இசைக்குத் தணியாத இதயத்து நோய்!

மறைந்த “பாடும் நிலா” பாலசுப்ரமணியம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ். எம். வரதராஜன் தனது நினைவுகளைப் பகிர்கிறார்.

மேலும்

மட்டக்களப்பு புனித மிக்கேலின் நிறம் என்ன?

அனைவரையும் உள்வாங்காமல், தவிர்த்துவிட்டுப் போகும் எமது இலங்கை மற்றும் தமிழ் சமூகப் போக்கை தனது பழைய பள்ளிக்கூட அனுபவங்களுடன் ஒப்பு நோக்க முயற்சிக்கிறார் சீவகன் பூபாலரட்ணம். —

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 29

இலங்கை, குறிப்பாக கிழக்கிலங்கை நிலவரம் குறித்து மூத்த எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது கருத்துக்களை இங்கு தொடர் பத்தியாக பகிர்கிறார்.

மேலும்

யாருக்கு அதிகாரம்? : 20 திருந்தும் அல்லது திருந்தாது

இலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தம் ஆளும் தரப்பிலும் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்கிறார் சீவகன் பூபாலரட்ணம்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்-28

இலங்கை, குறிப்பாக கிழக்கிலங்கை நிலவரம் குறித்து மூத்த எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது கருத்துக்களை இங்கு தொடர் பத்தியாக பகிர்கிறார்.

மேலும்

அம்பாரைத் தேர்தல்: படிப்பினையும் எதிர்காலமும்

அம்பாரை மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் குறித்து எழுவான் வேலனின் பார்வை.

மேலும்

நீண்டு செல்லும் கிழக்கின் திசைவழி

தேர்தலுக்கு பின்னரான கிழக்கின் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அங்கு அடுத்தது என்ன என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. அறுமுகுட்டி போடியின் கருத்துகள்.

மேலும்