கிழக்கின் இன உறவுகள் மீண்டும் சிக்கலுக்குள் தள்ளப்படுவதாக வரும் கருத்துகள் பற்றி அழகு குணசீலன் கருத்து இது.
“கடந்த கால தவறை உணர்ந்து கிழக்கின் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து சமூகநீதிக்காக குரல்கொடுக்க வேண்டும்.
தட்டப்படுவது அயல்வீட்டு கதவுதானே என்று தூங்குவோமாயின்….
உங்கள் வீட்டுக்கதவு தட்டப்படும்போது …. உங்களுக்காக பேச எவரும் இருக்கமாட்டார்கள்….!” என்கிறார் அவர்.
