம் — (உருவகக்கதை)
மனிதனோடு கொக்கு பேசுவதான உருவகக்கதைதான் இது. ஆனால், மனிதன் இழந்துபோன சுயசிந்தனையை சுட்டிக்காட்டுகின்றது இங்கு பறவை. மனிதன் தன்னை இழந்ததால் அனைத்தையும் இழந்துபோன கதை இது.