இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் சந்திப்பின் பின்னணியில் நெருக்கடிக்குள் ததேகூ?

முதலில் அரசியல் தீர்வுதான் என்று கூறிவந்த தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு அபிவிருத்தியில் அக்கறை காட்டுமாறு வலியுறுத்திய இந்திய அதிகாரிகள்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—43

இலங்கையில் புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கான வாதப்பிரதிவாதங்களின் மத்தியில், தற்போதைய நிலையில் தமிழருக்கு உகந்தது இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வந்த 13வது திருத்தமே என்று வாதிடுகிறார் இந்த பத்தியின் எழுத்தாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

காலக்கண்ணாடி – 11 (காணிநிலம் வேண்டும்..)

இலங்கையில் காணி விவகாரம் பற்றி அதுவும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இரு பிரச்சினைகள் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் ‘அ’ முதல் ‘ஔ’ வரை – (பாகம் 3)

புதிய அரசியலமைப்பு குறித்த விவாதங்களின் தொடரில், இந்தப் பத்தியில் ‘மல்லியப்புசந்தி திலகர்’, தேர்தல் முறைமை மாற்றங்கள் குறித்த விடயங்களை ஆராய்கிறார்.

மேலும்

ஆப்கானிஸ்தான்: அமைதி முயற்சிகளை ஆக்கிரமிக்கும் படுகொலைகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அவசரத்தில் உள்ள அமெரிக்கா நடத்தும் சமரச முயற்சிகளை மூழ்கடிப்பதுபோல ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. அந்த சமாதான முயற்சிகளுக்கு அவை ஆபத்தாக அமையலாம் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

மேலும்

புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும்: விவாதக் களம் – 4

புதிய அரசியலமைப்பு குறித்த தனது விவாதத்தொடரில் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், ஜனநாயகம், சமஷ்டி மற்றும் சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.

மேலும்

சொல்லத்துணிந்தேன் – (சிறப்பு)

இந்த சொல்லத்துணிந்தேன்(சிறப்பு) பதிவில் தான் தொடர்ச்சியாக எழுதிவரும் சொல்லத்துணிந்தேன் பத்தி குறித்து வந்த விமர்சனம் ஒன்றுக்கு ஆய்வாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதிலளிக்கிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—42

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் குறித்த முடிவுகளை எடுக்கும்போது, ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ் மக்களிடையே உள்ள தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்ப்பும் ஈடுபாடுமுள்ள துறைசார் நிபுணர்களையும் கலந்தாலோசித்து தீர்மானங்களையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர்.

மேலும்

காலக்கண்ணாடி 10 (நினைவு கூரும் உரிமை)

“எனது மகள் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை எனக்கு வேண்டும்” – ஒரு மாவீரரின் தந்தை- நினைவுகூரும் உரிமை குறித்து இந்தக் காலக்கண்ணாடி பேசுகின்றது.

மேலும்

இலங்கையின் புதிய அரசியலமைப்பு அ முதல் ஔ வரை ( பாகம் 2)

அரசியலமைப்பு மாற்றத்துக்கான விவாதத்தின் தனது இந்த இரண்டாவது பாகத்தில் மல்லியப்புசந்தி திலகர், சட்டரீதியான அரசியல் அமைப்பும் அரசியல் ரீதியான அரசியல் அமைப்பும் என்ற விடயம் உட்பட மேலதிக பல கருத்துக்களை முன்வைக்கிறார்.

மேலும்