‘அமைச்சர் டக்ளஸ் மீது குற்றஞ்சாட்ட முனையும் அரசியல் நடிப்புச் சுதேசிகள்’ 

இந்திய மீனவர் விவகாரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது சாட்டிவிடும் போக்கில் சில தமிழ் தேசியக் கட்சிகள் செயற்படுவதாக அழகு குணசீலன் தனது பத்தியில் தெரிவித்திருந்தார். அதே கருத்தையே இங்கு வலியுறுத்துகிறார் செய்தியாளர் கருணாகரன். தமிழ் ஊடகங்கள் சிலவற்றிந் மீதும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

காலக்கண்ணாடி 76 ஏலெலோ…………!  ஏலேலோ…..!!  அரசியல் வலையில் மீனவர்கள் ! 

தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களிலும் சுயலாப அரசியலை செய்ய முயற்சிக்கும் தமிழ் தேசியக் கட்சிகள் மீனவர் விடயத்திலும் அவ்வாறே முயற்சிப்பதாக கூறுகிறார் அழகு குணசீலன். தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்கிறார் அவர்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தி தொடர் வாக்குமூலம்-07

13வது திருத்தத்தை எதிர்க்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கருத்தை கடுமையாக விமர்சிக்கும் பத்தி எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அவரது ‘இரு தேசம் ஒரு நாடு’ என்ற கோசம் வெறுமனே கட்சி அரசியல் நலனை மையமாகக் கொண்டது என்று நிராகரிக்கிறார்.

மேலும்

ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது?

ஆரம்பித்துள்ள நிலையில் அந்த நாட்டு உள்ளூர் நிலைமைகள் குறித்தும் இந்த போர் உருவானதற்கான காரணங்கள் குறித்தும் ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.

மேலும்

வாக்குமூலம் – 06

இலங்கைத் தமிழருக்கான தீர்வாக அனைவரிடமும் தமிழ் தேசியக்கட்சிகள் கோரும் தீர்வுகள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாகக் கூறும் கோபாலகிருஷ்ணன் அவர்கள், அவர்கள் தாமும் குழம்பி ஏனையவர்களையும் குழப்புவதாக கூறுகிறார்.

மேலும்

யாரும் சுத்தம் இல்லை – 40 ஆண்டுகளுக்கு விடிவு இல்லை 

இலங்கையின் கடந்தகால நிலைமைகளையும் அண்மைய செயற்பாடுகளையும் கொண்டு பார்க்கும் போது அங்குள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த 40 ஆண்டுகளுக்குள் தீர்வு வருவதற்கு சாத்தியமில்லை என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இந்தக் கருத்தை எதிர்ப்பவர்கள் சான்றுகளை முன்வைக்கலாம் என்கிறார் அவர்.

மேலும்

உருத்திரகுமாரனின் ஆலம்பழ அரசியல் (காலக்கண்ணாடி – 74) 

இலங்கை தமிழர் விவகாரத்தில் சில அண்மைய நகர்வுகள் குறித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை விமர்சிக்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

பொதுஜன பெரமுன தோல்வியை நோக்கி…? 

“ஒரு தேர்தலுக்கு தயாரா?” என்று எதிர்க்கட்சிக்கு இலங்கை பிரதமர் சவால் விடுத்துள்ளார். தாம் மிகுந்த பலத்துடன் இருப்பதாக அவர் வாதிடுகின்றார். ஆனால், அண்மையில் அநுராதபுரத்தில் நடந்த ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்று சோபையிழந்து காணப்பட்டதாக ஆய்வாளர் சிவலிங்கம் கூறுகிறார். இது அரசாங்க கட்சியின் இறங்குமுகம் என்கிறார் அவர்.

மேலும்

தமிழ் அரசியல் புதிய மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய காலமிது (பகுதி 01)

இலங்கையின் ஆட்சியாளர்களின் போக்கு ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி போவதாக தென்படும் சூழலில் இன்னமும் தமிழர் தரப்பு அதற்கு ஏற்றவாறான வழியில் தமது பயணத்தை அமைக்கவில்லை என்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம். தமிழ் அமைப்புக்களின் போக்கு இன்னமும் தமிழரை கீழே தள்ளிவிடும் என்பது அவரது கவலை.

மேலும்

செருப்படியும், தீவைப்பும்..! மெல்லப் பதின்மூன்று இனி: தப்பிப்பிழைக்குமா..? சாகுமா..? காலக்கண்ணாடி – 73 

இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் இலங்கையிலும் வெளியிலும் தமிழ் அமைப்புக்கள் பிளவுண்டு இருப்பது தமிழருக்கு பெரும் பாதகமாக அமையும் என்று எச்சரிக்கின்ற அழகு குணசீலன் அவர்கள், அதிகாரப் பகிர்வுக்கான புதிய அமைப்பு ஒன்று தேவை என்று பரிந்துரைக்கிறார்.

மேலும்

1 89 90 91 92 93 130