“பொருளாதார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கை அற்ற கோஷங்களை மட்டும் மூலதனமாக இட்டு அறிக்கை அரசியல் செய்கின்ற தமிழ்த்தேசிய அரசியலும் மன்னார் மக்களின் இன்றைய இக்கட்டான நிலைக்கு பொறுப்புக் கூறவேண்டும். வெறுமனே அநுர அரசாங்கத்தின் தலையில் மட்டும் மிளகாய் அரைத்து தப்பிக்க முடியாது.
இந்திய நிறுவனத்திற்காக அன்று மூடிய வாயை திறக்க முடியாமல் தமிழ்த்தேசிய அரசியல் இன்று திண்டாடுகிறது.
தமிழ்த்தேசியத்திற்கே விலை பேசுகின்ற இவர்களுக்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன……?”
