மனித உரிமைப்பேரவைக்கான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை இலங்கை நிராகரித்திருப்பதை விமர்சிக்கும் ஜெகான் பெரேரா, இந்த விடயங்களில் நேர்மை தேவை என்கிறார்.
Category: அரசியல்
வாக்குமூலம்-66 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
மாகாண சபைத்தேர்தல் ஒன்றுக்கு முன்பாக ஆலோசனைச்சபை ஒன்றை அமைப்பதை தவறு என்று சில ஊடகங்களில் வந்த கருத்து தொடர்பான கோபாலகிருஸ்ணனின் பதில் கருத்து இது.
“இந்துத்துவத்தின் அகண்ட பாரத பொம்மலாட்டம்; நூல் பிடிக்கும் புலம்பெயர் சாகச பொம்மைகள்”: புதிய திசைகள்
இந்தியாவை கையாளுதல் என்று சொல்லிக்கொண்டு சில புலம்பெயர் அமைப்புகள் தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவதாக, தமிழர் உரிமைகளுக்காக புலம்பெயர் மண்ணிலும் இலங்கையிலும் போராடுவதாக தம்மை பிரகடனப்படுத்தும் புதிய திசைகள் என்னும் அமைப்பு கூறியுள்ளது. இது குறித்த அந்த அமைப்பின் அறிக்கை இது.
ஆனந்தசங்கரியின் தீர்க்க தரிசனம்
90 வயது காணும் அரசியல் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தமிழர் வட்டாரங்களில் குறைத்து மதிப்புடப்பட்ட ஒரு தலைவர். சுதநலமிக்க பல அரசியல்வாதிகள் மத்தியில் வித்தியாசமானவர் அவர்.
வாக்குமூலம்-65 : (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வுக்கான ஒரு அழுத்தத்தை இந்தியா மாத்திரமே வழங்கமுடியும் என்று வாதிடும் கோபாலகிருஸ்ணன், இந்தியாவின் நம்பிக்கையை ஈர்ப்பதற்கான முயற்சியில் இலங்கையர் ஒருமித்து ஈடுபட வேண்டும் என்கிறார்.
வாக்குமூலம்-64 ‘ (அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
தமிழ் தேசியக்கட்சிகளிடம் தந்தை செல்வா காலத்தில் இருந்த இராஜதந்திரம் இன்றில்லை என்று விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன், அரங்கள் நடவடிக்கைகளால் எந்தப்பிரயோசனமும் கிடையாது என்கிறார்.
தேர்தல்களில் நம்பிக்கை இழந்தது அரசாங்கமா, மக்களா?
மக்கள் தேர்தல்களில் நம்பிக்கை இழந்துள்ளனர் என்ற இலங்கை ஜனாதிபதியின் அண்மைய கருத்து வெளிப்படுத்தும் செய்தி என்ன? ஆராய்கிறார் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.
வாக்குமூலம்-63
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடந்த பேச்சுகள் குறித்த கோபாலகிருஸ்ணனின் கருத்துகள் இவை.
பொன்னம்பலத்தின் கைது முன்னிலைப்படுத்தும் அக்கறைக்குரிய இரு விவகாரங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் கைது செய்யப்பட்ட விவகாரம் இலங்கையர் மத்தியில் சில வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. இவை குறித்து இலங்கை தேசிய சமாதானப்பேரபையின் தலைவர் ஜெகான் பெரேராவின் கருத்துகள் இவை.
(நேர்காணல்) சகவாழ்வு ஒரு வாழ்தல் முறையாக மலர்தல் வேண்டும்
போரும், அதன் விளைவுகளும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு தரவில்லை என்றுகூறும் சிராஜ் மஷ்ஹூர், பல்கலாச்சார, பன்மைத்துவ அடிப்படையே தீர்வு தரும் என்கிறார். இவர்ஒரு பன்முகச்செயற்பாட்டாளர். செவ்வி கண்டவர் செய்தியாளர் கருணாகரன்.
