தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எதிர்காலம் நிச்சயமற்றது என்று கூறும் “த இந்து” பத்திரிகையின் செய்தியாளர் மீரா ஶ்ரீனிவாசன் , ஆனால், அதற்கான மாற்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார். தமிழில் மூத்த செய்தியாளர் வீ.தனபாலசிங்கம்.
Category: அரசியல்
WE HAVE THE TIME ..! YOU HAVE THE CLOCK மௌன உடைவுகள் – 16
இலங்கை மக்கள் மத்தியிலான நேரம் தவறல் பிரச்சினையை தென்கொரிய அதிகாரி ஒருவர் கடுமையாக விமர்சித்தமை ஒரு விவாதத்தை தோற்றுவித்துள்ளது. இது குறித்து அழகு குணசீலன்.
தமக்குள்ளே வெட்டி விளையாடும் தமிழ்க்கட்சிகள் (வாக்குமூலம் 44)
இனப்பிரச்சினை தீர்வுக்கான முயற்சிகள் மீண்டும் நடப்பதாக கூறப்படும் இன்றையசூழ்நிலையில், தமிழ்க் கட்சிகள் தமக்கிடையே பிரிந்து வெட்டி, விளையாட ஆரம்பித்துள்ளதாககூறும் கோபாலகிருஸ்ணன், இந்தப் போக்கை கைவிட்டு, தமிழ் மக்கள் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும் என்கிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம் – 43
இலங்கை தமிழ்த்தேசியக் கட்சிகள் அண்மைக்கால கூற்றுகள் குறித்துப் பேசும் கோபாலகிருஸ்ணன், அவை மீண்டும் மீண்டும் யதார்த்தத்துக்கு புறம்பாக பேசி காரியத்தைக் கெடுக்க முனைகின்றன என்கிறார்.
இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளும் ஜே.வி.பி.யும்
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததே ஜேவிபியின் வரலாறு என்று விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம், அந்த அமைப்பு இனியாவது தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்.
ரணில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்த முடியுமா?
இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த தயங்கும் அரசாங்கம், ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்த ஆர்வம் காட்டுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று இந்தப்பத்தி ஆராய்கிறது.
எரிக்சொல்கைம் தலையீடு : தீர்வா..? பிரச்சினையா? (மௌன உடைவுகள் – 14)
விடுதலைப் புலிகளுடனாப கடந்தகால அனுபவகளை உதாரணம் காட்டி, தற்போதை பேச்சு முயற்சிகளை விமர்சிக்கும் அழகு குணசீலன், தம் நிலை உணர்ந்து செயற்பட வேண்டிய தமிழர் தரப்பு விடயங்களை கெடுக்கக்கூடாது என்கிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-42
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அண்மையில் ஜனாதிபதி தலைமையில்நடைபெற்ற சந்திப்பின் சாதக பாதக அம்சங்கள் குறித்த கோபாலகிருஸ்ணனின் பார்வை இது.
காசி ஆனந்தன் கதைகள் : கிறுகிறுப்பும் -தலைச்சுற்றும்..! (மௌன உடைவுகள் -13)
பேச்சுவார்த்தைக்கான அழைப்பு குறித்த ஒவ்வொரு தலைவர்களின் வார்த்தையாடல்களும் மக்களுக்கு தலையை சுற்றச் செய்துள்ளன என்று கூறும் அழகு குணசீலன், இதில் காசி ஆனந்தனும் இணைந்துகொள்கிறார் என்று விசனம் கொள்கிறார்.
தடம் புரண்டு போயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கான தருணத்தைத் தவறவிடக்கூடாது.
இனப்பிரச்சினை தீர்வை நோக்கி நடக்கக்கூடிய பேச்சுக்களில் தமிழர் தரப்பு மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
